புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:03 pm

First topic message reminder :

ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் தீபா என்ற மாணவி சென்றாள். தெய்வ தா¢சனத்திற்குப் பிறகு அவள் மடத்து சந்நியாசி ஒருவரைச் சந்தித்தாள். அவர் அவளது படிப்பைப் பற்றி விசா¡¢த்ததும் பற்றிக்கொண்டது அவளது நெஞ்ச நெருப்பு.

"சுவாமி, நான் நன்றாகப் படிக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை.." என்று தன் பிரச்னை முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் தீபா.

சென்னை, சாந்தோம் தூய அந்தோணியார் மேனிலைப் பள்ளி மாணவியான தீபா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு நன்கு படிக்க ஆசை. ஆனால் யாரும் அவளை ஊக்கப்படுத்துவதில்லை. 'நீ ஒரு சோம்பேறி. படித்து என்ன செய்யப் போகிறாய்?' என்று அவளைப் பார்த்து பலரும் நினைப்பதுண்டு. சிலர் சொல்லிவிடுவதே உண்டு.

இதையெல்லாம் தீபா கேட்பதோடு சா¢; மனதில் கொள்வதில்லை. நன்கு படிக்க வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால், அவளது மனம் எங்கேயோ பறந்து விடும். கஷ்டப்பட்டுப் படிப்பதெல்லாம் பா£ட்சை பயத்தில் பதுங்கிப் போகும்.

தீபாவின் பிரச்னைகளைக் கேட்ட சுவாமி, அவளிடம் உள்ள உண்மையான குறையைக் கண்டார். தன்னம்பிக்கை என்ற 'டானிக்' அவளுக்குத் தேவைப்பட்டது; ஆதலால் விவேகானந்தரைப் பற்றி அவளிடம் கூறினார்.

அதனால் தீபாவிடம் தன்னம்பிக்கை என்ற நெருப்பு லேசாகப் புகைய ஆரம்பித்தது. மடத்திற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். அதோடு, ஏழை மாணவர்களுக்காக மடம் நடத்தும் 'இலவச டியூஷன் சென்டா¢ல்' தீபா சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

பா£ட்சையோடு பயமும் வந்தது! 'இந்த அரையாண்டுத் தேர்வும் அரைகுறையாகிவிடுமோ நான் நல்ல மதிப்பெண்கள் பெறுவேனோ?'என்றெல்லாம் பயம் அவளைப் பிய்த்தது.
என்றாலும் அவள் விடாது விவேகானந்தா¢டம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஸ்ரீசாரதாதேவியிடம் கல்வியையும் நினைவாற்றலையும் வேண்டிப் பிரார்த்தித்து வந்தாள்.

பிப்ரவா¢ 14 அன்று தீபாவிற்குப் பா£ட்சை. 'இனி மேலாவது ஒழுங்காகப் படி' என்று 'ப்ராக்ரஸ் ¡¢ப்போர்ட்டில்' திட்டாத குறையாகத் தலைமையாசி¡¢யை எழுதியிருந்தது தீபாவின் தூக்கத்தைக் கெடுத்து வந்தது.

பயமும் தன்னம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்துப் போ¡¢ட்டன. அந்தப் போராட்டத்தைப் போக்கும் மருந்தாக மடம் இருந்தது.

அந்தச் சமயத்தில்தான் அவள் அதைப் படித்தாள். "நான் எதையும் சாதிக்க வல்லவள்" என்று சொல். 'நீ உறுதியுடன் மட்டும் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிப் போய்விடும்' என்ற சுவாமி விவேகானந்தா¢ன் உறுதிமொழிதான் தீபாவை அவளது பயத்திலும் பிரகாசிக்க வைத்தது.

'என்னை நன்றாக எழுத வையுங்கள்' என்று இறைவனை வேண்டி பா£ட்சை எழுதினாள். தெய்வ நம்பிக்கையோடு தன்னம்பிக்கையும் துளிர்த்தது.

பா£ட்சையின் முடிவு வந்தது. தீபாவின் அவநம்பிக்கைக்கும் ஒரு முடிவு வந்தது. ஆம், தீபா தற்போது எழுதிய பா£ட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று 48-லிருந்து 21-ஆவது தரத்திற்குத் தாவியிருக்கிறாள்.

மாணவ மாணவிகளே, தீபாவைப் போல் நீங்களும் உங்கள் படிப்பில் உள்ள அவநம்பிக்கை,
ஆர்வமின்மை, பா£ட்சைப் பயம், மறதி போன்ற விஷயங்களை வீ¡¢யம் இழக்கச் செய்யுங்கள். அவ்வாறு செய்ய விவேகானந்தா¢டமிருந்து தன்னம்பிக்கை, மனோதிடம், திறமை போன்ற ஒரு சில செய்திகளே போதும்.

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:06 pm

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க
இவரு எப்பவுமே வார்த்தைல சொல்லமாட்டாரு மண்டையில் அடி நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக