புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Narmadhaபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 22/05/2012
உங்கள் பிள்ளை முதல் மதிப்பெண் எடுக்கவேண்டுமா அல்லது நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமா?...இதில் எதை தேர்வு செய்வீர்கள்?..கண்டிப்பாக நான் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வேன்.எல்லா பெற்றோர்களும் நம் பிள்ளை எப்படியாவது டாப்பில் வந்துவிடவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
என்னுடைய கேள்வி இதுவரை முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அனைவரும் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறார்கள்?.எப்பொழுதும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் கல்லூரியில் மட்டும் ஏன் அவர்களால் எடுக்க முடியவில்லை?.
ஒரு சர்வே எடுத்து பார்த்தல் உண்மை தெரியும்...முதல் பத்தில் இருக்கும் மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பிறகு கல்லூரியாக இருந்தாலும் சரி...அதன்பிறகு வேளையில் இருந்தாலும் சரி...கொஞ்சம் மந்தமாகதான் இருக்கிறார்கள்.இந்த இடங்களில் வெறும் புத்தகங்கள் பயன்படுவதில்லை.
நன்றாக படிக்க சொல்லவேண்டுமே தவிர முதல் மதிப்பெண் எடு என்று அவர்களை படுத்தி எடுக்க கூடாது.நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...இதைப்பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.படிப்பு ஒன்றை மட்டுமே யோசிக்கிறார்கள்.உண்மையாக சொல்ல போனால் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு இப்போது இருக்கும் உலகில் வாழ முடியாது.மேலே சொன்ன எல்லாவற்றிலும் மாணவர்கள் திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும்.அனுபவத்தினால் மட்டுமே இவைகளை பெறமுடியும்.
என்கிட்ட படிப்பு இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது அந்த காலம்...என்கிட்ட நல்ல திறமை இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது இந்த காலம்..படிப்பு மட்டும் இருந்து திறமையை வளர்த்துக்கொள்ள வில்லை என்றால் நாம் எங்கே இருந்தாலும்... நம்மை எளிதில் யார் வேண்டும் என்றாலும் வீழ்த்திவிடுவார்கள்.
இரயில் செல்வதற்கு எப்படி இரு தண்டவாளங்கள் முக்கியம்.அதேபோல்தான் வாழ்க்கைக்கு படிப்பும் திறமையும் இரு தண்டவாளங்கள் போன்று மிகவும் முக்கியம்.இதில் எதை ஒன்றை இழந்தாலும் வாழ்க்கை சிரமம்தான்.
எனவே பிள்ளைகளை நாமக்கல்லில் சேர்த்து விடுவதா...அல்லது நமது கண்களில் வைத்து இருப்பதா என்று முடிவு எடுக்க வேண்டும்.நாமக்கல்லில் சேர்க்கவேண்டாம் எனபது என்னுடைய எண்ணம் இல்லை.எங்கே இருந்தாலும் மாணவர்கள் நன்றாக படிக்கலாம்.எங்கே இருந்தாலும் புத்தகத்தை மட்டும் இல்லாமல் மேலே சொன்ன எல்லா திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.
என்னுடைய கேள்வி இதுவரை முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அனைவரும் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறார்கள்?.எப்பொழுதும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் கல்லூரியில் மட்டும் ஏன் அவர்களால் எடுக்க முடியவில்லை?.
ஒரு சர்வே எடுத்து பார்த்தல் உண்மை தெரியும்...முதல் பத்தில் இருக்கும் மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பிறகு கல்லூரியாக இருந்தாலும் சரி...அதன்பிறகு வேளையில் இருந்தாலும் சரி...கொஞ்சம் மந்தமாகதான் இருக்கிறார்கள்.இந்த இடங்களில் வெறும் புத்தகங்கள் பயன்படுவதில்லை.
நன்றாக படிக்க சொல்லவேண்டுமே தவிர முதல் மதிப்பெண் எடு என்று அவர்களை படுத்தி எடுக்க கூடாது.நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...இதைப்பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.படிப்பு ஒன்றை மட்டுமே யோசிக்கிறார்கள்.உண்மையாக சொல்ல போனால் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு இப்போது இருக்கும் உலகில் வாழ முடியாது.மேலே சொன்ன எல்லாவற்றிலும் மாணவர்கள் திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும்.அனுபவத்தினால் மட்டுமே இவைகளை பெறமுடியும்.
என்கிட்ட படிப்பு இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது அந்த காலம்...என்கிட்ட நல்ல திறமை இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது இந்த காலம்..படிப்பு மட்டும் இருந்து திறமையை வளர்த்துக்கொள்ள வில்லை என்றால் நாம் எங்கே இருந்தாலும்... நம்மை எளிதில் யார் வேண்டும் என்றாலும் வீழ்த்திவிடுவார்கள்.
இரயில் செல்வதற்கு எப்படி இரு தண்டவாளங்கள் முக்கியம்.அதேபோல்தான் வாழ்க்கைக்கு படிப்பும் திறமையும் இரு தண்டவாளங்கள் போன்று மிகவும் முக்கியம்.இதில் எதை ஒன்றை இழந்தாலும் வாழ்க்கை சிரமம்தான்.
எனவே பிள்ளைகளை நாமக்கல்லில் சேர்த்து விடுவதா...அல்லது நமது கண்களில் வைத்து இருப்பதா என்று முடிவு எடுக்க வேண்டும்.நாமக்கல்லில் சேர்க்கவேண்டாம் எனபது என்னுடைய எண்ணம் இல்லை.எங்கே இருந்தாலும் மாணவர்கள் நன்றாக படிக்கலாம்.எங்கே இருந்தாலும் புத்தகத்தை மட்டும் இல்லாமல் மேலே சொன்ன எல்லா திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.
"நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்".
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
உண்மைதான் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்ந்தமைக்கு நன்றி
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆமாம், நானும் ராஜாவும் படிப்புல சுமார்தான்ராஜா wrote:உண்மை , நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் , படிப்பில் சுமாராக இருந்த பலர் வேலையில் மிக திறமைசாலியாக இருக்கிறார்கள்.கேசவன் wrote: படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை
ஆனா வேலையில் திறமைசாலிகள்
- thenugananபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012
நன்றாக இருக்கிறது
வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect:
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...
பதிவு
- காளைவேந்தன்இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
பிரசன்னா wrote:நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...
பதிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறவும்
» முதல் மதிப்பெண்
» முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே - கடித இலக்கியம்
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
» ஹிஜாப்-ஐ விட கல்வியை தேர்ந்தெடுத்தேன், முதல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவி பேட்டி
» முதல் மதிப்பெண்
» முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே - கடித இலக்கியம்
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
» ஹிஜாப்-ஐ விட கல்வியை தேர்ந்தெடுத்தேன், முதல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவி பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|