புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 8:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 7:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 17, 2024 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 4:54 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat Aug 17, 2024 4:35 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 17, 2024 3:35 pm

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:47 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:43 pm

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 17, 2024 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 17, 2024 10:40 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 16, 2024 10:52 pm

» ரசித்த காணொளி
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:43 pm

» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:29 pm

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:24 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
357 Posts - 59%
heezulia
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
198 Posts - 33%
mohamed nizamudeen
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
19 Posts - 3%
prajai
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
4 Posts - 1%
mini
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
3 Posts - 0%
Guna.D
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
2 Posts - 0%
Barushree
சேலையில் வந்த தோழி ...... Poll_c10சேலையில் வந்த தோழி ...... Poll_m10சேலையில் வந்த தோழி ...... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலையில் வந்த தோழி ......


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:19 pm

அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை



நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்



எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்


அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்



உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!



தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?

நன்றி பல்சுவை ..........


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:29 pm

pooven wrote:அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
வித் மேகப்பா இல்ல வித் அவுட் மேகப்பா ?? சேலையில் வந்த தோழி ...... 745155

pooven wrote:நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
நமக்குத்தான் பகலையே பசுமாடு தெரியாது அதுவும் இவ்வுளவு பக்கத்துல இருக்கும் பொழுது எப்படி தெரியும் எல்லாம் மப்பு மாமு மப்பு

pooven wrote:எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
கப்பலே மூழ்கியபிறகு ஜான் என்ன முழம் என்ன இறங்கிட வேண்டியதுத்தானே

pooven wrote:அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
ரஞ்சிதமான அம்மனருள் நித்தியம் கிட்ட வேண்டிநிங்களா

pooven wrote:உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
ஒன்னு இருக்குறதுக்கு ஒன்னுக்கு போற அளவுக்கு அடிக்கிறாங்க இதுல ரெண்டு மூனுனா கொஞ்சம் கஷ்டம்த்தான்

pooven wrote:தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
அவுங்க அப்பாவும் அண்ணனும் கூட செம் ஊரில் தான் இருக்கிறார்களாம் ஜாக்கிரதை

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் சேலையில் வந்த தோழி ...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:36 pm

balakarthik wrote:
pooven wrote:அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை
வித் மேகப்பா இல்ல வித் அவுட் மேகப்பா ?? சேலையில் வந்த தோழி ...... 745155
இது கொஞ்சம் ஓவர் அப்பு ...

pooven wrote:நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்
நமக்குத்தான் பகலையே பசுமாடு தெரியாது அதுவும் இவ்வுளவு பக்கத்துல இருக்கும் பொழுது எப்படி தெரியும் எல்லாம் மப்பு மாமு மப்பு ..

அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....

pooven wrote:எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்
கப்பலே மூழ்கியபிறகு ஜான் என்ன முழம் என்ன இறங்கிட வேண்டியதுத்தானே

கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!
pooven wrote:அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்
ரஞ்சிதமான அம்மனருள் நித்தியம் கிட்ட வேண்டிநிங்களா

அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....

pooven wrote:உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!
ஒன்னு இருக்குறதுக்கு ஒன்னுக்கு போற அளவுக்கு அடிக்கிறாங்க இதுல ரெண்டு மூனுனா கொஞ்சம் கஷ்டம்த்தான்

கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்

pooven wrote:தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ இவ்வூரில் தானே
இருக்கிறாய்?
அவுங்க அப்பாவும் அண்ணனும் கூட செம் ஊரில் தான் இருக்கிறார்களாம் ஜாக்கிரதை

அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:49 pm

pooven wrote:இது கொஞ்சம் ஓவர் அப்பு ...
ஆமாம் ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் அப்பியிருக்கு மேக்கப்ப

pooven wrote:அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....
எல்லா தப்புமே ரெண்டு கல்பு உள்ளே இறங்கறவரைக்கும்த்தான்

pooven wrote:கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!
இப்ப மட்டும் என்ன வாழுதாம்
pooven wrote:அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....
அதெல்லாம் தானா கிட்டுமா நாமத்தான் தட்டி தூக்கணும்

pooven wrote:கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்
ஆனான் நம்ம கலாசார சிஸ்டம் ஒத்துக்காதே பூவன்

pooven wrote:அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
ம்க்கும் அக்காவுக்கே முக்கா வாழ்கை போச்சு இதுல தங்கை வேறையா மொத்தமா முடிஞ்சிரும்



ஈகரை தமிழ் களஞ்சியம் சேலையில் வந்த தோழி ...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:57 pm

balakarthik wrote:
pooven wrote:இது கொஞ்சம் ஓவர் அப்பு ...
ஆமாம் ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் அப்பியிருக்கு மேக்கப்ப

இது மேக் அப் இல்ல பெரிய பேக் அப் ....

pooven wrote:அதெல்லாம் தப்பு மாமு தப்பு ....
எல்லா தப்புமே ரெண்டு கல்பு உள்ளே இறங்கறவரைக்கும்த்தான்

கல்பு இறங்கின கப்பு வரும் ...

pooven wrote:கப்பலோடு சேருந்து மூழ்கவா !!!
இப்ப மட்டும் என்ன வாழுதாம்
pooven wrote:அவலருளே கிட்ட வில்லை எங்கே அம்மன் அருள் ....
அதெல்லாம் தானா கிட்டுமா நாமத்தான் தட்டி தூக்கணும்

அவள் திட்டி தீர்ப்பது போதாது என கொட்டி தீர்க்க சொல்கிறீர்கள் ...

pooven wrote:கஷ்டம் பார்த்த நஷ்டம் அதிகமாக தான் இருக்கும்
ஆனான் நம்ம கலாசார சிஸ்டம் ஒத்துக்காதே பூவன்

சிஸ்டமே நஷ்டத்துல தான் ஓடுது .........

pooven wrote:அவள் தங்கையும் கூட இருக்கிறாள் மறந்து விடாதீர்கள்
ம்க்கும் அக்காவுக்கே முக்கா வாழ்கை போச்சு இதுல தங்கை வேறையா மொத்தமா முடிஞ்சிரும்



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 19, 2012 5:24 pm

நான்கூட சோலையில் வந்த கோழின்னு படிச்சிட்டேன்.
மன்னிச்சிடுங்கோ.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 5:55 pm

மாணிக்கம் நடேசன் wrote:நான்கூட சோலையில் வந்த கோழின்னு படிச்சிட்டேன்.
மன்னிச்சிடுங்கோ.

அதுனால என்ன தப்பில்லே அதுவும் பொருந்தும் சேவலுக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் சேலையில் வந்த தோழி ...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 7:24 pm

பாலகார்த்திக் ஒரு பெரிய ஆய்வாளராய் இருப்பார்போல் தெரிகிறதே ! மகிழ்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 7:42 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாலகார்த்திக் ஒரு பெரிய ஆய்வாளராய் இருப்பார்போல் தெரிகிறதே ! மகிழ்ச்சி

அய்யா அவர் அராய்ச்சியாளரும் கூட ....

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 8:16 pm

சூப்பருங்க அருமை பூவென் , பாலா அண்ணே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக