புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டி.என்.பி.எஸ்.சி ஆபீஸில் இருந்து வினாத்தாள் லீக் ஆனதா?
Page 1 of 1 •
- GuestGuest
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வினாத்தாள் எப்படி வெளியானது? என்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் சிக்கிய 4 பேர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 பதவிகளுக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியது. அப்போது ஈரோட்டில் தேர்வு எழுதிய தனக்கொடி என்பவர் மூலமாக வினாத்தாள் அவுட் ஆன விவரம் தெரியவந்தது. அவரும் அவரது கணவர் செந்திலும் தேர்வு எழுதியவர்களுடன் சேர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் கொடுத்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கொடியும் அவரது கணவர் செந்திலும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் ஈரோடு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த சுதாகரிடம் வினாத்தாளை விலை கொடுத்து வாங்கியதாக ஒப்புக் கொண்டனர்.
பின்னர் சுதாகரிடம் நடத்திய விசாரண்ணையில் ஈரோடு மாவட்டம் மைலம்பாடியைச் சேர்ந்த வரதராஜனுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களுக்கு இ மெயில் மூலம் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி, திருவண்ணாமலையில் சிக்கிய 3 பேர்
இதனிடையே தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் குரூப்-2 தேர்வு எழுத வந்த சுரேஷ்குமார் என்பவர் வெள்ளைப் பேப்பருடன் தேர்வு மையத்துக்குள் நுழைந்திருக்கிறார். அவரிடம் வெள்ளைப் பேப்பரை கண்காணிப்பாளராக வந்திருந்த அரூர் துணை வட்டாட்சியர் கருப்பசாமி வாங்கிக் கொண்டு தேர்வு எழுத அனுமதித்தார்.
யதேச்சையாக அந்த வெள்ளை பேப்பரை புரட்டிப் பார்த்த அதிகாரி கருப்பசாமிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அது குரூப் 2 தேர்வுக்கான வினா விடைகள் முழுவதும் அதில் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து கம்பைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு எழுத வந்த சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில் முத்தானூர் அருண் மற்றும் பூபேஸ் ஆகியோருடன் சேர்ந்து ரூ3 லட்சத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி ஆசிரியர் விவேகானந்தனிடம் வினாத்தாளை மற்றொரு ஆசிரியர் ரங்கராஜ் மூலம் வாங்கியதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் சுரேஷ்குமாரையும் கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக உள்ள அருண், பூபேஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
எப்படி வினாத்தாள் அவுட் ஆனது?
இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் வினாத்தாள் எப்படி அவுட் ஆனது என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலக பணியாளர்கள் யாரேனும் ஸ்கேன் செய்து இந்த வினாத்தாளை அவுட் ஆக்கும் முறைகேட்டில் ஈடுபட்டனரா? அல்லது வினாத்தாள் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் இருந்து இந்த வினாத்தாள்கள் அவுட் ஆனதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான 7 பேரின் மின்னஞ்சல் முகவரிகளும் பெறப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.
--
ஒன் இந்தியா
ஈரோட்டில் சிக்கிய 4 பேர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 பதவிகளுக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியது. அப்போது ஈரோட்டில் தேர்வு எழுதிய தனக்கொடி என்பவர் மூலமாக வினாத்தாள் அவுட் ஆன விவரம் தெரியவந்தது. அவரும் அவரது கணவர் செந்திலும் தேர்வு எழுதியவர்களுடன் சேர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் கொடுத்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கொடியும் அவரது கணவர் செந்திலும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைத் தெரிவித்ததால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் ஈரோடு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த சுதாகரிடம் வினாத்தாளை விலை கொடுத்து வாங்கியதாக ஒப்புக் கொண்டனர்.
பின்னர் சுதாகரிடம் நடத்திய விசாரண்ணையில் ஈரோடு மாவட்டம் மைலம்பாடியைச் சேர்ந்த வரதராஜனுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களுக்கு இ மெயில் மூலம் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி, திருவண்ணாமலையில் சிக்கிய 3 பேர்
இதனிடையே தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் குரூப்-2 தேர்வு எழுத வந்த சுரேஷ்குமார் என்பவர் வெள்ளைப் பேப்பருடன் தேர்வு மையத்துக்குள் நுழைந்திருக்கிறார். அவரிடம் வெள்ளைப் பேப்பரை கண்காணிப்பாளராக வந்திருந்த அரூர் துணை வட்டாட்சியர் கருப்பசாமி வாங்கிக் கொண்டு தேர்வு எழுத அனுமதித்தார்.
யதேச்சையாக அந்த வெள்ளை பேப்பரை புரட்டிப் பார்த்த அதிகாரி கருப்பசாமிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அது குரூப் 2 தேர்வுக்கான வினா விடைகள் முழுவதும் அதில் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து கம்பைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு எழுத வந்த சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில் முத்தானூர் அருண் மற்றும் பூபேஸ் ஆகியோருடன் சேர்ந்து ரூ3 லட்சத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி ஆசிரியர் விவேகானந்தனிடம் வினாத்தாளை மற்றொரு ஆசிரியர் ரங்கராஜ் மூலம் வாங்கியதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் சுரேஷ்குமாரையும் கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தலைமறைவாக உள்ள அருண், பூபேஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
எப்படி வினாத்தாள் அவுட் ஆனது?
இதேபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வினாத்தாள் அவுட் ஆகி இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால் வினாத்தாள் எப்படி அவுட் ஆனது என்பதுதான் இன்னமும் தெரியவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலக பணியாளர்கள் யாரேனும் ஸ்கேன் செய்து இந்த வினாத்தாளை அவுட் ஆக்கும் முறைகேட்டில் ஈடுபட்டனரா? அல்லது வினாத்தாள் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் இருந்து இந்த வினாத்தாள்கள் அவுட் ஆனதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைதான 7 பேரின் மின்னஞ்சல் முகவரிகளும் பெறப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.
--
ஒன் இந்தியா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எதுக்கு யா எக்ஸாம் வச்சுக்கிட்டு பணம் யாரு தராங்களோ அவங்களுக்கு வேலை கொடுத்துடலாம் இந்த பொழப்புக்கு..!
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
டி.என்.பி.எஸ்.சி-யின் மேல்மட்டக் குழுவினரை மட்டும் நீக்கியிருக்கக் கூடாது. அந்த அலுவலகத்தின் பியூன் வரைக்கும் விசாரித்திரிக்க வேண்டும். யு.பி.எஸ்.சி தேர்வுகள் போன்று இத்தேர்வுகளும் வெளிப்படையாக நடத்தப் படவேண்டும்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|