புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
2 Posts - 1%
prajai
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
2 Posts - 1%
சிவா
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
435 Posts - 47%
heezulia
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
30 Posts - 3%
prajai
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
அறுவடையை முடி! Poll_c10அறுவடையை முடி! Poll_m10அறுவடையை முடி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுவடையை முடி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 3:10 am

அறுவடையை முடி! E_1331785545

சடித்தப்பன் என்ற விவசாயி, குரு சுத்தானந்தர் வரும் பாதையில் வரும்போதெல்லாம் கைக் கட்டி வணக்கம் செலுத்துவான்.

""அப்பனே நீ ஒரு விவசாயி என்பதை நான் அறிவேன். நீயும் ரொம்ப காலமாக நான் போகும்போதும் வரும்போதும் நமஸ்கரிக்கிறாய்... நான் நடக்கும் பாதையைச் சுத்தப்படுத்துகிறாய்! என்னிடம் நீ பதிலுக்கு என்ன எதிர்பார்க்கிறாய்? தயங்காமல் சொல்!'' என்றார் சன்யாசி.

""உங்களுக்கு எந்த ஆசையும் இல்லை. எத்தனையோ பேருக்கு பல நன்மைகள் செய்திருக்கீங்க! மடத்துல தினமும் அன்னதானம் பண்றீங்க... உங்களைப் போன்ற பெரியவங்களுக்கு இந்த சின்ன சேவை செய்கிறதை நான் பாக்கியமாக நெனைக்கிறேனுங்க,'' என்று கைகட்டி வாய் பொத்திக் கூறினான் விவசாயி .

""உனக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன்... ஏதாவது கேள்,'' என்று வற்புறுத்தினார் துறவி.

""உங்களை போல உத்தமமானவங்க கிட்டே வரம் கேட்கிறதுக்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்கேன். என்னோட பயிர் அமோகமா விளையணும். நஷ்டம் ஏற்படக்கூடாதுன்னு ஆசீர்வாதம் பண்ணனும்!'' என்று பணிவோடு விண்ணப்பித்தான் சாத்தப்பன்.

""என்ன பயிர் போட்டிருக்கே?'' என்று விசாரித்தார் துறவி.

""திணை விதைத்திருக்கிறேன்,'' என்றான் உழவன்.

""சரி என்னை உன் நிலத்துக்கு அழைத்துப்போ,'' என்றார் சன்யாசி.

விவரிக்க இயலாத அளவு சந்தோஷம் குடியானவனுக்கு ஏற்பட்டது. குறுக்கு வழியில் புகுந்து சிறிது நேரத்தில் திணை விதைத்த நிலத்தின் முன் துறவியை நிறுத்தினான் விவசாயி.

சற்று நேரம் மவுனமாக வயலையே பார்த்த துறவி, ""நான் உனக்கு நன்மையைத்தான் சொல்வேன் என்ற நம்பிக்கை பரிபூரணமாக இருக்கிறதா? எது சொன்னாலும் செய்வாயா?'' என்று கேட்டார்.

""உங்களைத் தெய்வமாய் மதிக்கிறேன் சாமி. மாடுகளை உங்கள் நிலத்திலே மேய விடுன்னாலும் அப்படியே செய்துடு வேங்க,'' என்று நாதழுதழுக்கக் கூறினான் உழவன்.

""அப்படியானால் நடுப்பகலுக்குள் அறு வடையை முடி,'' என்று சொல்லிவிட்டுப் போனார் குரு.

உடனே அறுவடைக்கு ஆட்களை அழைத்தான் சாத்தப்பன். நிலச் சொந்தக்காரனிடம் சென்று அறுவடை செய்ய அனுமதி கேட்டான்.

""முட்டாள்! இப்போதுதான் பயிரில் பால் வைத்திருக்கிறது. இப்போது அறுத்தால் என்ன தேறும்? போடா, போ... வெயிலில் உன் மூளை கலங்கிவிட்டது,'' என்று எரிந்து விழுந்தார்.

""எஜமான்! உங்களுக்கு வழக்கம் போல தானியம் அளந்துடுவேங்க! எப்படின்னெல்லாம் யோசிக்காதீங்க! வேணாங்க, வழக்கமாக தருகிறதைப் போல இரண்டு பங்கு தரேங்க,'' என்றான்.

மிராசுதாருக்கு ஆசை ஒரு புறம்; அவநம்பிக்கை ஒரு பக்கம்.

""எப்படியோ தொலை! எனக்கு நாமம் போட நெனச்சே இனிமேல் பயிரிட நிலம் கிடைக்காது,'' என்று அரைமனதாக அனுமதி தந்தார்.

சாத்தப்பனின் மனைவி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, அலறியபடி ஓடி வந்தாள்.

""ஏனய்யா! எல்லார் வாயிலேயும் மண்ணைப் போடுறதுன்னு முடிவு பண்ணிட்டியா? கதிர் முற்றுகிறதுக்குள்ளே அறுவடை செய்வாங்களா? இது என்ன சோதனை. கூலி கிடைச்சா அறுத்துப் போட்டிருவீங்களா? சீ, எறுங்கடா மேல,'' என்று கதறினாள்.

குடியானவன் கோபத்தோடு அரிவாளை உயர்த்தி, ""யாராவது அறுவடையைத் தடுத்தா கொலை விழும். உம்... சீக்கிரம் ஆகட்டும்!'' என்று அதட்டினான்.

அவன் அருகில் நெருங்க அனைவரும் பயந்து அவரவர் வீடு திரும்பினர்.

""சாமியாருங்களுக்கு வேலை என்ன? நம்ம பிழைப்பில் மண்ணைப் போட்டுக்கலாமா?'' என்று இதமாகப் புத்தி சொன்னவர்களும் தோற்றனர். அறுவடை முடிந்தது.

மதியம் வந்த துறவி, ""நிஜமாகவே அறுத்துவிட்டாயே! அடடா, விளையாட்டுக் கல்லவா சொன்னேன்!'' என்றார்.

அப்போதும் மனம் கலங்காதிருந்தான் உழவன். எட்டு நாட்களாயிற்று. இந்த எட்டு நாட்களும் உறவும், நட்பும் அவனை வார்த்தைகளால் துளைத்தெடுத்தனர்.

வழக்கம்போல், குருவை வணங்கி வந்தான். உதாசீனமோ, பயமோ அவனிடம் கொஞ்சமும் இல்லை.

ஒன்பதாம் நாள் மூல நட்சத்திரத்தில் அனல் மழை பெய்ததில் ஊரிலுள்ள அத்தனை பயிர்களும் கருகி விட்டன. அறுவடை செய்த மூட்டையைப் பிரித்தால் கதிர்கள் முற்றிக் கிடந்தன. ஒவ்வொறு கதிரும் பதினொறு கதிர்கள் விட்டிருந்தன. ஊராரும், உற்றாரும் இதைகண்டு அதிசயித்தனர். மிராசுதராருக்கு இரட்டைப் பங்கு கொடுத்த போதும் வழக்கத்தை விட இரண்டு பங்கு விளைச்சல் இருந்தது. அனைவரும் குடியானவனை போற்றினர். அவன் மனைவியும் தனது அவசரப் புத்திக்காக வருந்தி துறவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.

பெரியோர்களின் சேர்க்கை எப்போதும் நன்மையே தரும் என்று அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது. அனல் மழையால் நஷ்டமடைந்த குடும்பத்தினருக்கெல்லாம் தானியம் கொடுத்து உதவினான் சாத்தப்பன்.

சிறுவர் மலர்



அறுவடையை முடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 20, 2012 4:05 am

நல்ல பதிவு சிவா...நன்றி. மகிழ்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 20, 2012 7:18 am

நல்லதின் மேல் நிலையான நம்பிக்கை இருக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 12:13 pm

நம்பி கை வைக்கையில் அதில் நம்பிக்கையும் வை
என்ற நல்ல படிப்பினைக் கதை - பகிர்ந்தமைக்கு நன்றி சிவா.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக