புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,
இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.
ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?
இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.
இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.
ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?
இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே வணக்கம்!
நிர்வாக நடவடிக்கை குறித்த உங்கள் சந்தேகங்களை தனிமடலிலேயே பெற்றுக்கொள்ளுங்கள். தனி திரி துவங்க வேன்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
அசுரன்
விதிமுறைகளை படிக்க
http://www.eegarai.net/t3170-topic#25146
நிர்வாக நடவடிக்கை குறித்த உங்கள் சந்தேகங்களை தனிமடலிலேயே பெற்றுக்கொள்ளுங்கள். தனி திரி துவங்க வேன்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
அசுரன்
விதிமுறைகளை படிக்க
http://www.eegarai.net/t3170-topic#25146
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்கள் அந்த வாக்கெடுப்பு பதிவை நடத்துனர்களின் பரிசீலனைக்கு மாற்ற பட்டதை மகாபிரபு தனி மடலில் உங்களுக்கு சொல்லி விட்டார்.
உடனே அது சம்பந்தமாக இன்னொரு பதிவை இடுவது நன்றல்ல.
நிர்வாகக் குழுவினர் முடிவின் படி நடவடிக்கை அறிவிக்கப் படும்.
ஈகரையில் இருக்கும் பதிவர்களுக்கான சுதந்திரம் எனக்குத் தெரிந்தவரை வேறு இடத்தில் இருப்பதாக தெரியவில்லை.
இங்கு மட்டுமே நிருவனரைக் கூட சுதந்திரமாக கிண்டலும் கேலியும் செய்ய அனுமதிக்கப் படுகிறது.
ஆளுங்க என்ற ஒரு நபரின் பதிவை இத்துனை பெரிய சர்ச்சையாக ஆக்குவது ஈகரைக்கு அழகல்ல.
அந்தப் பதிவு ஒன்றே ஈகரை என்ற நிலையை உருவாக்க வேண்டாம்.
நிர்வாகம் முடிவு எடுக்கும் வரை இனி இது சம்பந்தமாக வேறு பதிவுகள் தொடர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இந்தத் திரியை மறைக்கவில்லை - லாக் செய்கிறேன்.
உடனே அது சம்பந்தமாக இன்னொரு பதிவை இடுவது நன்றல்ல.
நிர்வாகக் குழுவினர் முடிவின் படி நடவடிக்கை அறிவிக்கப் படும்.
ஈகரையில் இருக்கும் பதிவர்களுக்கான சுதந்திரம் எனக்குத் தெரிந்தவரை வேறு இடத்தில் இருப்பதாக தெரியவில்லை.
இங்கு மட்டுமே நிருவனரைக் கூட சுதந்திரமாக கிண்டலும் கேலியும் செய்ய அனுமதிக்கப் படுகிறது.
ஆளுங்க என்ற ஒரு நபரின் பதிவை இத்துனை பெரிய சர்ச்சையாக ஆக்குவது ஈகரைக்கு அழகல்ல.
அந்தப் பதிவு ஒன்றே ஈகரை என்ற நிலையை உருவாக்க வேண்டாம்.
நிர்வாகம் முடிவு எடுக்கும் வரை இனி இது சம்பந்தமாக வேறு பதிவுகள் தொடர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இந்தத் திரியை மறைக்கவில்லை - லாக் செய்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிறுவுனர் அல்லது நிர்வாக குழு எடுத்த முடிவுகளை குறித்து உங்களுக்கு மற்றுகருத்து இருந்தால் தனிமடலில் நிர்வாக உறுப்பினரையோ அல்லது நிறுவனரையோ தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் பதிவின் கீழ் உள்ள Contact Administrator என்ற சுட்டியை சொடுக்கி உங்கள் கேள்விகளை நேரடியாக தலைமை நடத்துனர்களுக்கு அனுப்பலாம் இதையே உங்களுக்கான முதல் எச்சரிக்கையாக கொள்ளலாம். |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படியே ஆகட்டும் ராஜா.ராஜா wrote:லாக் செய்ய வேண்டாம் அண்ணா ,அப்புறம் இதற்கும் இன்னொரு திரி துவங்குவார்,. இவர் என்ன சொல்லணுமோ அதை சொல்லட்டும்யினியவன் wrote:இந்தத் திரியை மறைக்கவில்லை - லாக் செய்கிறேன்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நிர்வாகத்துக்கு,
இங்கு ஒரு பிரச்சினையை பேசி சர்ச்சையை உண்டாக்க இந்த பதிவு மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஆயிரம் பேர் படித்தனர் ஆனால் ஒருவரும் நன்றி சொல்லவில்லையே என்ற சாதாரண ஆதங்கத்தை வேறு ஒரு பதிவில் உறுப்பினர் ஒருவர் கேட்டதற்கு, இது போன்ற வார்த்தைகளை தவிருங்கள் என்ற அறிவுரை நிர்வாகத்திடம் இருந்து பொது பதிவில் வருகிறது, இப்படிப்பட்ட எச்சரிக்கைகளை ஏன் தனிமடலில் அனுப்பக்கூடாது.
ஒரு பதிவில் இரண்டு பக்கமும் நக்கல் வரும்போதும், பின்னுட்டங்களில் மூத்த உறுப்பினர் வார்த்தை தவறும் போதும், அல்லது ஒருவர் ஒட்டுமொத்த ஈழத்துக்கும் சொந்தக்காரர் போல மற்ற உறுப்பினரை நையாண்டி செய்யும் போதும் அவருக்கு ஏன் அறிவுரையோ, எச்சரிக்கையோ பொதுப்பதிவில் வரவில்லை என்ற ஆதங்கம் தான் இந்தப் பதிவு. இப்படிப்பட்ட பின்னுட்டங்கள் குறித்த என் வாதத்துக்கு ஒரு வார்த்தையும் நிர்வாகத்தின் இந்தத் திரியின் பதிலில், அந்தத் திரியில் அல்லது தனிமடலில் வரவில்லை.
ஆளுங்க நீக்கப்பட்டதில், அல்லது அதற்கு கூறப்பட்ட காரணங்களில் இங்கு உள்ள பலருக்கு உடன்பாடில்லை. பலர் பேசாமல் இருக்கிறார்கள், நான் பேசுகிறேன் இது ஒன்று தான் வித்தியாசம். இதனால் இது சர்ச்சை என்றால் என்ன சொல்வது ? எனது ஆதங்கத்துக்கு பதிலாக ஒரு வரி வந்து இருந்தாலும், உங்களிடம் முறையிடுவதில் நியாயம் இருக்கிறது.
சுதந்திரத்தின் உச்சமாக இந்த எச்சரிக்கை என்று உணர்கிறேன்.
எப்போது ஒருவர் பேசும் வார்த்தையை நிர்வாகம் சர்ச்சையை கிளப்புகிறேன், எச்சரிக்கை அளிக்கப்படுகிறது என்று பதில் உரைத்ததோ, அதன் பிறகும் ஈகரையில் தொடர்ந்து பதிவு செய்வது இங்குள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மேலும் வருத்தம் அளிக்கும் என்ற காரணத்தால், ஈகரைக்கு என் போன்று கேள்வி கேட்பவர்கள் அழகல்ல என்ற காரணத்தால் ஈகரையில் இருந்து விலகுகிறேன். ஈகரை மேலும் அழகுடன் பொலிய வாழ்த்துகள்.
இதுவரை எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து உறவுகளுக்கும், ஈகரைக்கும் நன்றி.
இங்கு ஒரு பிரச்சினையை பேசி சர்ச்சையை உண்டாக்க இந்த பதிவு மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஆயிரம் பேர் படித்தனர் ஆனால் ஒருவரும் நன்றி சொல்லவில்லையே என்ற சாதாரண ஆதங்கத்தை வேறு ஒரு பதிவில் உறுப்பினர் ஒருவர் கேட்டதற்கு, இது போன்ற வார்த்தைகளை தவிருங்கள் என்ற அறிவுரை நிர்வாகத்திடம் இருந்து பொது பதிவில் வருகிறது, இப்படிப்பட்ட எச்சரிக்கைகளை ஏன் தனிமடலில் அனுப்பக்கூடாது.
ஒரு பதிவில் இரண்டு பக்கமும் நக்கல் வரும்போதும், பின்னுட்டங்களில் மூத்த உறுப்பினர் வார்த்தை தவறும் போதும், அல்லது ஒருவர் ஒட்டுமொத்த ஈழத்துக்கும் சொந்தக்காரர் போல மற்ற உறுப்பினரை நையாண்டி செய்யும் போதும் அவருக்கு ஏன் அறிவுரையோ, எச்சரிக்கையோ பொதுப்பதிவில் வரவில்லை என்ற ஆதங்கம் தான் இந்தப் பதிவு. இப்படிப்பட்ட பின்னுட்டங்கள் குறித்த என் வாதத்துக்கு ஒரு வார்த்தையும் நிர்வாகத்தின் இந்தத் திரியின் பதிலில், அந்தத் திரியில் அல்லது தனிமடலில் வரவில்லை.
ஆளுங்க நீக்கப்பட்டதில், அல்லது அதற்கு கூறப்பட்ட காரணங்களில் இங்கு உள்ள பலருக்கு உடன்பாடில்லை. பலர் பேசாமல் இருக்கிறார்கள், நான் பேசுகிறேன் இது ஒன்று தான் வித்தியாசம். இதனால் இது சர்ச்சை என்றால் என்ன சொல்வது ? எனது ஆதங்கத்துக்கு பதிலாக ஒரு வரி வந்து இருந்தாலும், உங்களிடம் முறையிடுவதில் நியாயம் இருக்கிறது.
சுதந்திரத்தின் உச்சமாக இந்த எச்சரிக்கை என்று உணர்கிறேன்.
எப்போது ஒருவர் பேசும் வார்த்தையை நிர்வாகம் சர்ச்சையை கிளப்புகிறேன், எச்சரிக்கை அளிக்கப்படுகிறது என்று பதில் உரைத்ததோ, அதன் பிறகும் ஈகரையில் தொடர்ந்து பதிவு செய்வது இங்குள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மேலும் வருத்தம் அளிக்கும் என்ற காரணத்தால், ஈகரைக்கு என் போன்று கேள்வி கேட்பவர்கள் அழகல்ல என்ற காரணத்தால் ஈகரையில் இருந்து விலகுகிறேன். ஈகரை மேலும் அழகுடன் பொலிய வாழ்த்துகள்.
இதுவரை எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து உறவுகளுக்கும், ஈகரைக்கும் நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சதாசிவம் ஐயா, அவசரப்படாதீர்கள் எனக்கும் என்ன நடந்தது என்று தெரியாது. உண்மையில் என்ன நடந்தது, இப்பொழுது என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை நடத்துனர் சற்று விரிவாக, விளக்கமாக எல்லாரும் அறிய, தெரியப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இங்குள்ளவர்களுக்கும் உண்மை தெரியட்டுமே. தயவு செய்து ஆவன செய்வீர்களாக.
நன்றியும் வாழ்த்துகளும்.
நன்றியும் வாழ்த்துகளும்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா,
ஈகரையில் தங்களின் பங்கு மகத்தானது. தயவு செய்து தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். எனக்கு தாங்கள் ஈகரையின் மூலம் கிடைத்த மகத்தான ஆசான். தொடர்ந்து இணைந்திருங்கள் ஐயா...
ஈகரையில் தங்களின் பங்கு மகத்தானது. தயவு செய்து தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். எனக்கு தாங்கள் ஈகரையின் மூலம் கிடைத்த மகத்தான ஆசான். தொடர்ந்து இணைந்திருங்கள் ஐயா...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9
|
|