புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
63 Posts - 40%
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
314 Posts - 50%
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
21 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:03 pm

ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் தீபா என்ற மாணவி சென்றாள். தெய்வ தா¢சனத்திற்குப் பிறகு அவள் மடத்து சந்நியாசி ஒருவரைச் சந்தித்தாள். அவர் அவளது படிப்பைப் பற்றி விசா¡¢த்ததும் பற்றிக்கொண்டது அவளது நெஞ்ச நெருப்பு.

"சுவாமி, நான் நன்றாகப் படிக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை.." என்று தன் பிரச்னை முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் தீபா.

சென்னை, சாந்தோம் தூய அந்தோணியார் மேனிலைப் பள்ளி மாணவியான தீபா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு நன்கு படிக்க ஆசை. ஆனால் யாரும் அவளை ஊக்கப்படுத்துவதில்லை. 'நீ ஒரு சோம்பேறி. படித்து என்ன செய்யப் போகிறாய்?' என்று அவளைப் பார்த்து பலரும் நினைப்பதுண்டு. சிலர் சொல்லிவிடுவதே உண்டு.

இதையெல்லாம் தீபா கேட்பதோடு சா¢; மனதில் கொள்வதில்லை. நன்கு படிக்க வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால், அவளது மனம் எங்கேயோ பறந்து விடும். கஷ்டப்பட்டுப் படிப்பதெல்லாம் பா£ட்சை பயத்தில் பதுங்கிப் போகும்.

தீபாவின் பிரச்னைகளைக் கேட்ட சுவாமி, அவளிடம் உள்ள உண்மையான குறையைக் கண்டார். தன்னம்பிக்கை என்ற 'டானிக்' அவளுக்குத் தேவைப்பட்டது; ஆதலால் விவேகானந்தரைப் பற்றி அவளிடம் கூறினார்.

அதனால் தீபாவிடம் தன்னம்பிக்கை என்ற நெருப்பு லேசாகப் புகைய ஆரம்பித்தது. மடத்திற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். அதோடு, ஏழை மாணவர்களுக்காக மடம் நடத்தும் 'இலவச டியூஷன் சென்டா¢ல்' தீபா சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

பா£ட்சையோடு பயமும் வந்தது! 'இந்த அரையாண்டுத் தேர்வும் அரைகுறையாகிவிடுமோ நான் நல்ல மதிப்பெண்கள் பெறுவேனோ?'என்றெல்லாம் பயம் அவளைப் பிய்த்தது.
என்றாலும் அவள் விடாது விவேகானந்தா¢டம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஸ்ரீசாரதாதேவியிடம் கல்வியையும் நினைவாற்றலையும் வேண்டிப் பிரார்த்தித்து வந்தாள்.

பிப்ரவா¢ 14 அன்று தீபாவிற்குப் பா£ட்சை. 'இனி மேலாவது ஒழுங்காகப் படி' என்று 'ப்ராக்ரஸ் ¡¢ப்போர்ட்டில்' திட்டாத குறையாகத் தலைமையாசி¡¢யை எழுதியிருந்தது தீபாவின் தூக்கத்தைக் கெடுத்து வந்தது.

பயமும் தன்னம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்துப் போ¡¢ட்டன. அந்தப் போராட்டத்தைப் போக்கும் மருந்தாக மடம் இருந்தது.

அந்தச் சமயத்தில்தான் அவள் அதைப் படித்தாள். "நான் எதையும் சாதிக்க வல்லவள்" என்று சொல். 'நீ உறுதியுடன் மட்டும் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிப் போய்விடும்' என்ற சுவாமி விவேகானந்தா¢ன் உறுதிமொழிதான் தீபாவை அவளது பயத்திலும் பிரகாசிக்க வைத்தது.

'என்னை நன்றாக எழுத வையுங்கள்' என்று இறைவனை வேண்டி பா£ட்சை எழுதினாள். தெய்வ நம்பிக்கையோடு தன்னம்பிக்கையும் துளிர்த்தது.

பா£ட்சையின் முடிவு வந்தது. தீபாவின் அவநம்பிக்கைக்கும் ஒரு முடிவு வந்தது. ஆம், தீபா தற்போது எழுதிய பா£ட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று 48-லிருந்து 21-ஆவது தரத்திற்குத் தாவியிருக்கிறாள்.

மாணவ மாணவிகளே, தீபாவைப் போல் நீங்களும் உங்கள் படிப்பில் உள்ள அவநம்பிக்கை,
ஆர்வமின்மை, பா£ட்சைப் பயம், மறதி போன்ற விஷயங்களை வீ¡¢யம் இழக்கச் செய்யுங்கள். அவ்வாறு செய்ய விவேகானந்தா¢டமிருந்து தன்னம்பிக்கை, மனோதிடம், திறமை போன்ற ஒரு சில செய்திகளே போதும்.

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:06 pm

தன்னம்பிக்கை மட்டுமே நம்மை உயர்த்தும் ஒரு சிறந்த ஆயுதம்.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே. சூப்பருங்க
அருமையிருக்கு

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:07 pm

உமா wrote:தன்னம்பிக்கை மட்டுமே நம்மை உயர்த்தும் ஒரு சிறந்த ஆயுதம்.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே. சூப்பருங்க
அருமையிருக்கு

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 28, 2011 2:10 pm

தன்னன்ம்பிக்கை கதை அருமை.. !! சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி.. !!

இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Aஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Sஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Hஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Rஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Aஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Fஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 2:11 pm

நல்லா இருக்கு பாட்டி அருமையிருக்கு



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 28, 2011 2:12 pm

எனக்கு ரொம்ப உதவியது ,, ரொம்ப தாங்க்ஸ் ஆன்டி...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 28, 2011 2:26 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! 1357389இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! 59010615இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Images3ijfஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:தன்னன்ம்பிக்கை கதை அருமை.. !! சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி.. !!

இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!
அதிர்ச்சி கன்னத்தில் அறை நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:04 pm

ரேவதி wrote:நல்லா இருக்கு பாட்டி அருமையிருக்கு

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:05 pm

வை.பாலாஜி wrote:எனக்கு ரொம்ப உதவியது ,, ரொம்ப தாங்க்ஸ் ஆன்டி...
பாட்டி ஆன்டியானது எப்போ அதிர்ச்சி

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக