புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.
இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.
இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.
அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;
நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.
எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.
அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.
அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.
அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.
நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.
எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.
நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.
இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.
இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.
(Pablo Neruda)
இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.
இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.
இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.
அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;
நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.
எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.
அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.
அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.
அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.
நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.
எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.
நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.
இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.
இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.
(Pablo Neruda)
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கவிதை மிகவும் அருமை நண்பா....... ஆனால் மிகவும் சோகமாக உள்ளது இதை படிக்கும் பொழுதிலே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik
- GuestGuest
இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்
அருமை நண்பரே
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.
இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள்
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்
அருமை நண்பரே
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.
இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான கவிதை நண்பரே
கவிதையான சிறுகதை அருமை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
புரட்சி wrote: இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்
அருமை நண்பரே
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.
இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள்
நிச்சயமாக இல்லை. காயம் ஆறினாலும் வடுக்கள் நினைவூட்டும்.
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
பாராட்டுக்கு நன்றி தோழர்களே!
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன குழந்தையின் கையில் கிடைத்த பொம்மையை போல
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது அது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன குழந்தையின் கையில் கிடைத்த பொம்மையை போல
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது அது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பாப்லோ நெரூடா-வின் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நண்பரே.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமை தர்மா!தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|