புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.
நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?
முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.
முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.
விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.
ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.
அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?
இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.
அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.
வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?
தேடுதல்கள் தொடரும்…
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.
நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?
முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.
முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.
விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.
ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.
அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?
இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.
அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.
வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?
தேடுதல்கள் தொடரும்…
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
ஐயா, இன்னமும் என் கேள்வி எவருக்கும் புரியவில்லையா அல்லது என்னால் புரிய வைக்க இயலவில்லையா என்பது தெரியவில்லை ...
சரி உங்கள் எண்ணப்படி கேட்கிறேன் ...
எதற்கும் ஆதி என்பது உண்டல்லவா ... ?
அப்படி என்றால் இவ்வுலகத்தின் ஆதி என்பது எது ... ?
அது எவ்வாறு உண்டானது ... ?
எவரால் உருவாக்கப்பட்டது ... ?
கிரகங்கள் எவ்வாறு உருவானது ... ?
இயற்கை என்றால் என்ன ... ?
இயற்கை என்பது நல்லதா ... ? தீயதா ... ?
இயற்கை நல்லதெனில் தவறுகள் எவ்வாறு நடக்கிறது ... ?
தவறு மனிதனின் தவறு எனில் அந்த நல்ல இயற்கை ஏன் தடுப்பதில்லை ... ?
ஏன் தவறு செய்யும் மனதை அளிக்கிறது ...?
உண்மையை சொல்ல வேண்டுமெனில் எல்லாம் மாயையே !
நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !
நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே என்பது என் ஆழ்ந்த கருத்து ... தவறென்றால் தயவு செய்து மன்னித்து விளக்கவும் ...
நன்றி !
சரி உங்கள் எண்ணப்படி கேட்கிறேன் ...
எதற்கும் ஆதி என்பது உண்டல்லவா ... ?
அப்படி என்றால் இவ்வுலகத்தின் ஆதி என்பது எது ... ?
அது எவ்வாறு உண்டானது ... ?
எவரால் உருவாக்கப்பட்டது ... ?
கிரகங்கள் எவ்வாறு உருவானது ... ?
இயற்கை என்றால் என்ன ... ?
இயற்கை என்பது நல்லதா ... ? தீயதா ... ?
இயற்கை நல்லதெனில் தவறுகள் எவ்வாறு நடக்கிறது ... ?
தவறு மனிதனின் தவறு எனில் அந்த நல்ல இயற்கை ஏன் தடுப்பதில்லை ... ?
ஏன் தவறு செய்யும் மனதை அளிக்கிறது ...?
உண்மையை சொல்ல வேண்டுமெனில் எல்லாம் மாயையே !
நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !
நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே என்பது என் ஆழ்ந்த கருத்து ... தவறென்றால் தயவு செய்து மன்னித்து விளக்கவும் ...
நன்றி !
பூர்ணகுரு
நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !
நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே என்பது என் ஆழ்ந்த கருத்து
அன்புள்ள பூர்ணகுரு .,
தாங்கள் குறிப்பிடும் அந்த விளையாட்டினை யார் விளையாடிக் கொண்டிருக்கின்றாரோ, அவரே உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலானவர்.
மழை என்பது விண்ணில் இருந்து கார்மேகம் தருகின்ற தண்ணீர் , ஆனால் அது கங்கையில் விழுந்தால் கங்கை நீர் , அசுத்த நீரில் விழுந்தால் தீமையைத் தருகின்ற அசுத்த நீர் , வெறும் நிலத்தில் விழுந்தால் பயனற்றதாகின்றது , விளை நிலத்தில் விழுந்தால் மனிதன் விதைத்திருக்கும் கரும்பு , நெல், சோளம் , கீரை , பழம் , காய்கறி போன்ற இன்னபிற உணவு வகைகள் தோன்றுவதற்கான உயிர் ஆதாரம். மழை இல்லாவிடில் எல்லாம் அழிந்து விடும் .
ஆனால் இதற்கான மூலம் என்பது மழை – உங்கள் கேள்வி எப்படி உள்ளதென்றால் கரும்பை – நெல்லை – காய்கறியை என்று தனித்தனியாக விளைவித்தது யார் ? எனக் கேட்கின்றீர்கள் !
(நீங்கள் உடனே மழையை தோற்றுவித்தவர் யார் ? என்று கேட்கவேண்டாம் – மழை என்பது ஒரு உதாரணதிற்காக இங்கே சொல்லப்பட்டதாகும்.)
அதைப் போன்றே இயற்கை (இறைவன்) எனும் ஒன்றே அனைத்துமாக இருக்கின்றது. (ஐம்பூதங்கள்)
இயற்கை தனது இயக்கத்தினை ஒரு நொடி நிறுத்தினால் என்னவாகும் ? யோசித்து பாருங்கள் , நீங்கள் குறிப்பிடும் கிரகங்கள் , உலகம் , நீங்கள் , நான் எல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் அழிந்து போகும் அல்லவா ?
அப்படியென்றால் உருவாக்கியது யார் !
இயற்கை அல்லவா ? அதுவே அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.
ஆதியான இயற்கையை உருவாக்கியவர் யார் என்றால் அப்புறம் அதற்கு இயற்கை என்பது எப்படி பெயராகும் ?
இயற்கை என்றால் என்ன ... ?
இயற்கை என்பது நல்லதா ... ? தீயதா ... ?
இயற்கை நல்லதெனில் தவறுகள் எவ்வாறு நடக்கிறது ... ?
தவறு மனிதனின் தவறு எனில் அந்த நல்ல இயற்கை ஏன் தடுப்பதில்லை ... ? ஏன் தவறு செய்யும் மனதை அளிக்கிறது ...?
இயற்கை எப்படி நன்மை தீமைகளுக்கு காரணியாகும் ?
இயற்கைக்கு நன்மை , தீமை , பாபம் , புண்யம் , சரி , தவறு என்பதெல்லாம் கிடையாது. அதனால்தான் இறைவனை, வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை .
பூர்ணகுரு , உங்கள் கேள்விகள் லௌகீகமார்க்கம் , ஆன்மீகமார்க்கம், ஞானமார்க்கம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து செதுக்கப்பட்டுள்ளது?
ஒன்றை மட்டும் புரிந்து கொண்டால் போதும்
ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கணக்கு பாடம் உண்டு , அந்த ஒன்றாம் வகுப்பு மாணவனிடம் , இரண்டாம் வகுப்பின் கணக்கினை சொன்னால் தெரியாது – ஆனால் இரண்டாம் வகுப்பு மாணவனிடம் முதல் வகுப்பு கணக்கினை கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் இரண்டும் கணக்குதான் .
உண்மையில் அந்த அந்த பக்குவநிலைக்கு ஏற்றாற்போல் குழந்தைகளுக்கு போதிக்கப்படுகின்றது . அதை குழந்தைகள் ஏற்றுக்கொண்டு பயில்கின்றன.
நீங்கள் ஒரே நேரத்தில் பூலோகம் தோன்றியது பற்றிய கேள்வியையும் –
எதற்கும் ஆதி என்பது உண்டல்லவா ... ?
அப்படி என்றால் இவ்வுலகத்தின் ஆதி என்பது எது ... ?
பூலோக இயக்கத்தின் (வேதாந்தம்) முடிவினைப் பற்றியும் –
உண்மையை சொல்ல வேண்டுமெனில் எல்லாம் மாயையே !
நம்மால் செய்யப்படும் நல்லதும் ... விளைவிக்கப்படும் தீயதும் ஒரு விளையாட்டே !
நாம் அந்த விளையாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பொம்மைகளே
- பேசுகிறீர்கள் .
இதிலிருந்து தெரிவது , உங்களுக்குள் ஒரு தேடலை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள் – இது நல்ல ஆரம்பம்.
நான்காம் வகுப்பு மாணவன் – ஐந்தாம் வகுப்பு மாணவனின் கணக்கு பாடத்தை படித்தால் ஏதேனும் கொஞ்சமாவது புரியும் –ஆனால் M.Sc.,(Maths) படிக்கும் மாணவனின் கணக்கு புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் மனதில் உண்டாகும் நிலைதான் இது .
M.Sc.,(Maths) ன் நிலைக்கு உயரும் போது உங்களிடம் கேள்விகளே இருக்காது .
இதனை விளங்கிக்கொள்ளவும் , உணரவும் , இயற்கையை உணர்ந்த உயர்நிலை வேண்டும் !
அந்த நிலையை விரைவில் நீங்கள் அடைய வாழ்த்துக்கள் .
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
ஐயா ,
என் அன்னையின் ஒத்த வயதுடையவர் தாங்கள் ...
முதலில் உங்களை வணங்கி வாழ்த்து வேண்டுகிறேன் !
தங்களின் விளக்கவுரைக்கு மிக்க நன்றி !
மேலும் ,
தங்களின் பொன்னான நேரத்தை என் வினாக்களுக்கு விரிவுரை விடை
அளித்தமைக்கு மேன்மேலும் நன்றிகள் !
ஆனால்,
தாங்கள் சரியான விடை அளித்தவாறு என் மனம் ஏற்கவில்லை ( மன்னிக்கவும் - நான் எதற்கும் நேர்மறை - எதிர்மரையானவன் அல்லன் )
ஆனாலும் , தாங்கள் கூறியதுபோல் அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றால் காத்திருக்கிறேன் !
ஆனால், ஒன்று !
இயற்கை தான் ஆதி என்றால் அதன் மீதும் எனக்குக் கோபம் உண்டு !
நீங்கள் என்னதான் காரணமோ நிதர்சனமோ கூறினாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது ...
ஊனம் , மனவளர்ச்சி குன்றுதல் , திருநங்கைகள் பிறப்பு !
அஞ்ஞானம் , மெய்ஞானம் , விஞ்ஞானம் ஏதுவாகினும் ஏதோ ஒரு சக்தி ( அது இயற்கையோ , கடவுளோ வேறு ஏதோ ) இதனை தடுக்கலாம் !
அதுவரை என் இறுதி மூச்சுவரை என்னால் எந்த ஒரு சக்தியையும் மன்னிக்க முடியாது !
மன்னிக்கிற அளவுக்கு நானொன்றும் பெரியவன் கிடையாது , ஆனால் , கோபப்பட நானொரு சாதாரண மனிதன் ( மனிதனாக வாழ முயற்சி செய்கிறேன் ) அவ்வளவே !
நான் இதுவரையிலும் இப்பொழுதும் ஏதேனும் தவறாக எழுதி இருந்தால் மன்னித்து விடுங்கள் !
மிக்க நன்றி !
என் அன்னையின் ஒத்த வயதுடையவர் தாங்கள் ...
முதலில் உங்களை வணங்கி வாழ்த்து வேண்டுகிறேன் !
தங்களின் விளக்கவுரைக்கு மிக்க நன்றி !
மேலும் ,
தங்களின் பொன்னான நேரத்தை என் வினாக்களுக்கு விரிவுரை விடை
அளித்தமைக்கு மேன்மேலும் நன்றிகள் !
ஆனால்,
தாங்கள் சரியான விடை அளித்தவாறு என் மனம் ஏற்கவில்லை ( மன்னிக்கவும் - நான் எதற்கும் நேர்மறை - எதிர்மரையானவன் அல்லன் )
ஆனாலும் , தாங்கள் கூறியதுபோல் அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றால் காத்திருக்கிறேன் !
ஆனால், ஒன்று !
இயற்கை தான் ஆதி என்றால் அதன் மீதும் எனக்குக் கோபம் உண்டு !
நீங்கள் என்னதான் காரணமோ நிதர்சனமோ கூறினாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது ...
ஊனம் , மனவளர்ச்சி குன்றுதல் , திருநங்கைகள் பிறப்பு !
அஞ்ஞானம் , மெய்ஞானம் , விஞ்ஞானம் ஏதுவாகினும் ஏதோ ஒரு சக்தி ( அது இயற்கையோ , கடவுளோ வேறு ஏதோ ) இதனை தடுக்கலாம் !
அதுவரை என் இறுதி மூச்சுவரை என்னால் எந்த ஒரு சக்தியையும் மன்னிக்க முடியாது !
மன்னிக்கிற அளவுக்கு நானொன்றும் பெரியவன் கிடையாது , ஆனால் , கோபப்பட நானொரு சாதாரண மனிதன் ( மனிதனாக வாழ முயற்சி செய்கிறேன் ) அவ்வளவே !
நான் இதுவரையிலும் இப்பொழுதும் ஏதேனும் தவறாக எழுதி இருந்தால் மன்னித்து விடுங்கள் !
மிக்க நன்றி !
பூர்ணகுரு
தாங்கள் கூறியதுபோல் அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும் என்றால் காத்திருக்கிறேன் !
அன்பிற்குரிய பூர்ணகுரு , மனிதாபிமானம் நிறைந்துள்ள உங்கள் பதில் அடியேனுக்கு மிகவும் பிடித்துள்ளது . இயற்கைக்கு யார்மேலும் கோபம் இல்லை , வஞ்சம் இல்லை . பழிவாங்கும் நோக்கில்லை . ஏதோ ஒரு பிரளய அல்லது க்ருஹ்ண நேரத்தில் கழுதைப்புலி எனும் ஒரு பிறவி பிறந்ததுபோல் மனிதனும் ஏதோ ஒரு நாளில் உருவாகியிருப்பான் என அடியேன் எண்ணுகின்றேன் . அனைத்து உயிரினங்களும் கிரகங்களுக்கு உட்பட்டு வாழ்வதைபோல மனிதனும் வாழுகின்றான் , அவ்வளவே . சில பல வேளைகளில் ஏற்படும் அபாயகரமான பூலோக நிகழ்வுகளின் போது பிறப்பவர்கள் குறைபாடுகளோடு பிறக்கின்றார்கள் , அவர்களுக்காக வருத்தப்படலாம். ஆனால் இயற்கையை குறைசொல்வது நம்மை நாமே குறை சொல்வது போல் உள்ளது, காரணம் அந்த செயலுக்கு இயற்கை பொறுப்பல்ல . வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .
கேள்வி நன்றாக உள்ளது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|