புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:35

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
31 Posts - 42%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
prajai
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
3 Posts - 4%
Raji@123
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்


   
   

Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 14 Feb 2012 - 12:35

First topic message reminder :

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 421219_193168190790316_192684727505329_353940_1810014880_n

தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து

விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்

கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்

மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்

இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்

சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே

பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)

என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே

ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே

அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே

அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது


உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)

ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக

முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்

விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்

நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா

மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்

அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.


விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக

கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே

இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்

விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்

எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்

மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.











காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 14 Feb 2012 - 17:35

பிஜிராமன் wrote:
கேசவன் wrote:அருமை .பட்டியலில் என்னுடைய பெயரை காணவில்லை சிரி

ஐயகோ.........இது என்ன சோதனை எனக்கு.......

கேசவன் நீங்க தான் வெளி நாட்டுல இருக்கேன் வார முடியாதுணு சொல்லிறுந்தீங்களே.......நான் வரேனு சொல்லிட்டு வார முடியாம போன சிலரை தான் பட்டியிலிட்டேன் நண்பா........உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் உள்ளவன் தானா நான்.

அடுத்த சந்திப்பில், நிச்சயம் சந்திக்கலாம் நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம் மீண்டும் சந்திப்போம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 1357389நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 59010615நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Images3ijfநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 14 Feb 2012 - 17:37

கேசவன் wrote:பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம் மீண்டும் சந்திப்போம்
ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்


இது எங்க இருக்கு கேசவன் ??

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 14 Feb 2012 - 17:40

பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம்
இங்க தான் இருக்கீங்களா......அப்பா யாரு வெளி நாட்டுல இருந்து வார முடியாதுணு சொன்னது.........முகைதீன் ஆ........எப்படியோ...அடுத்த முறை அனைவரையும் சந்திக்கலாம்.......என்ற நம்பிக்கை உள்ளது....... புன்னகை அருமையிருக்கு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 14 Feb 2012 - 17:48

மகா பிரபு wrote:
கேசவன் wrote:பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம் மீண்டும் சந்திப்போம்
ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்


இது எங்க இருக்கு கேசவன் ??
ராமபக்தர் ஹனுமார் எங்கள் ஊரில்தான் வாழ்கிறார் நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 NamakkalAnjaneyar
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Namakkalanjaneyar



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 1357389நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 59010615நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Images3ijfநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 14 Feb 2012 - 17:51

கேசவன் wrote:
மகா பிரபு wrote:
கேசவன் wrote:பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம் மீண்டும் சந்திப்போம்
ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்


இது எங்க இருக்கு கேசவன் ??
ராமபக்தர் ஹனுமார் எங்கள் ஊரில்தான் வாழ்கிறார் நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 NamakkalAnjaneyar
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Namakkalanjaneyar
சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 14 Feb 2012 - 17:54

கேசவன் wrote:
மகா பிரபு wrote:
கேசவன் wrote:பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம் மீண்டும் சந்திப்போம்
ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்


இது எங்க இருக்கு கேசவன் ??
ராமபக்தர் ஹனுமார் எங்கள் ஊரில்தான் வாழ்கிறார் நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 NamakkalAnjaneyar
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Namakkalanjaneyar
தலைவரே என்ன இது என்னமோ ஆஞ்சநேயர் உங்க ஊரில் மட்டும் தான் இருக்கிற மாதிரி சொல்றீங்க.அவரு பக்தி இருக்கும் மனதில் எல்லாம் இருக்கிறார்.



நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Uநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Dநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Aநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Yநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Aநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Sநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Uநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Dநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Hநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 14 Feb 2012 - 18:00


தலைவரே என்ன இது என்னமோ ஆஞ்சநேயர் உங்க ஊரில் மட்டும் தான் இருக்கிற மாதிரி சொல்றீங்க.அவரு பக்தி இருக்கும் மனதில் எல்லாம் இருக்கிறார்
சுதா அவர்களே ஆஞ்சநேயர் எங்கள் ஊரில் தான் வாழ்ந்துவருகிறார் .உங்களுக்கெலாம் ஆசீர்வாதம் தந்துவிட்டு மீண்டும் எங்கள் ஊருக்கு வந்துவிடுவார்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 1357389நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 59010615நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Images3ijfநான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Images4px
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue 14 Feb 2012 - 18:40

சூப்பருங்க சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 14 Feb 2012 - 18:42

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அண்ணா

தம்பி நீ யென் வரலை........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue 14 Feb 2012 - 18:45

பிஜிராமன் wrote:
ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க அண்ணா

தம்பி நீ யென் வரலை........
அடுத்த முறை கண்டிப்பா வருவேன் அண்ணா சிரி சிரி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 4 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 4 of 12 Previous  1, 2, 3, 4, 5 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக