புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
prajai
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
jairam
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
kargan86
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
8 Posts - 5%
prajai
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
6 Posts - 4%
Jenila
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_m10கடவுளின் கடைசி கவிதை  !  நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை  நூல் விமர்சனம்  கவிஞர்இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Mar 27, 2012 11:36 am

கடவுளின் கடைசி கவிதை !

நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை

நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி

வனிதா பதிப்பகம் சென்னை .17. விலை ரூபாய் 45

நூலின் தலைப்பும் ,நூல் ஆசிரியர் பெயரும் ,அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது .பாராட்டுக்கள் .முனைவர் நா .இளங்கோ அவர்களின் மதிப்புரை முத்தாய்ப்பாக உள்ளது .துளிப்பாப் பாவலர் புதுவை சீனு .தமிழ்மணி அவர்களின் அணிந்துரை அழகுரை . நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை என்னுரை எண்ணங்களின் சுருக்க உரை .ஹைக்கூ கவிதை இன்று பரவலாக எல்லோராலும் அறியப்பட்டு ,வாசிக்கப்பட்டு, பாராட்டப் படுகின்றது என்றால் அதற்கு புதுவை ஹைக்கூ கவிஞர்களும் ஒரு காரணம் .புதுவையில் குடும்பத்தோடு ஹைக்கூ கவிதை எழுதி வருகின்றனர் .அந்த வரிசையில் ஹைக்கூ கவிதையில் தடம் பதித்து உள்ளார் .நூல் ஆசிரியரின் இயற்ப்பெயர் மணிகண்டன் .
நூலின் முதல் கவிதையே விடுதலையின் அவசியம் உணர்த்துவதாக உள்ளது .

கட்டுண்ட கரங்களில்
பாதுகாப்பாய் இருக்கிறது
விடுதலைப் பற்றிய கவிதை !

தந்தை கோபத்துடன் மகனை அடிக்கும் போது உடன் தாய் வந்து தடுக்கும் பாச நிகழ்வு தினந்தோறும் நம் இல்லங்களில் காணும் நிகழ்வு. அதனை காட்சிப் படுத்தும் கவிதை !
.
அப்பா என்னை
அடிக்கும் போதெல்லாம்
அம்மாவிற்கு வலிப்பதெப்படி ?

தள்ளாத முதுமை வந்தப் பின்னும் பதவியை உடும்புப் போல பிடித்துக் கொண்டிருக்கும் மூத்த அரசியல்வாதிகளின் பதவி ஆசைஉணர்த்தும் கவிதை !

நாற்காலி ஆசை
யாரை விட்டது
நாற்காலியில் பொம்மை !

புலம் பெயர்ந்தவர்களின் மன வலியை மிகவும் நுட்பமாக சொற்ச்சிக்கனத்துடன் நன்கு அதிர்வு செய்துள்ளார் .

அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்
மண்வாசனை !

நடிகைக்கு கோயில் கட்டி உலக அளவில் தமிழகத்திற்கு தலை குனிவைத் தந்தவர்கள் நம் ரசிகர்கள் .திரைப்பட ரசிகர்கள் தமிழகம் அளவிற்கு உலகில் எங்கும் காண முடியாது .நடிகரின் கட்அவுட்டிற்கு மாலை போடுவார்கள் ,சூடம் காட்டுவார்கள் ,நடிகரை அவதாரம் என்பார்கள் ,பால் அபிசேகம் செய்வார்கள் .எல்லாம் செய்து விட்டு .சொந்தப் பணத்தில் அதிக விலை கொடுத்து சீட்டு வாங்கி திரை அரங்கின் உள்ளே செல்வர்கள் .இந்த இழி நிலையை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் .

சொந்த வீடில்லாதவர்கள்
கட்டி முடித்தார்கள்
நடிகைக்கு கோயில் !

இயந்திரமயமான உலகில் இன்று வேகமாக காதல் ,வேகமாக திருமணம் ,மிக வேகமாக விவாகரத்து என்றாகி விட்டது .விவாகரத்து ஆனபோதும் பழைய நினைவுகள் மறப்பதில்லை .

தினமும் கனவில்
தோள் சாய்கிறாள்
விவாகரத்தான மனைவி !

பிறந்தது முதல் இறக்கும் வரை வடுவாக இருக்கும் சொல் அனாதை.இந்தச் சொலின் வலியை, சொற்களில் கூறி விட முடியாது .சம்மந்தப் பட்டவர்கள் மட்டும் உணரும் கொடிய வலி .குற்றம் எதுவும் செய்யாமல் வந்த பழிச் சொல் .

அன்னையும் பிதாவும்
படித்துக் கொண்டிருக்கிறது
அனாதைக் குழந்தை !

உழைப்பாளி உழைப்பாளியாகவே வாழ்கிறான் .எந்த நாளும் முதலாளி ஆவதில்லை தொழிலாளியாகவே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் . ஏழை மேலும் ஏழை ஆகிறான் .கடின உழைப்பிற்கு ஈடு இல்லை இல்லை என்று பொன்மொழி உள்ளது .கடின உழைப்பாளி கடின உழைப்பாளியாகவே வாழ்கிறான்.பெரிய முன்னேற்றம் வரவில்லை .

எத்தனை வீடு கட்டினாலும்
வாடகை வீட்டில்தான்
சித்தாள் !

கடவுளின் கடைசி கவிதை என்ற நூலின் தலைப்பிற்கும் பொருந்தும் கவிதை !

பரமனுக்கு தெரியாது
பாமரனுக்கு தெரியும்
பசியின் வலி !

வரதட்சணைக் கொடுமை நம் நாட்டில் ஒழிந்த பாடில்லை .பெண்ணைப் பெற்றவர்கள் எல்லாம் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே செல்வதுக் கண்டு வேதனையில் உள்ளனர் .

பெண்ணிற்கு
தலை தீபாவளி
அப்பாவிற்கு தலைவலி !

எள்ளல் சுவையுடன் சென்ரியு,ஹைக்கூ ,லிமரைக்கூ மூன்று வடிவிலும் முத்தாய்ப்பாக கவிதை வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

கவிதை புத்தகத்தில்
கடைசி பக்கம் வரை தேடல்
கிடைக்கவில்லை கவிதை !

எள்ளல் சுவையுடன் சிந்தனை விதைக்கும் படைப்புகள் உள்ளது .

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
கருமியின் இல்லத்தில் திருட்டு !

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீதிமன்றங்களில் நடக்கும் நடைமுறை உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் .

நீதி மன்றத்தில்
முதல் பொய்
சொல்வதெல்லாம் உண்மை !

குறியீடாக சில கவிதை உள்ளது .இந்தக் கவிதைப் படித்ததும் என் நினைவிற்கு ஈழத்தமிழர் வந்தனர் .

நாளையாவது கிடைக்குமா
பூனைகள் தேசத்தில்
எலிகளுக்கு சுதந்திரம் !

நாகரீக உலகில் நகரத்தில் சிலர் குளிக்க விட்டாலும் வாசனை திரவியம் இட்டுச் செல்வதை கவனித்து ஒரு கவிதை எழுதி உள்ளார் .

வாசனை திரவியத்தை
மறக்கவில்லை
குளிக்க மறந்தவன் !

பகுத்தறிவு விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளது .

ஆயுதங்களுடன் இருந்தும்
திருடுபோனது
பத்திரகாளி சிலை !

அரசியலில் இன்றைய அவள் நிலையை தோலுரித்துக் காட்டும் துணிவு மிக்க ஹைக்கூ !

கள்ளச்சாராயம் விற்றவன்
அமைச்சரானதும் முதல் நிகழ்ச்சி
காந்தி சிலைத் திறப்பு !

மனம் குறித்து ஒரு கவிதை இதோ !

தெளிந்த நீரில்
முகம் பார்த்தபிறகும்
தெளியாத மனசு !

புகழ்ப் பெற்றப் புதுவை கவிஞர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் விதமாக படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
--

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக