புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1 •
கடவுளின் நிழல்கள் !
நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
திருமகள் நிலையம், புதிய எண். 13, பழைய எண். 28, சுகான் அடுக்ககம், சிவப்பிரகாசம் சாலை, தி. நகர், சென்னை 600 017. விலை : ரூ. 90 மின் அஞ்சல் : enquiry@thirumagalnilayam.com
நூலாசிரியர் பெயர் கவித்தாசபாபதி. பெயர் போலவே கவிதையும், கவிதைக்கான தலைப்பான கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பும் மிக வித்தியாசமாக உள்ளன. சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. கவியரசு நா. காமராசன் அவர்களின் அணிந்துரை, தோரண வாயிலாக உள்ளது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இந்த நூலை நூலாசிரியர் எனக்கு அனுப்பி விமர்சனம் வேண்டி இருந்தார். கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பைப் படித்தவுடன், நாம் நாத்திகர், இதற்கு எழுதலாமா? என்று யோசித்தேன். ஓர் உருவம் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுள் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுளின் நிழல்கள் என்று தலைப்பு வைத்துள்ளார். ஒரு கடவுளுக்கு பல நிழல்களா? இப்படி பலவாறு யோசித்து விட்டு, தலைப்பு எப்படி இருந்தாலும் கவிதைகளைப் படித்து விட்டு, விமர்சனம் எழுதுவோம் என்று எழுதி உள்ளேன்.
சலனம் !
தனக்குத் தானே / லயித்திருக்கும் ஏரி
ஏரியின் சலனம் / ஏரியினுடையதே
கால் சதங்கை கட்டிச்செல்லும் / காட்டு நதி
நதியின் சலனம் / நதியினுடையதே.
இயற்கையை எழுதி வாசகர் கண்முன் ஏரியையும், ஏரியின் சலனத்தையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.
சந்நிதி
மனம் வெறும் / சதைச் சுவரென்றால்
எண்ணங்கள் / சித்திரங்கள்
மனம் பரந்த / வானமென்றால் / நினைவுகள் நட்சத்திரங்கள்
மனமொரு / சந்நிதியென்றால் / சோகமே அதன் நிம்மதி. உன் கண்களில் / கனிவாக வடியும்
கருணையின் ஈரம் தானோ / சோகம்?
சோகத்தையும் சுகமாக, நிம்மதியாகப் பார்க்கும் பார்வை நன்று. நூல் முழுவதும் அழகியல் சார்ந்த கவிதைகளே உள்ளன. நூலாசிரியர் கவித்தாசபாபதி அவர்களுக்கு இயற்கையை உற்று நோக்கும் ஆற்றல் மிகுதியாக இருப்பதால் மிகவும் ரசித்து, ருசித்து கண்ட காட்சிகளை, கவிதையாக வடித்துள்ளார். வாழ்க்கை பற்றி வித்தியாசமான விளக்கம் தந்துள்ளார்.ரசிக்கும்படியாக உள்ளது.
பொற்கணம்
விபத்துக்கும் / தப்பித்தலுக்கும் / இடையேயான
தூரத்தில் / வாழ்க்கை.
இக்கணத்தை இனிமைப்படுத்தலே
அதன் நோக்கம்.
இதை உணர்தலே என் பலம்
இதை உணர்தலே என் அமைதி
இதுவே என் அழகு...! என்ன பார்வை உந்தன் பார்வை என்பதைப் போல பார்வையின் ஆற்றலை உணர்த்திடும் கவிதை நன்று.
பொன்வாசல்
உனது பார்வை / காலைக் கதிரவனின்
ஒளிவீச்சில் / ஒரு சக்தியாகப் பாய்ந்து வரும்
காதலி பேசுவதை விட மௌனமாக இருப்பதும் அழகு தான். உதடுகள் பேசாததை விழிகள் பேசி விடும்.
மவுனம்
மவுனமே / சப்தத்தின் நிழலே / தென்றலில் மிதக்காத
தேவ சங்கீதமே / உதட்டுச் சீமையின் / ஊமையழகியே !
நீ / வார்த்தை வரம் கிட்டாத / சாப மொழியா?
இல்லை / வார்த்தைகளையே தியானித்துப் பெற்ற
மொழியின் வரமா?
பஞ்ச பூதம் என்பார்களே அதில் ஒன்றான காற்று பற்றிய கவிதை நன்று.
காற்று!
காற்றில் விரியும் / மகரந்த சிறகுகள்
காற்றில் உதிரும் / பூவின் சருகுகள்
காற்றில் மிதக்கும் / மெல்லிசை லயங்கள்
காற்றில் படியும் / மாசுக் கறைகள்
காற்றில் பரவும் / மரணத் துகள்கள்
மனிதனின் துடிப்பை உறுதி செய்யும் இதயத்துடிப்பிற்கு காரணமான இதயம் பற்றிய கவிதை நன்று.
இதயம்
மெய்யெனும் ஆலையின் / மின்சார அறையே
ஆலையெங்கிலும் ஒளிபாய்ச்சி / நீ மட்டும்
இருண்டிருக்கிறாய் ...!
என் உயிர்த்துடிப்பே / வாழ்நாள் முழுமையும்
ஓயாமல் ஓயாமல் / துளியேனும் தூங்காமல்
எனக்காகத் துடிக்கும் உனக்கு / என்ன கைமாறு செய்வேன்?
இயற்கையை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை நேரம் ஒதுக்கி ரசிக்க வேண்டும். ரசித்தால் மன அழுத்தம் குறையும். மன அமைதி நிலவும், மனமகிழ்ச்சி வரும்.
குறிஞ்சி உலா !
பச்சைமலை பள்ளமெலாம் / பனிப்பூக்கள் அங்கு
மலைத்தேன் சேகரிக்கும் தேனீக்கள்.
ஒரு மலரின் கானம்!
நான் செடியின் சிரிப்பு / என் வசீகர புன்னகையில் தான்
வசந்தம் தனது / வரவேற்புரையை / வாசிக்கும்.
நூலின் முன்அட்டை, பின் அட்டை வடிவமைப்பு மிக நன்று. உள்அச்சு கவிதைகளில் நிறைய இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அடுத்த பதிப்பில் பிழை நீக்கி பிரசுரம் செய்யுங்கள்.
நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
திருமகள் நிலையம், புதிய எண். 13, பழைய எண். 28, சுகான் அடுக்ககம், சிவப்பிரகாசம் சாலை, தி. நகர், சென்னை 600 017. விலை : ரூ. 90 மின் அஞ்சல் : enquiry@thirumagalnilayam.com
நூலாசிரியர் பெயர் கவித்தாசபாபதி. பெயர் போலவே கவிதையும், கவிதைக்கான தலைப்பான கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பும் மிக வித்தியாசமாக உள்ளன. சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. கவியரசு நா. காமராசன் அவர்களின் அணிந்துரை, தோரண வாயிலாக உள்ளது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இந்த நூலை நூலாசிரியர் எனக்கு அனுப்பி விமர்சனம் வேண்டி இருந்தார். கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பைப் படித்தவுடன், நாம் நாத்திகர், இதற்கு எழுதலாமா? என்று யோசித்தேன். ஓர் உருவம் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுள் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுளின் நிழல்கள் என்று தலைப்பு வைத்துள்ளார். ஒரு கடவுளுக்கு பல நிழல்களா? இப்படி பலவாறு யோசித்து விட்டு, தலைப்பு எப்படி இருந்தாலும் கவிதைகளைப் படித்து விட்டு, விமர்சனம் எழுதுவோம் என்று எழுதி உள்ளேன்.
சலனம் !
தனக்குத் தானே / லயித்திருக்கும் ஏரி
ஏரியின் சலனம் / ஏரியினுடையதே
கால் சதங்கை கட்டிச்செல்லும் / காட்டு நதி
நதியின் சலனம் / நதியினுடையதே.
இயற்கையை எழுதி வாசகர் கண்முன் ஏரியையும், ஏரியின் சலனத்தையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.
சந்நிதி
மனம் வெறும் / சதைச் சுவரென்றால்
எண்ணங்கள் / சித்திரங்கள்
மனம் பரந்த / வானமென்றால் / நினைவுகள் நட்சத்திரங்கள்
மனமொரு / சந்நிதியென்றால் / சோகமே அதன் நிம்மதி. உன் கண்களில் / கனிவாக வடியும்
கருணையின் ஈரம் தானோ / சோகம்?
சோகத்தையும் சுகமாக, நிம்மதியாகப் பார்க்கும் பார்வை நன்று. நூல் முழுவதும் அழகியல் சார்ந்த கவிதைகளே உள்ளன. நூலாசிரியர் கவித்தாசபாபதி அவர்களுக்கு இயற்கையை உற்று நோக்கும் ஆற்றல் மிகுதியாக இருப்பதால் மிகவும் ரசித்து, ருசித்து கண்ட காட்சிகளை, கவிதையாக வடித்துள்ளார். வாழ்க்கை பற்றி வித்தியாசமான விளக்கம் தந்துள்ளார்.ரசிக்கும்படியாக உள்ளது.
பொற்கணம்
விபத்துக்கும் / தப்பித்தலுக்கும் / இடையேயான
தூரத்தில் / வாழ்க்கை.
இக்கணத்தை இனிமைப்படுத்தலே
அதன் நோக்கம்.
இதை உணர்தலே என் பலம்
இதை உணர்தலே என் அமைதி
இதுவே என் அழகு...! என்ன பார்வை உந்தன் பார்வை என்பதைப் போல பார்வையின் ஆற்றலை உணர்த்திடும் கவிதை நன்று.
பொன்வாசல்
உனது பார்வை / காலைக் கதிரவனின்
ஒளிவீச்சில் / ஒரு சக்தியாகப் பாய்ந்து வரும்
காதலி பேசுவதை விட மௌனமாக இருப்பதும் அழகு தான். உதடுகள் பேசாததை விழிகள் பேசி விடும்.
மவுனம்
மவுனமே / சப்தத்தின் நிழலே / தென்றலில் மிதக்காத
தேவ சங்கீதமே / உதட்டுச் சீமையின் / ஊமையழகியே !
நீ / வார்த்தை வரம் கிட்டாத / சாப மொழியா?
இல்லை / வார்த்தைகளையே தியானித்துப் பெற்ற
மொழியின் வரமா?
பஞ்ச பூதம் என்பார்களே அதில் ஒன்றான காற்று பற்றிய கவிதை நன்று.
காற்று!
காற்றில் விரியும் / மகரந்த சிறகுகள்
காற்றில் உதிரும் / பூவின் சருகுகள்
காற்றில் மிதக்கும் / மெல்லிசை லயங்கள்
காற்றில் படியும் / மாசுக் கறைகள்
காற்றில் பரவும் / மரணத் துகள்கள்
மனிதனின் துடிப்பை உறுதி செய்யும் இதயத்துடிப்பிற்கு காரணமான இதயம் பற்றிய கவிதை நன்று.
இதயம்
மெய்யெனும் ஆலையின் / மின்சார அறையே
ஆலையெங்கிலும் ஒளிபாய்ச்சி / நீ மட்டும்
இருண்டிருக்கிறாய் ...!
என் உயிர்த்துடிப்பே / வாழ்நாள் முழுமையும்
ஓயாமல் ஓயாமல் / துளியேனும் தூங்காமல்
எனக்காகத் துடிக்கும் உனக்கு / என்ன கைமாறு செய்வேன்?
இயற்கையை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை நேரம் ஒதுக்கி ரசிக்க வேண்டும். ரசித்தால் மன அழுத்தம் குறையும். மன அமைதி நிலவும், மனமகிழ்ச்சி வரும்.
குறிஞ்சி உலா !
பச்சைமலை பள்ளமெலாம் / பனிப்பூக்கள் அங்கு
மலைத்தேன் சேகரிக்கும் தேனீக்கள்.
ஒரு மலரின் கானம்!
நான் செடியின் சிரிப்பு / என் வசீகர புன்னகையில் தான்
வசந்தம் தனது / வரவேற்புரையை / வாசிக்கும்.
நூலின் முன்அட்டை, பின் அட்டை வடிவமைப்பு மிக நன்று. உள்அச்சு கவிதைகளில் நிறைய இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அடுத்த பதிப்பில் பிழை நீக்கி பிரசுரம் செய்யுங்கள்.
Similar topics
» கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|