புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 10:38 am

First topic message reminder :

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! - Page 2 P13
புராதனச் சின்னம் என்ற பெருமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உண்டு. இந்தப் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு, 'மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 15 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது’ என்று விதிமுறை வகுத்து இருக்கிறார்கள். ஆனால், சில அபார்ட்மென்ட் முதலைகள், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டிய தைக் கொடுத்ததால், 'மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது’ என்று விதிமுறை தளர்த்தப்பட்டது. இதிலும் அதிகாரிகள் குறுக்குச்சால் ஓட்டியதால் விதிமீறல் கட்டடங்களின் வளர்ச்சி எகிறியது. இதைத் தடுக்கத்தான் தனக்கே உரிய பாணியில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் திருக்கோயில் திருமடங்கள் பிரிவின் மாநில அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம் இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மீனாட்சி அம்மன் கோயில் ஹெரிட்டேஜ் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த விதிகளின்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எங்கிருந்து பார்த் தாலும், நான்கு கோபுரங்களும் தெளிவாகத் தெரிய வேண்டும். அப்படியானால் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் வரும் கட்டங்கள் ஒன்பது மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஹோட்டல்கள் மட்டும் பல கட்டடங்கள் உள்ளன. ஒன்பது மீட்டருக்குள் கட்டப்படும் கட்டடங்களின் கதவு கள், ஜன்னல்கள் உள்ளிட்டவை பண்பாடு மற்றும் கலை அம்சம் கொண்டவையாக அமைக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு மானியத்துடன் கூடிய கடனும் தருகிறது.
கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரே மார்வாடி ஒருவர் 80 அடி உயரக் கட்டடத்தைக் கட்டி இருக்கிறார். கிழக்கு கோபுர வாசலில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் ஒரு ஜவுளிக்கடை இருக்கிறது. இந்தக் கடைக்குக் கீழே அண்டர் கிரவுண்ட் தோண்டியதால்தான், கோயிலின் கிழக்கு சுற்றுச்சுவர் சரிந்தது. கோயிலைச் சுற்றிலுமே இப்படிப்பட்ட அத்துமீறல்கள் அதிகம் உள்ளன. கைவினைப் பொருட்கள் விற்பதாகக் கூறிக்கொண்டு வெளிமாநிலத்தவர்கள், குறிப் பாக காஷ்மீரிகள் சிலர் கோ யிலைச் சுற்றி கடைகள் அமைத்து இருப்பதன் திட்டம் என்னவென்று போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் விதிமீறல் கட்டடங்களை அப்புறப்படுத்தும் பொறுப்பை போலீஸ் உதவிக் கமிஷனர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அவரை, முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து, மதுரையை விட்டு தூக்கினார் என்ற தகவல் உள்ளது.
முறையான நடவடிக்கை எடுத்தால் மதுரைக்குள் பிரபலமான லாட்ஜுகளும் ஜவுளிக் கடைகளும் இடிபடுவதில் இருந்து தப்ப முடியாது. விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி வாங்குவதற்காக இந்தப் பிரமுகர்கள் கடந்த 18 வருடங்களில் சுமார் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்கள். இதில் தொடர்புடைய 29 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார்.
விதிமுறை மீறிய கட்டடங்கள் வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கட்சி அலுவலகமும் இருக்கிறது. அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளர் சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ-விடம் கேட்ட போது, ''நாட்டுல எத்தனையோ பிரச்னை இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு இதுல எதுக்கு இவ்வளவு ஆர்வம் காட்டுறாங்கன்னு தெரியலை. அந்தக் கட்டடத்தை நாங்க கட்டலை. 1987-ல் விலைக்கு வாங்கினோம். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம்'' என்றார்.
இந்த விவகாரங்கள் குறித்து மதுரை திட்டக் குழுமத்தின் தலைவரான கலெக்டர் சகாயத்திடம் கேட்டோம். ''கோயிலைச் சுற்றியுள்ள பிரமாண்டக் கட்டடங்களுக்காக அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால்தான், பொற்றாமரைக் குளத்தில் தண்ணீரைத் தேக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான தண்ணீரைப் பூமியில் இருந்து உறிஞ்சு வதால் நிலத்தின் அமைப்பில் மாறுதல் ஏற்பட்டு, கோயிலுக்குள் வெடிப்புகள் உண்டாகின்றன. இதை எல்லாம் தடுக்காவிட்டால், கோயிலுக்கு ஆபத்து வரலாம். நாங்கள் எடுத்த கணக்குப்படி மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் 770 கட்ட டங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கின்றன. 60 நாட்களுக்குள் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி இருக்கிறேன். அதோடு, அந்தக் கட்டங்களுக்கு அனுமதி கொடுத்த மாநகராட்சி அதிகாரிகளின் பட்டியலையும் கேட்டி ருக்கிறேன்'' என்றார்.
கோபுர தரிசனம் அனைவருக்கும் கிட்டட்டும்!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: கே.ராஜசேகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நன்றி விகடன்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 2:36 pm

கொலவெறி wrote:
maniajith007 wrote:எதை இடிப்பெண்ணு தெளிவா சொல்லுங்கப்பா
அத்துமீறி கட்டினத தான். பின்ன கோயிலையா சொல்லுவேன்?

அப்படி சொன்னா எனக்கு டின் கட்டிட மாட்டாங்க? புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 12, 2012 2:39 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:இப்ப நம்ம ஆளுங்களுக்கு பணம் தான் முக்கியமா போயிடுச்சு...
இனி இப்படி என்னவெல்லாம் அழிய போகுதோ என்ன கொடுமை சார் இது

தமிழ்நாடுதான்

அப்போ பாபர் மசூதி??

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 2:42 pm

விஜயகுமார் wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:இப்ப நம்ம ஆளுங்களுக்கு பணம் தான் முக்கியமா போயிடுச்சு...
இனி இப்படி என்னவெல்லாம் அழிய போகுதோ என்ன கொடுமை சார் இது

தமிழ்நாடுதான்

அப்போ பாபர் மசூதி??

அது உத்தர் பிரதேஷ்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 12, 2012 2:48 pm

maniajith007 wrote:
விஜயகுமார் wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:இப்ப நம்ம ஆளுங்களுக்கு பணம் தான் முக்கியமா போயிடுச்சு...
இனி இப்படி என்னவெல்லாம் அழிய போகுதோ என்ன கொடுமை சார் இது

தமிழ்நாடுதான்

அப்போ பாபர் மசூதி??

அது உத்தர் பிரதேஷ்

ஒரு வேலை இதையெல்லாம் இடுசிட்டு குஷ்பூ ,விசை, ஜெயா, கருணா போன்றவற்றுக்கு கோவில் கட்டலாம் .இதைத்தான் ஜெயா அடிகடி தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் ஆக்குவன் என்கிறோ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 2:49 pm

maniajith007 wrote:
விஜயகுமார் wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:இப்ப நம்ம ஆளுங்களுக்கு பணம் தான் முக்கியமா போயிடுச்சு...
இனி இப்படி என்னவெல்லாம் அழிய போகுதோ என்ன கொடுமை சார் இது

தமிழ்நாடுதான்

அப்போ பாபர் மசூதி??

அது உத்தர் பிரதேஷ்
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.



பாபர் மசூதி இடிக்கப் பட்டது மத வேற்றுமையினால் வந்த கலவரத்தால்

இதுபோல் அழிவு - பண வேட்டை ஆடும் ஒற்றுமையினால் வந்த பேராசையால்




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 2:52 pm

விஜயகுமார் wrote:
ஒரு வேலை இதையெல்லாம் இடுசிட்டு குஷ்பூ ,விசை, ஜெயா, கருணா போன்றவற்றுக்கு கோவில் கட்டலாம் .இதைத்தான் ஜெயா அடிகடி தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் ஆக்குவன் என்கிறோ??

இல்லை பவர் கட் பன்றதில்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Mar 12, 2012 2:56 pm

எப்டியும் இடிக்க போறது இல்ல, சகாயம் சார், முயற்சி பண்ணுவாறு, அவர மதுரைல இருந்து மாத்தாம இருந்தா சரி.
அரசும் அதன் சலுகையும் பண முதலைகளுக்கு மட்டும் தானே வளைந்து கொடுக்கின்றன.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 12, 2012 2:57 pm

maniajith007 wrote:
விஜயகுமார் wrote:
ஒரு வேலை இதையெல்லாம் இடுசிட்டு குஷ்பூ ,விசை, ஜெயா, கருணா போன்றவற்றுக்கு கோவில் கட்டலாம் .இதைத்தான் ஜெயா அடிகடி தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் ஆக்குவன் என்கிறோ??

இல்லை பவர் கட் பன்றதில்

ம்ம் மூனு வேலையும் ஜெயா கருணா சிலைக்கு பூஜை பண்ணினால் தமிழ்நாட்டினை பிடித்த பவர் கட் என்ற தோஷம் கழிந்து விடுமாம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 2:59 pm

விஜயகுமார் wrote:
maniajith007 wrote:
விஜயகுமார் wrote:
ஒரு வேலை இதையெல்லாம் இடுசிட்டு குஷ்பூ ,விசை, ஜெயா, கருணா போன்றவற்றுக்கு கோவில் கட்டலாம் .இதைத்தான் ஜெயா அடிகடி தமிழ்நாடு இந்தியாவின் முதல் மாநிலம் ஆக்குவன் என்கிறோ??

கருணாநிதி என சொல்லுங்க கருணா என்ற பெயரில் ஒரு துரோகியும் உண்டு

இல்லை பவர் கட் பன்றதில்

ம்ம் மூனு வேலையும் ஜெயா கருணா சிலைக்கு பூஜை பண்ணினால் தமிழ்நாட்டினை பிடித்த பவர் கட் என்ற தோஷம் கழிந்து விடுமாம்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக