புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று ஆசாமிகள் ! புதிர் இல 4 (புதிது)
Page 1 of 1 •
புதிய புதிரொன்று. சென்ற ஆண்டின் சிறந்த புதிரில் இதுவுமொன்று. இதை திடீரென முடிக்காமல் சிறிய அவகாசம் கொடுக்கலாம்
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)
புதிர் இதுதான்
ஒரு துப்பறியும் நிபுணராகப் புதிதாக வேலை ஆரம்பித்துள்ளீர்கள்.
தொழில் படுமோசமாக இருக்கிறது. அந்தவேளையில் அந்த நகரத்தின்
விலைமதிப்பற்ற நூதன் பொருட்காட்சி மண்டபத்தில் விலைமதிப்பற்ற
பொருளொன்று களவு போய்விடுகிறது. உங்களை துப்புதுலக்க உதவிக்கு
அழைக்கிறார்கள் நீங்கள் அங்கு செல்கிறீர்கள்!
ஏற்கனவே விசாரணையிலீடுபட்டிருக்கும் பழம்பெரும் துப்பறியும்
அதிகாரி ஒருவருக்கு உதவிக்கு அழைத்துள்ளார்கள் திறமையாக
வேலைசெய்தால் உங்கள் எதிர்காலம் பொன்னாக மிளிரும் என்று
தெரிகிறது
அந்த அதிகாரி உங்களை அழைத்து அறிமுகம் செய்துவிட்டு
உங்கள் திறமையைபரிசோதிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார்
அங்கு சாட்சிக்காக நின்ற மூன்று ஆசாமிகளைச் சற்றுதொலைவில்
காட்டி இவர்கள் மூவரும் மூன்றுவிதமானவர்கள். அதில் ஒருவன்
எப்போதும் உண்மைதான் பேசுவான். இன்னொருவன் எதுகேட்டாலும்
பொய்தான் கூறுவான் மூன்றாமவன் சிலநேரங்களில் உண்மை
கூறுவான் சிலவேளைகளில் பொய் சொல்லுவான். அவன் எப்போது எது
கூறுகிறான் எனத்தெரியாது.
ஆனால் யார் எவரென்று அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொண்டவர்கள். இப்போது விதிமுறை
1. நீங்கள் இவர்கள் மூவரையும் ஒவ்வொரு கேள்வி மட்டுதான்
கேட்கலாம்.
2. அதுவும் ஆம் அல்லது இல்லை எனும்பதில் வரக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்
3. .அந்தக் கேள்வியும் அவர்களுள் ஒருவனைப் பற்றி கேட்பதாகவே இருக்கவேண்டும். யாரென்ற தெரிவு உங்களுடையது.(வேறுஎந்த வித கேள்வியாகவும் இருக்கக்கூடாது.)
4. ஒரே கேள்வியை திரும்பவும் பாவிக்கும்போதும் அது இரண்டாவது வினா ஆகவே கொள்ளப்படும்.
இந்த விதிக்கமைய மூன்று கேள்விகளில் மூன்று பேரையும் சரியாக முறையில் அடையாளம் கண்டுபிடித்தால் நீ தொடர்ந்து வேலை செய்யலாம் அல்லாதுவிடில்
நீ வீடு திரும்பலாம் என்கிறார் கண்டிப்பாக. இதில் வெற்றியடைய என்ன கேள்விகள் கேட்பீர்கள்?
********
(நாலுவரி புதிருக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன். சுற்றுச்சூழல்முக்கியமல்ல புதிரின் மையக்கருவை சிந்திக்கலாம்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Manik wrote:யோசிச்சு நாளைக்கு சொல்லவா அண்ணா
உங்களால யோசிக்க முடியுமானு நான் யோசிக்கறேன்உமா wrote:முடியல..கொஞ்சம் யோசிக்கிறேன் கிரி...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா, அந்த நான்கு வரியில் இருந்த இந்த புதிரின் பகுதியை spoiler இல் இணையுங்கள் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் அவர்களுக்கு
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
**
நான்குவரி என்றொரு பேச்சுக்கு சொன்னேன் . இதுதான் ஆங்கிலத்தின் ஒரிஜினல்
- Spoiler:
- There is a truth teller (always tells the truth), a liar (always lies),
and one that sometimes answers truthfully and sometimes lies. Each man
knows who is who. You may ask three yes or no question to determine who
is who. Each time you ask a question, it must only be directed to one of
the men (of your choice). You may ask the same question more than once,
but of course it will count towards your total.
What are your questions and to whom will you ask them?
**
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நன்றிகள் ஐயா......யோசிக்கிறேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Manik wrote:ஹேய் உமா கிரி அண்ணாவ அண்ணானு அன்போடு கூப்பிடுமா
சரி டா மாணிக்....
இனிமே கிரி அண்ணான்னு கட்டாயம் கூப்பிடுறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|