புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
81 Posts - 67%
heezulia
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
1 Post - 1%
viyasan
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
273 Posts - 45%
heezulia
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
18 Posts - 3%
prajai
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறி பார்த்து... Poll_c10குறி பார்த்து... Poll_m10குறி பார்த்து... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி பார்த்து...


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 7:43 am

குறி பார்த்து... E_1331785745

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஒரு நதிக்கரை ஓரமாகப் போய்க்கொண்டு இருந்தார். கரை ஓரமாகச் சில இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் ஒரு போட்டி.நதியில் அடித்துக் கொண்டு வரும் முட்டை ஓடுகளை துப்பாக்கியால் குறி வைத்து யாரால் சுட முடியும் என்பதுதான் போட்டி. ஒவ்வொருவராக சுட்டுப் பார்த்தனர். ஆனால், யாருடைய குறியும் முட்டை ஓடுகளின் மீது படவில்லை.

அதைப் பார்த்துச் சிரித்தார் விவேகானந்தர்.

அவர் சிரிப்பதைக் கண்ட இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

""உங்களால் சுட முடியுமா?'' என்று கேட்டனர்.

""முயன்று பார்க்கிறேன்,'' என்று கூறிய விவேகானந்தர், துப்பாக்கியை வாங்கினார். 12 முட்டை ஓடுகளைக் குறி தவறாமல் சுட்டு விட்டுத் துப்பாக்கியை அவர்களிடம் கொடுத்தார்.

இளைஞர்களுக்கு ஒரே ஆச்சரியம். ""சுவாமி! இவ்வளவு சரியாகக் குறிபார்த்துச் சுட நீங்கள் எங்கே கற்றுக் கொண்டீர்கள்?'' என்று கேட்டனர்.

""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.

சிறுவர் மலர்



குறி பார்த்து... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 8:33 am

எவ்வளவு உண்மை ...நன்றி சிவா மகிழ்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 11:34 am

அர்ஜுனன் குறிப் பார்த்து அம்பெய்திய கதைப் போல....நன்றி அண்ணா பகிர்வுக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 20, 2012 11:39 am

நல்லதொரு ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்ட பதிவு...
நன்றி சிவா...



குறி பார்த்து... 224747944

குறி பார்த்து... Rகுறி பார்த்து... Aகுறி பார்த்து... Emptyகுறி பார்த்து... Rகுறி பார்த்து... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:11 pm

""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 4:24 pm

சூப்பருங்க நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 20, 2012 4:41 pm

விவேகானந்தரின் சிந்தனை கதைகள் என்றுமே சிறந்தவை தான். சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 4:47 pm

ஜாஹீதாபானு wrote:
""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:51 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
""துப்பாக்கியை இதுவரை நான் கையால் கூட தொட்டது இல்லை; அது அவசியமும் இல்லை. எந்தச் செயலிலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்,'' என்றார் சுவாமி விவேகானந்தர்.

அசந்து போயினர் இளைஞர்கள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.
என்ன சொன்னாலும் கேட் போட்டுரவேண்டியது .......... உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 4:55 pm

ஜாஹீதாபானு wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
சுடறதுன்னு சொன்ன உடனே ஒரே கொண்டாட்டமா?
அவரென்ன வடையா சுட்டாரு?

ஆனா அதுக்கும் கவனம் வேணுமே.[/quote]
என்ன சொன்னாலும் கேட் போட்டுரவேண்டியது .......... உடுட்டுக்கட்டை அடி வ [/quote]
கேட்ட கேட்டு போட்டா கேட்டுக்கு இழுக்கு




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக