புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆறு பேர் அந்த மாவட்டத்தில் இருந்தே தேர்ச்சி பெற்றதாக செய்தி வருகிறது.
வாழ்த்துக்கள்.
இருப்பினும் மற்ற மாவட்டத்தை விட இந்த மாவட்டம் மட்டும் முன்னிலை வகிப்பது எப்படி என்று பலரும் பல வித கருத்துக்களை முன்னுருத்துகிரார்கள்.
ஆனால் உண்மை என்ன. ? அங்கே மட்டும் எப்படி முதலிடம் வருகிறது.?
அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்கள் அல்ல. அனைவருமே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இலவச சலுகை பள்ளியில் இருந்து கொடுக்கிறார்கள்.
இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Education_432](https://2img.net/h/www.albion.edu/education/images/stories/education/education_432.jpg)
இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.
இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.
இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.
இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.
தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.
இப்படி படிக்கும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். சராசரி மாணவர்களும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். படிக்க முடியாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுவிடுகிரார்கள்.
இதுதான் காரணம் . நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் பகுதிகளில் இப்படியெல்லாமா நடக்கிறது.
இன்னும் பல இருக்கிறது.......
இவையெல்லாம் நான் அங்கே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது கண்கூடாக பார்த்தவை.
வாழ்த்துக்கள்.
இருப்பினும் மற்ற மாவட்டத்தை விட இந்த மாவட்டம் மட்டும் முன்னிலை வகிப்பது எப்படி என்று பலரும் பல வித கருத்துக்களை முன்னுருத்துகிரார்கள்.
ஆனால் உண்மை என்ன. ? அங்கே மட்டும் எப்படி முதலிடம் வருகிறது.?
அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்கள் அல்ல. அனைவருமே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இலவச சலுகை பள்ளியில் இருந்து கொடுக்கிறார்கள்.
இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Education_432](https://2img.net/h/www.albion.edu/education/images/stories/education/education_432.jpg)
இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.
இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.
இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.
இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.
தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.
இப்படி படிக்கும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். சராசரி மாணவர்களும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். படிக்க முடியாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுவிடுகிரார்கள்.
இதுதான் காரணம் . நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் பகுதிகளில் இப்படியெல்லாமா நடக்கிறது.
இன்னும் பல இருக்கிறது.......
இவையெல்லாம் நான் அங்கே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது கண்கூடாக பார்த்தவை.
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.
இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.
இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.
இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.
இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.
தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.
சிறுவர் சீர் திருத்தபள்ளி ??????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பிரபு.
நானும் இதை கேள்விப் பட்டிருக்கிறேன்.
இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை படித்த இந்த மாணவர்கள் ஒரு வருடம் மட்டுமே படிக்கும் மாநிலத்தில் மற்ற மாணவர்களுடன் பரீட்சை எழுதி வெற்றி பெறுவது ஞாயமா?
அரசு ஏன் பதினோராம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை வகுக்கிறது?
இதை பின்பற்றாத இந்த பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஒரு மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரும் பாதிக்கப் படும் இந்த பாடத் திட்ட முறை சரி இல்லை என்றே நினைக்கிறேன்.
நானும் இதை கேள்விப் பட்டிருக்கிறேன்.
இரண்டு வருடங்கள் ஒரே பாடத்தை படித்த இந்த மாணவர்கள் ஒரு வருடம் மட்டுமே படிக்கும் மாநிலத்தில் மற்ற மாணவர்களுடன் பரீட்சை எழுதி வெற்றி பெறுவது ஞாயமா?
அரசு ஏன் பதினோராம் ஆண்டுக்கான பாடத் திட்டத்தை வகுக்கிறது?
இதை பின்பற்றாத இந்த பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஒரு மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அனைவரும் பாதிக்கப் படும் இந்த பாடத் திட்ட முறை சரி இல்லை என்றே நினைக்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் கட்டுகிறார்கள். கட்டிடத்தில் பலம் எப்படி இர்ருக்கும்? இது ஆரோக்கியம் இல்லாத உடல்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.
இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.
இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.
இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.
தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள்.
இது எங்கள் ஊர் பள்ளிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவம் தானே. இதில் என்ன ஆட்சரியம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. ஆனால் வியாபார த\ரீதியான கல்வி இது. இவர்களை மற்ற மாணவர்களையும் ஒப்பிடுவது தவறு..கேசவன் wrote:
இது எங்கள் ஊர் பள்ளிகளில் காலம் காலமாக நடக்கும் சம்பவம் தானே. இதில் என்ன ஆட்சரியம்
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
2௦௦ % உண்மை. நான் நேரடியாக பாதிக்கப்பட்டவன். நாமக்கல்லில் இல்லை உடுமலையில் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி நந்து..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணவரின் அன்பை பெறுவது எப்படி??? - (மகளிர் மட்டும்)
» நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)
» BC & OBC சான்றிதழ் பெறுவது எப்படி?
» பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)
» BC & OBC சான்றிதழ் பெறுவது எப்படி?
» பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|