புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
11 Posts - 4%
prajai
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
2 Posts - 1%
jairam
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 29, 2012 10:55 pm


திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று பாடினார் நால்வர் பெருமக்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

திருவாரூரிலே நண்டு பிறக்கிறது; தேள் பிறக்கிறது; நண்டு போன்றவர்கள் பிறக்கிறார்கள்; தேள் போன்றவர்கள் பிறக்கிறார்கள்; திருவாரூரிலும் திருடன் உண்டு. அங்கே பிறந்த ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு எல்லாமா சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்மை அடிமை என்று கூறிக் கொண்டார்? அப்படி நினைப்பது எவ்வளவு அறிவின்மை?

இங்கே திருவாரூர் என்பது மூலாதாரத்தைக் குறிக்கும்.

யோகிகள் இடுப்பிற்குக் கீழாக உள்ள அடுப்பு போன்ற பகுதியில் நாகம் போல சுருண்டு கிடக்கும் குண்டலினியைத் தூண்டி விடுவார்கள். குண்டலினி சக்தியால் உந்தப்பட்டு ஆன்மாவானது 36 தத்துவங்களின் கட்டிலிருந்து விடுபட்டு சுழிமுனை நாடியில் ஒளியாக மேலேறும். குண்டலினி சக்தியால் தத்துவக் கட்டிலிருந்து மூலாதாரத்தில் ஆன்மா விடுபடுவது இருக்கிறதே இதுதான் ஆன்மாவிற்கு உண்மையான பிறப்பு. ஆனால் நாம் தாயின் யோனியிலிருந்து விடுபடுவதை மட்டுமே பிறப்பு என்று கருதிக் கொண்டிருக்கிறோம்.

இந்த மூலாதார யோக அனுபவத்தை உள்ளடக்கித்தான் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதைப் போலவேதான் ‘திருவாரூரில் பிறந்தாலே முக்தி’ என்பதும்.

யோக சாதனை செய்யும் அடியார்கள் நடுவில் ஒரு சங்கேத பாஷை உண்டு. இந்த சங்கேத பாஷைக்குப் பொருளைத் தொகுத்துக் கூறும் பாடல் உண்டு.

திருவளர் ஆரூர் மூலம் திருஆனைக் காவே நாபி
மருவளர் பொழில்சூழ் அண்ணா மலைமணி பூரம் நீவிர்
இருவரும் கண்ட மன்றம் இதயமாம் திருக்கா ளத்தி
பொருவரும் கண்ட மாகும் புருவமத் தியமே காசி


(திருவாரூர் – மூலாதாரம், திருவானைக்கா – சுவாதிட்டானம், அண்ணாமலை-மணிபூரம், தில்லை-அநாகதம், திருக்காளத்தி – விசுத்தி, காசி – ஆஞ்ஞை)

இந்தப்பாடலைப் பாடி நமக்கு உதவியவர் திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்

(நன்றி : திருமந்திரச் சிந்தனைகள் – மு.பெ.ச)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed May 30, 2012 12:54 am

பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா மகிழ்ச்சி நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 12:59 am

நல்ல தகவல் - கேள்விப் பட்டதே இல்லை சாமி - நன்றி.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 6:41 am

மிகவும் அருமை சாமி...நல்ல விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 8:11 am

அருமையான விளக்கம்
பகிர்வுக்கு நன்றி சாமி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed May 30, 2012 5:24 pm

‘திருவாரூரில் பிறந்தாலே முக்தி’ என்பதற்கு இப்போதுதான் பொருள் புரிந்து கொண்டேன்!!!
நன்றி!!!


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 30, 2012 11:02 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக