புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 46 of 76 •
Page 46 of 76 • 1 ... 24 ... 45, 46, 47 ... 61 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௬௬ (066)
விதியைநீ நம்பாமல் வீதிநம்பி சாலை
விதிதனை விட்டகலா தே
விதி/யைநீ - நம்/பா/மல் - வீ/திநம்/பி - சா/லை
விதி/தனை - விட்/டக/லா - தே
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் - நேர்
கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – கூவிளங்காய் – நாள்
1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : விதியைநீ; விதிதனை
மோனை : விதியைநீ – வீதிநம்பி; விதிதனை - விட்டகலா
ஈற்றுச்சீர் : தே > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
விதியைநீ நம்பாமல் வீதிநம்பி சாலை
விதிதனை விட்டகலா தே
விதி/யைநீ - நம்/பா/மல் - வீ/திநம்/பி - சா/லை
விதி/தனை - விட்/டக/லா - தே
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் - நேர்
கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – கூவிளங்காய் – நாள்
1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : விதியைநீ; விதிதனை
மோனை : விதியைநீ – வீதிநம்பி; விதிதனை - விட்டகலா
ஈற்றுச்சீர் : தே > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
வந்திடுவேன் இத்திரிக்குள் வாகாய் தினம்தினம்
தந்திடுவேன் தன்கருத்து தேறு
தந்திடுவேன் தன்கருத்து தேறு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நாகசுந்தரம் wrote:வந்திடுவேன் இத்திரிக்குள் வாகாய் தினம்தினம்
தந்திடுவேன் தன்கருத்து தேறு
வாருங்கள் சுந்தரனார் வந்ததற்கு நன்றிசொல்வேன்
தாருங்கள் தண்டமிழ்வெண் பா
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௬௬ (066)
விதியைநீ நம்பாமல் வீதிநம்பி சாலை
விதிதனை விட்டகலா தே
விதி/யைநீ - நம்/பா/மல் - வீ/திநம்/பி - சா/லை
விதி/தனை - விட்/டக/லா - தே
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நிரை/நேர் - நேர்
கருவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – கூவிளங்காய் – நாள்
1. இயற்ச்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. இயற்ச்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. வெண்சீர் வெண்டளை
எதுகை : விதியைநீ; விதிதனை
மோனை : விதியைநீ – வீதிநம்பி; விதிதனை - விட்டகலா
ஈற்றுச்சீர் : தே > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
அழகான திருக்குறள் அய்யா....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஐயா தினமும் நான் இந்த திரியை பார்த்து வருகிறேன். தங்கள் உழைப்பையும் நானறிவேன்.. தொடருங்கள் ஐயா நாங்கள் இருக்கிறோம் படிக்க..அன்புள்ள உறவுகளே...பதியப்படும் குறள்களுக்கு பின்னுட்டங்கள் இடுவது மிகவும் குறைந்து வருகிறது
சிந்திக்கிறேன் தினமும் எனது அறிவுக்கு
சிக்கவில்லை அழகிய குறள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி தம்பி சதாசிவம் ...குறள் வெண்பா என்பதே சாலச்சிறந்தது. நமது குறள்களை திருக்குறளோடு ஒப்பிடுவது முறையாமோ?சதாசிவம் wrote:
அழகான திருக்குறள் அய்யா....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி மகாபிரபு...கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்...நீங்களும் அழகிய குறள்களை நம் ஈகரைக்குத் தரலாம். அந்த கவித்துவம் உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன் பிரபு. வாழ்த்துகள்.மகா பிரபு wrote:ஐயா தினமும் நான் இந்த திரியை பார்த்து வருகிறேன். தங்கள் உழைப்பையும் நானறிவேன்.. தொடருங்கள் ஐயா நாங்கள் இருக்கிறோம் படிக்க..அன்புள்ள உறவுகளே...பதியப்படும் குறள்களுக்கு பின்னுட்டங்கள் இடுவது மிகவும் குறைந்து வருகிறது
சிந்திக்கிறேன் தினமும் எனது அறிவுக்கு
சிக்கவில்லை அழகிய குறள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௬௭ (067)
ஒன்றாக உண்ணுகிறார் ஒர்சாரார் ஊணின்றி
நன்றாய் நசிந்தே நலிவு
ஒன்/றா/க - உண்/ணுகி/றார் - ஒர்/சா/ரார் - ஊ/ணின்/றி
நன்/றாய் - நசிந்/தே - நலி/வு
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நேர்/பு
தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமா – புளிமா – பிறப்பு
1. வெண்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : ஒன்றாக; நன்றாய்
மோனை : ஒன்றாக உண்ணுகிறார் ஒர்சாரார் ஊணின்றி;
நன்றாய் நசிந்தே நலிவு
ஈற்றுச்சீர் : நலிவு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படங்கள் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு இரு படங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள்.
முழுவதும் முற்றுமோனையில் இக்குறளை யாத்துள்ளேன். இருவேறு துருவங்களை சுட்டுவதாக இக்குறள் அமைத்துள்ளது கண்கூடு. உண்டு கொழுத்து உடல் வளர்ப்போர் ஓரிடம். உண்பதற்கு உணவேஇன்றி உபாதையில் உழல்வோர் ஓரிடம். “ஒருசாரார்” என்பதுவே இக்குறளின் தலையாய ஒரு சொல்லாகும். இருபுறம் இச்சொல்லை சேர்த்து படிக்க, முழுப் பொருள் வருவது காண்க. அதாவது, “ஒன்றாக உண்ணுகிறார் ஒருசாரார், ஒருசாரார் ஊணின்றி நன்றாய் நசிந்தே நலிவு” என வாசிக்கவும்!
ஒன்றாக உண்ணுகிறார் ஒர்சாரார் ஊணின்றி
நன்றாய் நசிந்தே நலிவு
ஒன்/றா/க - உண்/ணுகி/றார் - ஒர்/சா/ரார் - ஊ/ணின்/றி
நன்/றாய் - நசிந்/தே - நலி/வு
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நேர்/பு
தேமாங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – தேமாங்காய்
தேமா – புளிமா – பிறப்பு
1. வெண்சீர் வெண்டளை 2. வெண்சீர் வெண்டளை 3. வெண்சீர் வெண்டளை
4. வெண்சீர் வெண்டளை 5. இயற்ச்சீர் வெண்டளை 6. இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : ஒன்றாக; நன்றாய்
மோனை : ஒன்றாக உண்ணுகிறார் ஒர்சாரார் ஊணின்றி;
நன்றாய் நசிந்தே நலிவு
ஈற்றுச்சீர் : நலிவு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படங்கள் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டு இரு படங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள்.
முழுவதும் முற்றுமோனையில் இக்குறளை யாத்துள்ளேன். இருவேறு துருவங்களை சுட்டுவதாக இக்குறள் அமைத்துள்ளது கண்கூடு. உண்டு கொழுத்து உடல் வளர்ப்போர் ஓரிடம். உண்பதற்கு உணவேஇன்றி உபாதையில் உழல்வோர் ஓரிடம். “ஒருசாரார்” என்பதுவே இக்குறளின் தலையாய ஒரு சொல்லாகும். இருபுறம் இச்சொல்லை சேர்த்து படிக்க, முழுப் பொருள் வருவது காண்க. அதாவது, “ஒன்றாக உண்ணுகிறார் ஒருசாரார், ஒருசாரார் ஊணின்றி நன்றாய் நசிந்தே நலிவு” என வாசிக்கவும்!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகிய குறள் வெண்பா தந்தமைக்கு நன்றி அய்யா,
இன்றைய காலத்தில் எழுதும் குறளும் திருக்குறளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. திருவள்ளுவர் வேறு புத்தகம் எழுதவில்லை, தன்னுடைய வாழ்நாளில் முழு நேரம் செலவு செய்து அவர் நமக்கு அருளியது 1330 குறள்கள். நாமும் முழுநேரமும் இவ்வேலையைச் செய்தால் புதிய திருக்குறளும் எழுதலாம், பாரதியின் புதிய ஆத்திசூடி போல்.
உண்டு உலைத்தோர் ஒருபுறம் ஊணினை
உண்ணா திளைத்தோரும் உண்டு
உணவினை உண்டு உண்டு தன்னிடமும் உள்ள பணத்தை, ஆரோக்கியத்தை அழித்தவர் ஒரு புறம், மறு புறம் பணம் இல்லாமல், உணவினை உண்ணாமல் இளைத்து போனவர்களும் உண்டு.
இன்றைய காலத்தில் எழுதும் குறளும் திருக்குறளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து. திருவள்ளுவர் வேறு புத்தகம் எழுதவில்லை, தன்னுடைய வாழ்நாளில் முழு நேரம் செலவு செய்து அவர் நமக்கு அருளியது 1330 குறள்கள். நாமும் முழுநேரமும் இவ்வேலையைச் செய்தால் புதிய திருக்குறளும் எழுதலாம், பாரதியின் புதிய ஆத்திசூடி போல்.
உண்டு உலைத்தோர் ஒருபுறம் ஊணினை
உண்ணா திளைத்தோரும் உண்டு
உணவினை உண்டு உண்டு தன்னிடமும் உள்ள பணத்தை, ஆரோக்கியத்தை அழித்தவர் ஒரு புறம், மறு புறம் பணம் இல்லாமல், உணவினை உண்ணாமல் இளைத்து போனவர்களும் உண்டு.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தங்களின் வாழ்த்துக்கு நன்றி ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மிகவும் நன்றி மகாபிரபு...கொஞ்சம் முயற்சி செய்தால் போதும்...நீங்களும் அழகிய குறள்களை நம் ஈகரைக்குத் தரலாம். அந்த கவித்துவம் உங்களிடம் இருப்பதைக் காண்கிறேன் பிரபு. வாழ்த்துகள்.
இயற்றுகிறேன் இனிய குறளை தங்களின்
இதமான வழிகாட்ட லோடு.
- Sponsored content
Page 46 of 76 • 1 ... 24 ... 45, 46, 47 ... 61 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 46 of 76
|
|