புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
107 Posts - 49%
heezulia
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
9 Posts - 4%
prajai
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 1%
Barushree
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
234 Posts - 52%
heezulia
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
18 Posts - 4%
prajai
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 0%
Barushree
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளில்லாமல்............


   
   

Page 1 of 2 1, 2  Next

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 3:55 pm

ஆத்தோர தென்னையிடம்
அடுத்து நின்ற புன்னைமரம்
நேற்றோடு சென்றவளின்
நினைவுகளை தூண்டியது......

பூவரசு பூக்கவில்லை
புழுதி பறக்கவில்லை
மாதரசி சென்றதானால்
மல்லிகையும் மணக்கவில்லை ..........


குயில் பாட்டுக் கேட்கவில்ல
கொட்டான்கள் கொட்டமில்லை
மயில்காட்டு எல்லைவிட்டு
மாஞ்சோலை வரவேயில்லை....

அந்தியில் வந்திங்கு
ஆர்வத்தில் சூடேற்றும்
செந்தீ சென்றெதெங்கே
சிந்தனையில் முந்திரிப்பூ ....


எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......


வாழ்க வாழ்கவென
வாழ்த்திய வெண்ணிலவும்
முகத்தில் கரிபூசி
விழிக்கக் கூசியது...


நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....


என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...


கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............


அழுகை பைத்தியம் அதிர்ச்சி சோகம்









ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 4:01 pm

அண்ணா அருமை மதராசி என்றாள் என்ன அர்தம்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 4:04 pm

மதராசி என்றால் சென்னை வாசி என்று அர்த்தம்........
மாதரசி என்றால் பெண்ணை குறிக்கும்.......



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 28, 2012 4:10 pm

எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......
..................அடடா.....சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் திருமறைக்காடு பண்பாளர் வேலவன் அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 4:11 pm

மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 4:45 pm

சந்தமும் சோகமும் கை கோத்த உங்கள் கவிதை அழகு... மகிழ்ச்சி



அவளில்லாமல்............ 224747944

அவளில்லாமல்............ Rஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Emptyஅவளில்லாமல்............ Rஅவளில்லாமல்............ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 5:03 pm

நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....


என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...


கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............ அழுகை பைத்தியம் அதிர்ச்சி சோகம்


அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

இதென்ன ஸ்மைலி ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:08 pm

என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா



அவளில்லாமல்............ Uஅவளில்லாமல்............ Dஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Yஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Sஅவளில்லாமல்............ Uஅவளில்லாமல்............ Dஅவளில்லாமல்............ Hஅவளில்லாமல்............ A
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 5:40 pm

உதயசுதா wrote:என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா
தெரியுமுங்கோ...... அய்யோ, நான் இல்லை



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 5:46 pm

இரா.பகவதி wrote:மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா
அர்த்தம் வெவ்வேறு ...ஆனால் இரண்டும் பெண்ணை குறிக்கும்...........ஆமாம்....எதுக்கு இந்த சந்தேகம்?......ஏதாவது பெண்ணை பற்றி கவி எழுத போறீங்களா ?



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக