புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 67 of 76 •
Page 67 of 76 • 1 ... 35 ... 66, 67, 68 ... 71 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்று 100 வது குறளை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்றால், இந்தத் திரி துவங்கி இன்றுடன் 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 10000 கும் அதிகமாக உறவுகள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இந்தத் திரியின் வளர்ச்சியில் தம்பி சதாசிவம் மற்றும் தம்பி இராமனின் பங்கு மகத்தானது. எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர். இவர்களின் பின்னுடக் குறள்களையும் சேர்த்தால் 125 குறள்களுக்குமேல் உள்ளது இத்திரியில். நண்பர்கள் சாமி மற்றும் நாக சுந்தரம் இருவரும் குறளை முறையாக எழுத முயன்று வருகின்றார்கள். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிகரமான விடயம். இன்னும் நிறையப்பேருக்கு குறள் எழுதவேண்டும் என்ற ஆவல் அதிகமாகி உள்ளது. நிறைய தனிமடல்கள் வருகின்றன. இந்த ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த நேரத்தில் நமது நிறுவனர் சிவாவுக்கும், நிர்வாகக்குழு மற்றும் ஈகரையின் மூத்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் கருத்துடன் இந்தத் திரியை கவனித்து/காத்து வருகிறார்கள் என்பது மகிழ்வான ஒரு விடயம். இத்திரி தொடரும். தொடர்ந்து உறவுகள் இதற்கு ஆதரவு தரும்படி அனைவரயும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
திருக்குறளுக்கு புது வடிவம் தந்து 100 -வது நாளைக் கொண்டாடுகிறோம். மிக்க மகிழ்ச்சி! விரைவில் இத்தொடர் புத்தகமாக வெளிவர வேண்டும் என்னும் ஆசை கொண்டுள்ளேன். தொடருங்கள், தங்களின் இலக்கியப் பணியை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௧௦௨ (102)
நடுவினிலே உள்ளதனை நாம்பதிந்தே அஃதை
நடுநிலைமை என்கின்றோம் ... நன்கு!
நடு/வினி/லே – உள்/ளத/னை – நாம்/பதிந்/தே – அஃ/தை
நடு/நிலை/மை – என்/கின்/றோம் – நன்/கு
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு
கருவிளங்காய் -1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- தேமாங்காய் –6- காசு
1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : நடுவினிலே; நடுநிலைமை
மோனை : நடுவினிலே – நாம்பதிந்தால்; நடுநிலைமை – நன்று
ஈற்றுச்சீர் : நன்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மீடியா/பத்திரிகை சுதந்திரம் என்று எல்லோரும் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆயினும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை பதிந்துவிட்டு நாங்கள் நடுநிலைமையுடன்தான் இதை வெளியிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பவர்களே அதிகமாக உள்ளனர், பத்திரிகையாளர்களின் நடுநிலைமையை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துள்ளார் இதை வரைந்த கார்ட்டூன் ஓவியர். அவரைப் பாராட்டுவோமாக.
அழகான கார்டூன் அய்யா,
உண்மையில் இன்றைக்கு மக்களுக்கு நன்மை தரும் செய்திகளை கொடுக்கும் வெகுஜன பத்திரிக்கைகள் இல்லை என்று சொல்லலாம். அனைவரும் கருத்தை திரித்து, பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். நாமும் இவர்கள் சொல்வதை நம்பி இணையத்தில் பக்கம் பக்கமாக விவாதம் செய்கிறோம்.
நடுநிலைமை இல்லையின்று நாள்தோறும் தொல்லை
கெடுதிகளைச் சொல்வதே தொண்டு
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி சிவா...தொடருவேன் உறுதியாகசிவா wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்று 100 வது குறளை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்றால், இந்தத் திரி துவங்கி இன்றுடன் 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 10000 கும் அதிகமாக உறவுகள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இந்தத் திரியின் வளர்ச்சியில் தம்பி சதாசிவம் மற்றும் தம்பி இராமனின் பங்கு மகத்தானது. எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர். இவர்களின் பின்னுடக் குறள்களையும் சேர்த்தால் 125 குறள்களுக்குமேல் உள்ளது இத்திரியில். நண்பர்கள் சாமி மற்றும் நாக சுந்தரம் இருவரும் குறளை முறையாக எழுத முயன்று வருகின்றார்கள். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிகரமான விடயம். இன்னும் நிறையப்பேருக்கு குறள் எழுதவேண்டும் என்ற ஆவல் அதிகமாகி உள்ளது. நிறைய தனிமடல்கள் வருகின்றன. இந்த ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த நேரத்தில் நமது நிறுவனர் சிவாவுக்கும், நிர்வாகக்குழு மற்றும் ஈகரையின் மூத்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் கருத்துடன் இந்தத் திரியை கவனித்து/காத்து வருகிறார்கள் என்பது மகிழ்வான ஒரு விடயம். இத்திரி தொடரும். தொடர்ந்து உறவுகள் இதற்கு ஆதரவு தரும்படி அனைவரயும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
திருக்குறளுக்கு புது வடிவம் தந்து 100 -வது நாளைக் கொண்டாடுகிறோம். மிக்க மகிழ்ச்சி! விரைவில் இத்தொடர் புத்தகமாக வெளிவர வேண்டும் என்னும் ஆசை கொண்டுள்ளேன். தொடருங்கள், தங்களின் இலக்கியப் பணியை!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்...நன்றி தம்பி...உங்களின் குறள் பதிந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. முடிந்தால் அனுப்பி வைக்கவும்.சதாசிவம் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௧௦௨ (102)
நடுவினிலே உள்ளதனை நாம்பதிந்தே அஃதை
நடுநிலைமை என்கின்றோம் ... நன்கு!
நடு/வினி/லே – உள்/ளத/னை – நாம்/பதிந்/தே – அஃ/தை
நடு/நிலை/மை – என்/கின்/றோம் – நன்/கு
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு
கருவிளங்காய் -1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- தேமாங்காய் –6- காசு
1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : நடுவினிலே; நடுநிலைமை
மோனை : நடுவினிலே – நாம்பதிந்தால்; நடுநிலைமை – நன்று
ஈற்றுச்சீர் : நன்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மீடியா/பத்திரிகை சுதந்திரம் என்று எல்லோரும் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆயினும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை பதிந்துவிட்டு நாங்கள் நடுநிலைமையுடன்தான் இதை வெளியிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பவர்களே அதிகமாக உள்ளனர், பத்திரிகையாளர்களின் நடுநிலைமையை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துள்ளார் இதை வரைந்த கார்ட்டூன் ஓவியர். அவரைப் பாராட்டுவோமாக.
அழகான கார்டூன் அய்யா,
உண்மையில் இன்றைக்கு மக்களுக்கு நன்மை தரும் செய்திகளை கொடுக்கும் வெகுஜன பத்திரிக்கைகள் இல்லை என்று சொல்லலாம். அனைவரும் கருத்தை திரித்து, பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். நாமும் இவர்கள் சொல்வதை நம்பி இணையத்தில் பக்கம் பக்கமாக விவாதம் செய்கிறோம்.
நடுநிலைமை இல்லையின்று நாள்தோறும் தொல்லை
கெடுதிகளைச் சொல்வதே தொண்டு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா: ௧௦௩ (103)
ஆறுமுக மானவனே அய்யனே பார்கொடுமை
ஏறுமுகம் என்னும்பெட் ரோல்
ஆ/றுமு/க - மா/னவ/னே - அய்/யனே - பார்/கொடு/மை
ஏ/றுமு/கம் - என்/னும்/பெட் - ரோல்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்
கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – நாள்
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
எதுகை : ஆறுமுக; ஏறுமுகம்
மோனை : ஆறுமுக – அய்யனே; ஏறுமுகம் – என்னும்பெட்
ஈற்றுச்சீர் : ரோல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
- GuestGuest
அருமை அய்யா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி புரட்சித் தம்பிபுரட்சி wrote: அருமை அய்யா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௧௦௪ (104)
அதிசயமாய் காண்பதெல்லாம் ஆனதுபார் தெய்வம்
இதற்கென்ன பேர்வைப்பார் இன்று
அதி/சய/மாய் - காண்/பதெல்/லாம் - ஆ/னது/பார் - தெய்/வம்
இதற்/கென்/ன - பேர்/வைப்/பார் - இன்/று
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு
கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – தேமாங்காய் – காசு
1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : அதிசயமாய்; இதற்கென்ன
மோனை : அதிசயமாய் – ஆனதுபார்; இதற்கென்ன – இன்று
ஈற்றுச்சீர் :இன்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
- nankutபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி நன்குட் அவர்களேnankut wrote:
- Sponsored content
Page 67 of 76 • 1 ... 35 ... 66, 67, 68 ... 71 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 67 of 76
|
|