புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
56 Posts - 50%
heezulia
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
1 Post - 1%
Shivanya
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
12 Posts - 2%
prajai
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
9 Posts - 2%
jairam
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளில்லாமல்............ Poll_c10அவளில்லாமல்............ Poll_m10அவளில்லாமல்............ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளில்லாமல்............


   
   

Page 1 of 2 1, 2  Next

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 3:55 pm

ஆத்தோர தென்னையிடம்
அடுத்து நின்ற புன்னைமரம்
நேற்றோடு சென்றவளின்
நினைவுகளை தூண்டியது......

பூவரசு பூக்கவில்லை
புழுதி பறக்கவில்லை
மாதரசி சென்றதானால்
மல்லிகையும் மணக்கவில்லை ..........


குயில் பாட்டுக் கேட்கவில்ல
கொட்டான்கள் கொட்டமில்லை
மயில்காட்டு எல்லைவிட்டு
மாஞ்சோலை வரவேயில்லை....

அந்தியில் வந்திங்கு
ஆர்வத்தில் சூடேற்றும்
செந்தீ சென்றெதெங்கே
சிந்தனையில் முந்திரிப்பூ ....


எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......


வாழ்க வாழ்கவென
வாழ்த்திய வெண்ணிலவும்
முகத்தில் கரிபூசி
விழிக்கக் கூசியது...


நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....


என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...


கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............


அழுகை பைத்தியம் அதிர்ச்சி சோகம்









ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 4:01 pm

அண்ணா அருமை மதராசி என்றாள் என்ன அர்தம்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 4:04 pm

மதராசி என்றால் சென்னை வாசி என்று அர்த்தம்........
மாதரசி என்றால் பெண்ணை குறிக்கும்.......



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 28, 2012 4:10 pm

எந்தோளில் சாய்ந்தபடி
இன்பத்துப்பால் பேசும்
தண்தோள் பாவையெங்கே
தடுமாறும் மாங்கன்று.......
..................அடடா.....சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் திருமறைக்காடு பண்பாளர் வேலவன் அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 4:11 pm

மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 4:45 pm

சந்தமும் சோகமும் கை கோத்த உங்கள் கவிதை அழகு... மகிழ்ச்சி



அவளில்லாமல்............ 224747944

அவளில்லாமல்............ Rஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Emptyஅவளில்லாமல்............ Rஅவளில்லாமல்............ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 5:03 pm

நடுக்கடல் அமைதி கொண்ட
நன்னெஞ்சில் குடி புகுந்து
கெடுக்கவோ இந்த நீலி
கிள்ளினால் எனது நெஞ்சை?....


என் வான மண்டலத்தில்
எழுந்த நிலா அஸ்தமனம்
பொன்வாணில் ஒளியின்றி
போனதனால் அசுத்த மனம்...


கையிருப்பு பற்றியெல்லாம்
கவலையில்லை என்றவளின்
பொய்யிருப்பு நேற்றுவரை
புரியாமல் போனதடா............ அழுகை பைத்தியம் அதிர்ச்சி சோகம்


அருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க

இதென்ன ஸ்மைலி ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 28, 2012 5:08 pm

என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா



அவளில்லாமல்............ Uஅவளில்லாமல்............ Dஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Yஅவளில்லாமல்............ Aஅவளில்லாமல்............ Sஅவளில்லாமல்............ Uஅவளில்லாமல்............ Dஅவளில்லாமல்............ Hஅவளில்லாமல்............ A
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 5:40 pm

உதயசுதா wrote:என்ன வேலவன் காதல் சோகத்தை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.
வீட்டுல அம்மணிக்கு தெரியுமுங்களா
தெரியுமுங்கோ...... அய்யோ, நான் இல்லை



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 5:46 pm

இரா.பகவதி wrote:மகராசி, மாதரசி, இரண்டும் ஒன்றா
அர்த்தம் வெவ்வேறு ...ஆனால் இரண்டும் பெண்ணை குறிக்கும்...........ஆமாம்....எதுக்கு இந்த சந்தேகம்?......ஏதாவது பெண்ணை பற்றி கவி எழுத போறீங்களா ?



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக