புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
3 Posts - 8%
heezulia
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_m10முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா...


   
   

Page 1 of 2 1, 2  Next

Narmadha
Narmadha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/05/2012

PostNarmadha Sun May 27, 2012 7:21 pm

உங்கள் பிள்ளை முதல் மதிப்பெண் எடுக்கவேண்டுமா அல்லது நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமா?...இதில் எதை தேர்வு செய்வீர்கள்?..கண்டிப்பாக நான் இரண்டாவதைத்தான் தேர்வு செய்வேன்.எல்லா பெற்றோர்களும் நம் பிள்ளை எப்படியாவது டாப்பில் வந்துவிடவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
என்னுடைய கேள்வி இதுவரை முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அனைவரும் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறார்கள்?.எப்பொழுதும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் கல்லூரியில் மட்டும் ஏன் அவர்களால் எடுக்க முடியவில்லை?.

ஒரு சர்வே எடுத்து பார்த்தல் உண்மை தெரியும்...முதல் பத்தில் இருக்கும் மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பிறகு கல்லூரியாக இருந்தாலும் சரி...அதன்பிறகு வேளையில் இருந்தாலும் சரி...கொஞ்சம் மந்தமாகதான் இருக்கிறார்கள்.இந்த இடங்களில் வெறும் புத்தகங்கள் பயன்படுவதில்லை.

நன்றாக படிக்க சொல்லவேண்டுமே தவிர முதல் மதிப்பெண் எடு என்று அவர்களை படுத்தி எடுக்க கூடாது.நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...இதைப்பற்றி எல்லாம் கவலை படுவதில்லை.படிப்பு ஒன்றை மட்டுமே யோசிக்கிறார்கள்.உண்மையாக சொல்ல போனால் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு இப்போது இருக்கும் உலகில் வாழ முடியாது.மேலே சொன்ன எல்லாவற்றிலும் மாணவர்கள் திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும்.அனுபவத்தினால் மட்டுமே இவைகளை பெறமுடியும்.

என்கிட்ட படிப்பு இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது அந்த காலம்...என்கிட்ட நல்ல திறமை இருக்கு நான் எங்கே வேண்டும் என்றாலும் பிழைத்துக்கொல்வேன் என்று சொல்வது இந்த காலம்..படிப்பு மட்டும் இருந்து திறமையை வளர்த்துக்கொள்ள வில்லை என்றால் நாம் எங்கே இருந்தாலும்... நம்மை எளிதில் யார் வேண்டும் என்றாலும் வீழ்த்திவிடுவார்கள்.

இரயில் செல்வதற்கு எப்படி இரு தண்டவாளங்கள் முக்கியம்.அதேபோல்தான் வாழ்க்கைக்கு படிப்பும் திறமையும் இரு தண்டவாளங்கள் போன்று மிகவும் முக்கியம்.இதில் எதை ஒன்றை இழந்தாலும் வாழ்க்கை சிரமம்தான்.

எனவே பிள்ளைகளை நாமக்கல்லில் சேர்த்து விடுவதா...அல்லது நமது கண்களில் வைத்து இருப்பதா என்று முடிவு எடுக்க வேண்டும்.நாமக்கல்லில் சேர்க்கவேண்டாம் எனபது என்னுடைய எண்ணம் இல்லை.எங்கே இருந்தாலும் மாணவர்கள் நன்றாக படிக்கலாம்.எங்கே இருந்தாலும் புத்தகத்தை மட்டும் இல்லாமல் மேலே சொன்ன எல்லா திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.





"நம்மால் முடியாதது யாராலும் முடியாது.யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்".
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun May 27, 2012 7:30 pm

உண்மைதான் ! சூப்பருங்க



முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 599303
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 102564

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 27, 2012 7:40 pm

மிக நல்ல யதார்த்தப் பதிவு...நன்றி நர்மதா அவர்களே சூப்பருங்க அருமையிருக்கு ...



முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 224747944

முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Rமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Aமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Emptyமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Rமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun May 27, 2012 8:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 1357389முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... 59010615முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Images3ijfமுதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Images4px
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 10:15 am

பகிர்ந்தமைக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 10:34 am

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை
உண்மை , நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் , படிப்பில் சுமாராக இருந்த பலர் வேலையில் மிக திறமைசாலியாக இருக்கிறார்கள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 10:38 am

ராஜா wrote:
கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க படிப்பிற்கும் அறிவுக்கும் எந்த காலத்திலும் எந்த சம்பதமும் இல்லை
உண்மை , நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் , படிப்பில் சுமாராக இருந்த பலர் வேலையில் மிக திறமைசாலியாக இருக்கிறார்கள்.
ஆமாம், நானும் ராஜாவும் படிப்புல சுமார்தான்
ஆனா வேலையில் திறமைசாலிகள் ஒன்னும் புரியல
முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Paathiram

thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Mon May 28, 2012 3:24 pm

நன்றாக இருக்கிறது



வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 28, 2012 3:35 pm


நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...

சூப்பருங்க பதிவு


காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Mon May 28, 2012 3:52 pm

பிரசன்னா wrote:
நன்றாக சமாளிக்கும் திறமை இருக்கிறதா?...எந்த சூழ்நிலையிலும் பேச தெரிகிறதா?...பிரச்சனைகளை சமாளிக்க தெரிகிறதா?...முடிவு எடுக்கும் திறன் இருக்கிறதா?...நாட்டில் நடை பெரும் நாலு விசங்களை தெரிந்து வைத்து இருக்கிறார்களா?...

சூப்பருங்க பதிவு
ஆமோதித்தல்



முதல் மதிப்பெண் வேண்டுமா..நல்ல மதிப்பெண் வேண்டுமா... Image00045y
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக