புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புராதனச் சின்னம் என்ற பெருமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உண்டு. இந்தப் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு, 'மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 15 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது’ என்று விதிமுறை வகுத்து இருக்கிறார்கள். ஆனால், சில அபார்ட்மென்ட் முதலைகள், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டிய தைக் கொடுத்ததால், 'மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது’ என்று விதிமுறை தளர்த்தப்பட்டது. இதிலும் அதிகாரிகள் குறுக்குச்சால் ஓட்டியதால் விதிமீறல் கட்டடங்களின் வளர்ச்சி எகிறியது. இதைத் தடுக்கத்தான் தனக்கே உரிய பாணியில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் திருக்கோயில் திருமடங்கள் பிரிவின் மாநில அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம் இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மீனாட்சி அம்மன் கோயில் ஹெரிட்டேஜ் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த விதிகளின்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எங்கிருந்து பார்த் தாலும், நான்கு கோபுரங்களும் தெளிவாகத் தெரிய வேண்டும். அப்படியானால் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் வரும் கட்டங்கள் ஒன்பது மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஹோட்டல்கள் மட்டும் பல கட்டடங்கள் உள்ளன. ஒன்பது மீட்டருக்குள் கட்டப்படும் கட்டடங்களின் கதவு கள், ஜன்னல்கள் உள்ளிட்டவை பண்பாடு மற்றும் கலை அம்சம் கொண்டவையாக அமைக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு மானியத்துடன் கூடிய கடனும் தருகிறது.
கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரே மார்வாடி ஒருவர் 80 அடி உயரக் கட்டடத்தைக் கட்டி இருக்கிறார். கிழக்கு கோபுர வாசலில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் ஒரு ஜவுளிக்கடை இருக்கிறது. இந்தக் கடைக்குக் கீழே அண்டர் கிரவுண்ட் தோண்டியதால்தான், கோயிலின் கிழக்கு சுற்றுச்சுவர் சரிந்தது. கோயிலைச் சுற்றிலுமே இப்படிப்பட்ட அத்துமீறல்கள் அதிகம் உள்ளன. கைவினைப் பொருட்கள் விற்பதாகக் கூறிக்கொண்டு வெளிமாநிலத்தவர்கள், குறிப் பாக காஷ்மீரிகள் சிலர் கோ யிலைச் சுற்றி கடைகள் அமைத்து இருப்பதன் திட்டம் என்னவென்று போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் விதிமீறல் கட்டடங்களை அப்புறப்படுத்தும் பொறுப்பை போலீஸ் உதவிக் கமிஷனர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அவரை, முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து, மதுரையை விட்டு தூக்கினார் என்ற தகவல் உள்ளது.
முறையான நடவடிக்கை எடுத்தால் மதுரைக்குள் பிரபலமான லாட்ஜுகளும் ஜவுளிக் கடைகளும் இடிபடுவதில் இருந்து தப்ப முடியாது. விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி வாங்குவதற்காக இந்தப் பிரமுகர்கள் கடந்த 18 வருடங்களில் சுமார் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்கள். இதில் தொடர்புடைய 29 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார்.
விதிமுறை மீறிய கட்டடங்கள் வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கட்சி அலுவலகமும் இருக்கிறது. அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளர் சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ-விடம் கேட்ட போது, ''நாட்டுல எத்தனையோ பிரச்னை இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு இதுல எதுக்கு இவ்வளவு ஆர்வம் காட்டுறாங்கன்னு தெரியலை. அந்தக் கட்டடத்தை நாங்க கட்டலை. 1987-ல் விலைக்கு வாங்கினோம். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம்'' என்றார்.
இந்த விவகாரங்கள் குறித்து மதுரை திட்டக் குழுமத்தின் தலைவரான கலெக்டர் சகாயத்திடம் கேட்டோம். ''கோயிலைச் சுற்றியுள்ள பிரமாண்டக் கட்டடங்களுக்காக அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால்தான், பொற்றாமரைக் குளத்தில் தண்ணீரைத் தேக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான தண்ணீரைப் பூமியில் இருந்து உறிஞ்சு வதால் நிலத்தின் அமைப்பில் மாறுதல் ஏற்பட்டு, கோயிலுக்குள் வெடிப்புகள் உண்டாகின்றன. இதை எல்லாம் தடுக்காவிட்டால், கோயிலுக்கு ஆபத்து வரலாம். நாங்கள் எடுத்த கணக்குப்படி மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் 770 கட்ட டங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கின்றன. 60 நாட்களுக்குள் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி இருக்கிறேன். அதோடு, அந்தக் கட்டங்களுக்கு அனுமதி கொடுத்த மாநகராட்சி அதிகாரிகளின் பட்டியலையும் கேட்டி ருக்கிறேன்'' என்றார்.
கோபுர தரிசனம் அனைவருக்கும் கிட்டட்டும்!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: கே.ராஜசேகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி
நன்றி விகடன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விதியை மீறுவது தான் நம்ம கடைமை சரியாகத்தான் செய்து இருக்கிறார்கள்..! இவர்களை எல்லாம் என்ன செய்வது என்று தெரிவதில்லை கட்டுவதற்கு உரிமையும் கொடுத்து உள்ளார்கள் முதலில் அவர்கள் தண்டிக்க படவேண்டும் அதன் பிறகு 770 கட்டிடமும் இடிக்க படவேண்டும்..!
தகவலுக்கு நன்றி மணி..!
தகவலுக்கு நன்றி மணி..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னிக்கு நடக்கிற அநியாயத்தில கோவில்
இது வரைக்கும் இருக்கறதே பெரிய விஷயம்.
இது இந்த ஊர்ல மட்டும் தானா? எந்த அரசாக இருந்தாலும்
புராதன கட்டிடங்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்தா நல்லதுதான்.
இதைக் காரணம் காட்டி இடிப்பேன்னு மிரட்டி வசூல் வேட்டை நடத்தாமல் இருந்தா சரி.
இது வரைக்கும் இருக்கறதே பெரிய விஷயம்.
இது இந்த ஊர்ல மட்டும் தானா? எந்த அரசாக இருந்தாலும்
புராதன கட்டிடங்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்தா நல்லதுதான்.
இதைக் காரணம் காட்டி இடிப்பேன்னு மிரட்டி வசூல் வேட்டை நடத்தாமல் இருந்தா சரி.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இப்ப நம்ம ஆளுங்களுக்கு பணம் தான் முக்கியமா போயிடுச்சு...
இனி இப்படி என்னவெல்லாம் அழிய போகுதோ
இனி இப்படி என்னவெல்லாம் அழிய போகுதோ
அருண் wrote:விதியை மீறுவது தான் நம்ம கடைமை சரியாகத்தான் செய்து இருக்கிறார்கள்..! இவர்களை எல்லாம் என்ன செய்வது என்று தெரிவதில்லை கட்டுவதற்கு உரிமையும் கொடுத்து உள்ளார்கள் முதலில் அவர்கள் தண்டிக்க படவேண்டும் அதன் பிறகு 770 கட்டிடமும் இடிக்க படவேண்டும்..!
தகவலுக்கு நன்றி மணி..!
நன்றி அருண்
கொலவெறி wrote:இன்னிக்கு நடக்கிற அநியாயத்தில கோவில்
இது வரைக்கும் இருக்கறதே பெரிய விஷயம்.
இது இந்த ஊர்ல மட்டும் தானா? எந்த அரசாக இருந்தாலும்
புராதன கட்டிடங்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்தா நல்லதுதான்.
இதைக் காரணம் காட்டி இடிப்பேன்னு மிரட்டி வசூல் வேட்டை நடத்தாமல் இருந்தா சரி.
எதை இடிப்பெண்ணு தெளிவா சொல்லுங்கப்பா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அத்துமீறி கட்டினத தான். பின்ன கோயிலையா சொல்லுவேன்?maniajith007 wrote:எதை இடிப்பெண்ணு தெளிவா சொல்லுங்கப்பா
அப்படி சொன்னா எனக்கு டின் கட்டிட மாட்டாங்க?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|