புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_m10கவிதைத் திருடர்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் திருடர்கள்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 3:13 pm

First topic message reminder :




உள்ளத்தில் ஏதோ ஒன்று...
சரியா தவறா என்று கூட புரியவில்லை
ஆழ் மனதிலிருந்து எச்சில் படுத்த
ஆசை கொள்கிறேன்...


விரைந்து வரைகிறேன் உள்ளத்தில்
சிக்கியதை காகிதங்களில்...
மறு நாள் உரிமையாளன் வேறு ஒருத்தனாக இருக்க
என் உள்ளக் குமுறல்களைக் காண்கிறேன்
பத்திரிகைகளில்...

இது எப்படி சாத்தியமானது...
குழம்பிப் போகிறேன் தெளிவுக்கு
பல மணி நேரம் தனியாக சிந்திக்கிறேன்
எனக்கு நண்பர்களுமில்லை உறவுகளும் இல்லை
அவைதான் உள்ளத்தில் ஏதோ ஒன்று
தோன்றுவதுக்கும் அடிப்படையாகியது அப்படியிருக்க
என் உள்ளத் தோன்றுதல்களை திருடியது யாராகவிருக்கும்

கவிஞர்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்
அவர்கள் மிகப் பெரிய சூனியக் காரர்களாமே...
அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர்
கொடுக்க யுத்தம் கூட செய்வார்களாம்
பெருமைப் பட்டேன் யாரோ எப்பவோ
என் எழுத்தைப் பார்த்து கவிதை என்று
கூறியதைக் கேட்டு நானும்
கவிஞனாய் இருப்பதையெண்ணி

அவமானப் படுகிறேன் ஒரு
இடத்தில் திருட்டு கவிஞர்களும்
இருப்பதாக சிலர் பேசிக்கொண்டது என் செவிகளுக்குள்...
நிச்சயமாக இவர்கள் தான் என் தோன்றுதல்களை
திருடியிருக்க வேண்டும்...
இல்லாவிட்டால் என் தோன்றுதல்களும்
அவர்களது எழுத்தும் எப்படி
ஒன்றாகவிருக்கும்..


நன்றி சிட்டு குருவி வலை தளம் .....ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:45 pm

balakarthik wrote:
pooven wrote:கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....

எட்டி நின்று தட்டும் அனுபவங்களை கொட்டிபார்க்க எனக்கொரு புட்டி இருந்தால் பக்கபலமாக இருக்கும்

புட்டி என்றால் அது வெட்டி , சுட்டி ஆக இருந்தால் போதும் எட்டி விடலாம் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:51 pm

pooven wrote:புட்டி என்றால் அது வெட்டி , சுட்டி ஆக இருந்தால் போதும் எட்டி விடலாம் ....
சுட்டியாக இருந்தால் நம்மை கிட்டிபுள் ஆட விட்டுவிடுவார்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 5:03 pm

balakarthik wrote:
pooven wrote:புட்டி என்றால் அது வெட்டி , சுட்டி ஆக இருந்தால் போதும் எட்டி விடலாம் ....
சுட்டியாக இருந்தால் நம்மை கிட்டிபுள் ஆட விட்டுவிடுவார்கள்

தில் ஆக புல் அடித்து சொல்லி ஆடுங்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 8:52 pm

poetic licence என்று கவிதையில் ஒரு முறை உள்ளது. அதாவது: The liberty taken by a poet in deviating from conventional form or fact to achieve a desired effect. புன்னகை


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 19, 2012 9:23 pm

balakarthik wrote:
pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
இதுக்கு இன்னொரு கவிதையை சுட்டு இருக்கலாம் என்ன கொடுமை சார் இது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 11:25 pm

அசுரன் wrote:
balakarthik wrote:
pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
இதுக்கு இன்னொரு கவிதையை சுட்டு இருக்கலாம் என்ன கொடுமை சார் இது

இன்னுமொன்று சுடனுமா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 19, 2012 11:28 pm

சூரியனே சுடும்பொழுது நீங்க சுட்டா தப்பில்ல பூவென்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 11:33 pm

யினியவன் wrote:சூரியனே சுடும்பொழுது நீங்க சுட்டா தப்பில்ல பூவென்.

சூரியன சுட முடியாது ஆனால் நம்மை சுட்டு விடுவார்கள் ,சுட்டது தெரிந்தால் ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 20, 2012 1:19 am

pooven wrote:
யினியவன் wrote:சூரியனே சுடும்பொழுது நீங்க சுட்டா தப்பில்ல பூவென்.

சூரியன சுட முடியாது ஆனால் நம்மை சுட்டு விடுவார்கள் ,சுட்டது தெரிந்தால் ...
சுட்டது தெரியாம இருக்க ஆறின பின்பு கொடுங்க.. ஹிஹி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 20, 2012 1:04 pm

சுட்டதே ரொம்ப சூடாக இருக்கு.! புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக