புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 24 of 76 •
Page 24 of 76 • 1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
வருக வருக எனதருமைத் தம்பி சதாசிவம் அவர்களே. மிக அருமையான இரு குறள்களைத் தந்ததற்காக உங்களுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து வாருங்கள். நல்ல குறள்களைத் தாருங்கள். வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்தது விருப்பமுள்ள நம் உறவுகளுக்கு குறள் யாப்பதை கற்றுத்தருவோம். குறள், வெண்பா, மற்ற மரபுக் கவிதைகளில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவோம்.சதாசிவம் wrote:அய்யா தங்களின் திருக்குறள் திரி மிக அருமையாக இருக்கிறது. தொடருங்கள், மரபுக்கவிக்கு மறுபிறவி தாருங்கள்.
தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.
இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்
மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து
மா - மகாலக்ஷ்மி
சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : ௦௩௬ (036)
அரசியல் வாதிகள் அக்களிப்பாய் உள்ளார்
விரசத்தின் உச்சியதன் மேல்
அர/சியல் - வா/திகள் - அக்/களிப்/பாய் - உள்/ளார்
விர/சத்/தின் - உச்/சிய/தன் - மேல்
நிரை/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்
கருவிளம் – கூவிளம் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – நாள்
எதுகை : அரசியல்; விரசத்தின்
மோனை : அரசியல் – அக்களிப்பாய்; விரசத்தின் – மேல்
ஈற்றுச்சீர் : மேல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
அருமையான திரி ஐயா.
வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.
இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.
தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.
தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி
வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.
இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.
தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.
தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
விரும்பினேன் உங்கள் பதிவை ஐயா
செந்தில்குமார்
வணக்கம் ஐயா.
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்
வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்
வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு
அன்னை தந்தை முதலிய பெரியோர்களிடத்தில் அவர்கள் மனம கோணாமல் அன்புடன் பேசவேண்டும். இதைப்பற்றிய ஓர் குறள் நமது ஈகரையில் ஈ என்று தொடங்கி கரை என்று முடிந்தது.
ஈன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
கன்றாய் கனிவாய் கரை
ஈன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
கன்றாய் கனிவாய் கரை
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நிச்சயமாக... சந்திரகி அவர்களே. நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படிக்க ஆரம்பித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதில், பாடங்கள் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. அதில் கொடுத்திருக்கும் உதாரணங்களை கவனியுங்கள். அவ்வாறே நீங்களும் செய்ய முயற்சி செய்யுங்கள். பின்பு உங்களுக்கு வெகு சுலபமாக இருக்கும். வாழ்த்துகள்.சந்திரகி wrote:அருமையான திரி ஐயா.
வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.
இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.
தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.
தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி செந்தில்குமார்...தொடர்ந்து வாருங்கள்.senthilkumar.jsk wrote: விரும்பினேன் உங்கள் பதிவை ஐயா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படித்து வருவது மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். அதே குறளை நான் கீழ்கண்டவாறு பகுத்துள்ளேன். ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும். பயிலரங்கத்தில் தமிழ நம்பி அவர்கள் மிகவும் எளிமையாக சீர் அசை பிரித்தல் குறித்து விளக்கியுள்ளார். படியுங்கள்.naka wrote:வணக்கம் ஐயா.
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.
தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்
வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
தானம் – தவம்இரண்டும் - தங்கா - வியன்உலகம்
வானம் - வழங்கா - தெனின்
தா/னம் – தவம்/இரண்/டும் - தங்/கா - வியன்/உல/கம்
வா/னம் - வழங்/கா - தெனின்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை
தேமா – கருவிளங்காய் – தேமா – கருவிளங்காய்
தேமா – புளிமா – மலர்
எதுகை : தானம்; வானம்
மோனை : தானம் – தவம்இரண்டும் – தங்கா; வானம் – வழங்கா
ஈற்றுச்சீர் : தெனின் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நாகா அவர்களே, முதலில் நீங்கள் நூறு பதிவுகளை நிறைவு செய்யுங்கள். அதன் பின் நீங்கள் தனி மடல் எழுத தகுதி உடையவர் ஆவீர்கள். இது போன்ற உங்களின் குறள்களை முதலில் எனது தனி மடலுக்கு அனுப்பி சந்தேகம் கேட்கலாம். உங்களுக்கு விளக்கம் அளிக்க நான் தயார். ஒவ்வொரு முறையும் இங்கு தவறுகளை சுட்டிக்காட்டுவதில்/விளக்குவதில் எனக்கு நேரம் போய்விடுகிறது. முதலில் சீர் அசை பிரிப்பதில் கவனம் வையுங்கள். பிறகு படிப்படியாக குறள் எழுதலாம். குறளுக்கு முன் குறள்வெண்செந்துறை எழுதிப் பழக வேண்டும். தவறாக நினைக்காதீர்கள் நாகா அவர்களேnaka wrote:அன்னை தந்தை முதலிய பெரியோர்களிடத்தில் அவர்கள் மனம கோணாமல் அன்புடன் பேசவேண்டும். இதைப்பற்றிய ஓர் குறள் நமது ஈகரையில் ஈ என்று தொடங்கி கரை என்று முடிந்தது.
ஈன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
கன்றாய் கனிவாய் கரை
- Sponsored content
Page 24 of 76 • 1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 76
|
|