புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
100 Posts - 48%
heezulia
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
7 Posts - 3%
prajai
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
227 Posts - 51%
heezulia
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஓ! மனிதர்களே! Poll_c10ஓ! மனிதர்களே! Poll_m10ஓ! மனிதர்களே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ! மனிதர்களே!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 13, 2012 11:37 pm


ஓ! மனிதர்களே!
இது நீர்நடுவே அமைந்த
தேசம் என்பதாலா
எங்கள் கண்களிலெல்லாம்
நீர்கோர்க்கச் செய்கிறீர்

அறம்பற்றிப் பாடுவதும்
அறம் பாடுவதும்
தமிழனுக்கே உரியது
என்பதாலா
இன்று
அறம்பற்றிப் பேசவும்
அஞ்சுகிறீர்

உரிமைக்குப் போராடும்
எங்களின் உயிர்களை
உணவாக்கிக் கொள்ளும்
ஓநாய்களுக்கு உதவுவதையா
உயர்வெனக் கருதுகிறீர்

அகிம்சை ஆயுதம் கொடுக்க
காவிகள் இங்கே
களமாடுகின்றன

வெள்ளையரிடம் எடுபட்ட அகிம்சை
கொள்ளையரிடம்
கோமாலித்தனமாகிப் போனதே
எதார்த்த உண்மை

ஓ! மனிதர்களே!
நாங்கள் அன்பாய்த்தான் கேட்டோம்
ஓங்கி அடித்தே
இல்லை என்றன
ஓநாய்கள்

எங்கள் கைகளை
ஓங்கச்செய்யும் வேலையை
அந்த ஓநாய்களே
ஓய்வின்றிச் செய்தன

நாங்கள் தட்டிக்கேட்டே
பழக்கப் பட்டவர்கள்
முன்பு அவர்கள் இதயங்களையும்
பின்பு அவர்கள் முதுகுகளையும்

தமிழன்
அயலாரிடம்
அயலாரின் தாய்மொழியிலேயே
பேசிப் பழக்கப்பட்டவன்
அதனால்தான்
சிங்களர்களுக்குத் தெரிந்த
ஆயுத மொழியிலேயே
அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் எங்களுக்குள்
ஒற்றுமையாய்
இருக்கக் கருதியதைவிட
அவர்களோடு ஒற்றுமையாய்
வாழக் கருதியதே அதிகம்

தோசைகூட
இரண்டு பக்கம்தான்
சுடு படுகிறது
நாங்கள் எல்லா பக்கமும்
எல்லா பக்கத்திலிருந்தும்
சுடப்படுகிறோம்

இனிமேல் நாங்கள்
எங்கள் பெண்களை
வர்ணிக்கும்போது கூட
மயிலே என்று
வர்ணிக்கப் போவதில்லை

கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!

--- அருமை நண்பர் அகரம் அமுதன் அவர்கள்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 1:08 am

நன்று தமிழ்நேசன்.

இது உங்கள் கவிதை எனின் சொந்தக் கவிதைகள் பகுதியில் இடுங்கள் இல்லை எனின் எழுதியவரின் பெயரை இடுங்கள்.

தமிழ் அறம் பற்றி பேசுபவனை
அரம் கொண்டு கொல்பவனும்
தமிழனே எனும் பொழுது
அரம் வென்று அறம்
வீழ்கிறதோ!!!




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 14, 2012 4:09 am

யினியவன் wrote:நன்று தமிழ்நேசன்.

இது உங்கள் கவிதை எனின் சொந்தக் கவிதைகள் பகுதியில் இடுங்கள் இல்லை எனின் எழுதியவரின் பெயரை இடுங்கள்.

தமிழ் அறம் பற்றி பேசுபவனை
அரம் கொண்டு கொல்பவனும்
தமிழனே எனும் பொழுது
அரம் வென்று அறம்
வீழ்கிறதோ!!!
இப்போது எழுதியவரின் பெயரை இணைத்திருக்கிறேன். கவனப்படுத்தியமைக்கு என் நன்றிகள் யினிவன் அவர்களே!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 14, 2012 7:52 am

தமிழ்நேசன்1981 wrote:




கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!
சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 14, 2012 2:25 pm

சூப்பருங்க சூப்பருங்க

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jul 14, 2012 2:31 pm

சூப்பருங்க
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக