புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
21 Posts - 64%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
148 Posts - 55%
heezulia
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
9 Posts - 3%
prajai
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_m10மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 12:37 pm

First topic message reminder :

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!

ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.

அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது

அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்

இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.

அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!

இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்

ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்

முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!

********************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 10:48 pm

பதிலளித்த அனைவருகும் நன்றிகள் கேள்விகள் தொடரும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 15, 2012 10:20 am

kirikasan wrote:பதிலளித்த அனைவருகும் நன்றிகள் கேள்விகள் தொடரும்!
நன்றி தொடருங்கள் அப்ப தான் எங்களுக்கு மூளை துருபிடிக்காம இருக்கும் .... சிரி

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue May 15, 2012 1:50 pm

தயவுசெய்து விடையை பதிவிடுங்கள். விடை தெரியவில்லை ஒன்னும் புரியல



மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Signaturexn
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 1:57 pm

விடை 2ம் பக்க்த்தில் கொடுத்திருந்தேன் spoiler க்குக் கிளிக் பண்ணி பார்க்ககூடியதாக . இது அங்கத்தவர் அல்லாதவருக்கும் சிரமத்தைக் கொடுத்திருக்கலாம்
அதனால் இங்கே மீண்டும் தருகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்

சரி விடையைச் சொல்லட்டுமா அல்லதுவேண்டாமா
இனியும் சொல்லலேன்னா சுவாரஸ்யம் குறைஞ்போயிடுமோ தெரியவில்லை அதனாலே பதிலைப்பாருங்க

இரவு ஒன்றாககூடி திட்டம் போட்டபோது அவர்கள் பேசிக்கொண்டது.

அரசன் முதலில் கேட்க ஆரம்பிக்கும் கைதி 19 பேரையும் பார்க்கமுடியுமல்லவா? அவன்
உடனடியாக மற்றையவர்களின் தலையிலுள்ள கறுப்பு நிற தொப்பிகளை மட்டும் எண்ணி
மொத்த தொகை இரட்டை இலக்கமாக இருந்தால் (2..4, .6..8..10...இப்படி) கறுப்பு
என்றும் ஒற்றை இலக்காக இருந்தால் சிவப்பு என்றும் கூறவேண்டும்..
முதலாமவன் தன் தலையிலிருக்கும் தொப்பியை பார்க்கமுடியாததால் அவன் உயிர் பிழைப்பானோ
இல்லையோ என்பது அதிஸ்டத்தைப பொறுத்தது. ஆனால் மற்றைய 19 பேரும் தப்பி
விடலாம்.

எப்படியென்றால் முதலாமவன் கறுப்பு என்று கூறினால், கறுப்புதொப்பிகளின் தொகை இரட்டை எண். ஆகவே இரண்டாமவன் மற்றைய 18 பேரையும் பார்த்து கறுப்புதொப்பிகளை எண்ணவேண்டும். தன்னுடையதைவிட இர்ட்டை எண்ணாக மற்றவர்களின் தொகை காணப்ப்ட்டால் அவன் தலையில் சிவப்பு தொப்பி உண்டு. அவன் சிவப்பு என்று சரியாகச் சொல்வான்
அவன் சிவப்பு என்றுகூறினால் மூன்றாமவன் புரிந்துகொள்வான் கறுப்புதொப்பி இன்னமும் இரட்டையாகவே உள்ளது என்று.. எனவே அவன் 17 பேரருடைய தொப்பிகளையும் எண்ணிப்பார்த்து ஒற்றை இலக்கமாக இருந்தால் தன் தொப்பி கறுப்பு என்றும் இரட்டை இலக்கமாக இருந்தால் சிவப்பு
என்றும் சரியாக கூறுவான் இப்படியே அனவரும் கணக்கு பண்ணி தப்பவேண்டும்


*************

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue May 15, 2012 2:01 pm

ரொம்ப நன்றி, நான் இப்பதா பார்த்தேன்



மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்! - Page 5 Signaturexn
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 2:03 pm

கேள்வி சிவப்பு தொப்பி 10 கறுப்பு தொப்பிகள் 10 என்னு எண்னிக்கையா?

இல்லை.. பத்து பத்தாக என்றில்லை 18 சிவப்பும் 2 கறுப்பென்று
வைத்துக்கொள்ளலாமே இறுதியாகப்பதில் சொல்பவர் இரண்டு பேரின் தலைகளில்தான்
அந்தக்கறுப்பு தொப்பிகளும்போய்விட்டன என்றொரு கஷ்டனமான நிலைமையிலும்
முதலாமனவன் கறுப்பு என்பான்,
முதலாமவன் மட்டுமே கறுப்பு என்று
சொல்வதன்மூலம் இரட்டையா ஒற்றையா என்று நிச்சயப்படுத்துகிறான் . மற்ற
அதன்பின்னர் கறுப்பு என்று இரண்டாவது முறை சத்தம் கேட்டால் ஒற்றை எண்ணுக்கு
தொகையை மாற்றியும் மூன்றாவது முறை கறுப்பு என்று சத்தம் கேட்டால் மீண்டும்
இரட்டை எண்ணுக்கு மாற்றியும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

இங்கே
இரண்டாவது ஆள் எண்ணிப் பார்த்தல் 2 கறுப்புதொப்பிகள் காண்பான் எனவே
இரண்டு இரட்டை எண் என்பதினால் தன்னுடையத்து கறுப்பாக இருந்தால் 3 என
ஒற்றைஎண் ஆகிவிடும் எனவே தனதும் சிவப்பென்று பதிலளிப்பான்

இவன் சிவப்பு என்றால் மூன்றாமனவன் கவனிக்க வேண்டும்
முதல்லாவது ஆள் சொன்னதிலிருந்து வேறு யாராவது கறுப்பு சொல்கிறார்களா என்று .

(இரண்டாவது
தடவை கறுப்பு என்று யாராவது சொன்னால் கறுப்பின் தொகை ஒற்றைஎண் ஆகிவிடும்
)எனவே சிவப்பு என்று குரல் கேட்டால் இரட்டை நிலையிலிருந்து மாறவில்லை என்ற
முடிவுடன் தனக்கு முன்னுள்ளவர்களின் தொகையை எண்ணி தன்னுடையதை முடிவு
செய்வான்

எனவேநான் முன் கூறிய 18 : 2 எண்ணிகையாய் இருந்தாலும்
எல்லோரும் சிவப்பு என்று கூறும்போது இரட்டை தொகை அப்படியே மாறாமல்
இருக்கும் .கடைசிக்கு முதல் ஆளின் முறை வரும்போதுதான் அவன் முன்னால் ஒரு
தொப்பியத்தான் காண்பான் இரட்டை எண் மாறாமல் தன்னுடை முறை வரைக்கும்
வந்ததால் தனது தலையில் கறுப்பென்று ஊகிப்பான்.
கடைசிஆளும் தன்னுடையது கறுப்பென்ரறு ஊகித்துக் கொள்வான்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக