புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Narmadhaபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 22/05/2012
உங்கள் பிள்ளை முதல் மதிப்பெண் எடுக்கவேண்டுமா அல்லது நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமா?...இதில் எதை தேர்வு செய்வீர்கள்?..கண்டிப்பாக நான் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வேன்.எல்லா பெற்றோர்களும் நம் பிள்ளை எப்படியாவது டாப்பில் வந்துவிடவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
என்னுடைய கேள்வி இதுவரை முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அனைவரும் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறார்கள்?.எப்பொழுதும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் கல்லூரியில் மட்டும் ஏன் அவர்களால் எடுக்க முடியவில்லை?.
ஒரு சர்வே எடுத்து பார்த்தல் உண்மை தெரியும்...முதல் பத்தில் இருக்கும் மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பிறகு கல்லூரியாக இருந்தாலும் சரி...அதன்பிறகு வேளையில் இருந்தாலும் சரி...கொஞ்சம் மந்தமாகதான் இருக்கிறார்கள்.இந்த இடங்களில் வெறும் புத்தகங்கள் பயன்படுவதில்லை.
நன்றாக படிக்க சொல்லவேண்டுமே தவிர முதல் மதிப்பெண் எடு என்று அவர்களை படுத்தி எடுக்க கூடாது.நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...இதைப்பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.படிப்பு ஒன்றை மட்டுமே யோசிக்கிறார்கள்.உண்மையாக சொல்ல போனால் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு இப்போது இருக்கும் உலகில் வாழ முடியாது.மேலே சொன்ன எல்லாவற்றிலும் மாணவர்கள் திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும்.அனுபவத்தினால் மட்டுமே இவைகளை பெறமுடியும்.
என்கிட்ட படிப்பு இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது அந்த காலம்...என்கிட்ட நல்ல திறமை இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது இந்த காலம்..படிப்பு மட்டும் இருந்து திறமையை வளர்த்துக்கொள்ள வில்லை என்றால் நாம் எங்கே இருந்தாலும்... நம்மை எளிதில் யார் வேண்டும் என்றாலும் வீழ்த்திவிடுவார்கள்.
இரயில் செல்வதற்கு எப்படி இரு தண்டவாளங்கள் முக்கியம்.அதேபோல்தான் வாழ்க்கைக்கு படிப்பும் திறமையும் இரு தண்டவாளங்கள் போன்று மிகவும் முக்கியம்.இதில் எதை ஒன்றை இழந்தாலும் வாழ்க்கை சிரமம்தான்.
எனவே பிள்ளைகளை நாமக்கல்லில் சேர்த்து விடுவதா...அல்லது நமது கண்களில் வைத்து இருப்பதா என்று முடிவு எடுக்க வேண்டும்.நாமக்கல்லில் சேர்க்கவேண்டாம் எனபது என்னுடைய எண்ணம் இல்லை.எங்கே இருந்தாலும் மாணவர்கள் நன்றாக படிக்கலாம்.எங்கே இருந்தாலும் புத்தகத்தை மட்டும் இல்லாமல் மேலே சொன்ன எல்லா திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.
என்னுடைய கேள்வி இதுவரை முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அனைவரும் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறார்கள்?.எப்பொழுதும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் கல்லூரியில் மட்டும் ஏன் அவர்களால் எடுக்க முடியவில்லை?.
ஒரு சர்வே எடுத்து பார்த்தல் உண்மை தெரியும்...முதல் பத்தில் இருக்கும் மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பிறகு கல்லூரியாக இருந்தாலும் சரி...அதன்பிறகு வேளையில் இருந்தாலும் சரி...கொஞ்சம் மந்தமாகதான் இருக்கிறார்கள்.இந்த இடங்களில் வெறும் புத்தகங்கள் பயன்படுவதில்லை.
நன்றாக படிக்க சொல்லவேண்டுமே தவிர முதல் மதிப்பெண் எடு என்று அவர்களை படுத்தி எடுக்க கூடாது.நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...இதைப்பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.படிப்பு ஒன்றை மட்டுமே யோசிக்கிறார்கள்.உண்மையாக சொல்ல போனால் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு இப்போது இருக்கும் உலகில் வாழ முடியாது.மேலே சொன்ன எல்லாவற்றிலும் மாணவர்கள் திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும்.அனுபவத்தினால் மட்டுமே இவைகளை பெறமுடியும்.
என்கிட்ட படிப்பு இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது அந்த காலம்...என்கிட்ட நல்ல திறமை இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது இந்த காலம்..படிப்பு மட்டும் இருந்து திறமையை வளர்த்துக்கொள்ள வில்லை என்றால் நாம் எங்கே இருந்தாலும்... நம்மை எளிதில் யார் வேண்டும் என்றாலும் வீழ்த்திவிடுவார்கள்.
இரயில் செல்வதற்கு எப்படி இரு தண்டவாளங்கள் முக்கியம்.அதேபோல்தான் வாழ்க்கைக்கு படிப்பும் திறமையும் இரு தண்டவாளங்கள் போன்று மிகவும் முக்கியம்.இதில் எதை ஒன்றை இழந்தாலும் வாழ்க்கை சிரமம்தான்.
எனவே பிள்ளைகளை நாமக்கல்லில் சேர்த்து விடுவதா...அல்லது நமது கண்களில் வைத்து இருப்பதா என்று முடிவு எடுக்க வேண்டும்.நாமக்கல்லில் சேர்க்கவேண்டாம் எனபது என்னுடைய எண்ணம் இல்லை.எங்கே இருந்தாலும் மாணவர்கள் நன்றாக படிக்கலாம்.எங்கே இருந்தாலும் புத்தகத்தை மட்டும் இல்லாமல் மேலே சொன்ன எல்லா திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.
"நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்".
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
உண்மைதான் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்ந்தமைக்கு நன்றி
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆமாம், நானும் ராஜாவும் படிப்புல சுமார்தான்ராஜா wrote:உண்மை , நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் , படிப்பில் சுமாராக இருந்த பலர் வேலையில் மிக திறமைசாலியாக இருக்கிறார்கள்.கேசவன் wrote: படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை
ஆனா வேலையில் திறமைசாலிகள்
- thenugananபுதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012
நன்றாக இருக்கிறது
வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect:
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...
பதிவு
- காளைவேந்தன்இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
பிரசன்னா wrote:நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...
பதிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறவும்
» முதல் மதிப்பெண்
» முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே - கடித இலக்கியம்
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
» ஹிஜாப்-ஐ விட கல்வியை தேர்ந்தெடுத்தேன், முதல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவி பேட்டி
» முதல் மதிப்பெண்
» முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே - கடித இலக்கியம்
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
» ஹிஜாப்-ஐ விட கல்வியை தேர்ந்தெடுத்தேன், முதல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவி பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|