புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த மாதிரி..!
Page 1 of 1 •
3 மணிக்குள் உழவு வேலை முடிந்து போனது. ஓட்டி வந்த டிராக்டரை கொண்டுபோய் புளிய மரத்தடியில் நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கி கிணற்று மேட்டு தண்ணீர் தொட்டியருகே வந்து நின்றான் சண்முகவேல்.
தற்செயலாக அங்கே புல் அறுத்து கொண்டிருந்த ஒருத்தி தென்பட்டுப் போனாள். 22 வயசில், வாட்டச்சாட்டமாய் முறுக்கமாய் இருந்த சண்முகவேலுவுக்குள், மின்னல் வீச்சாய் ஒரு வேட்டைக்காரப்புத்தி. சுற்றுப் பக்கத்தில் ஒருத்தரையும் காணோம். புல்லறுக்கறவளும் இளம் வயசாகவே தெரிந்தாள்.
பக்குவமான பேச்சுக்கு படிஞ்சாலும் சரி, கொத்துச் சேவலா சண்டைக்கு நின்னாலும் சரி, அடிச்சுப்புடிச்சு எப்படியாவது அவளை தூள் கிளப்பிட வேண்டியதுதான். திடமான முடிவோடு வரப்பில் இறங்கி மள, மளவென நடந்து போய், அவளுக்கு பின்னால் நின்று, சின்னதாய் ஒரு செருமல் போட்டான்.
மிதிபட்ட பாம்பாய் சட்டென திரும்பினாள் அந்த பெண். அடுத்த வினாடியில் அவளிட மிருந்து ஒரு அலட்சியப்பார்வை. புல்லறுப்பதை நிறுத்திவிட்டு, கையில் அரிவாளோடு எழுந்து நின்றாள். ``என்னா வேணும் ஒதுங்கி வழி விடணுமா'' கொஞ்சமும் பதட்ட மில்லாமல் கேட்டாள்.
"எங்களுக்கெல்லாம் ஆடு, மாடுங்க இல் லேன்னு நெனச்சு, பட்டப்பகல்ல இப்படி அரி வாளும், கையுமா கொள்ளையடிக்க வந்தியா?'' லேசான மிரட்டும் பாவனையில் கேட்டான் சண்முகவேல்.
``ம்... கொள்ளையடிக்க இதென்ன தங்கமா, இல்லே அச்சடிச்ச பணங்காசா, சும்மா வாடி வதங்கி போற அருகம் புல்லுதானே!''.
"நல்லா சொரணையாத்தான் கேட்கறே, கழுத்துல ஒன்னையும் காணோம். ஒரு நாளைக்கு நீயும் கல்யாணம் காட்சின்னு பார்த்து, புள்ளைக் குட்டின்னு பெத்து வாடி வதங்கி போறவதானே. அதனால ஒரு தடவை நானும் இழுத்து போட்டுக்கலாமில்லே...'' சொல்லிக்கொண்டே இன்னும் அவளை நெருங்க, அவளோ உஷாராகி, பேச்சில் கொஞ்சம் ரோஷத்தை கலந்து பேசி னாள். "பணங்காசு, சொத்துப்பத்து, நிலம் நீச் சுன்னு இருக்கிறவங்களுக்கே, இப்படி அல்பத் தனம் கலந்த ரத்தந்தான் ஒடம்புக்குள்ளாற ஓடுமா...''
``ஓடுமாங்கறதில்லை, ஓடும். எங்க பாட்டன், அப்பன்காரன் எல்லாருக்குமே அப்படித்தான். ஆத்து தண்ணியில ஓடுற அயிரை மீனுக்கு ஆசைப்பட்டாலும், வலையை வீசிப்புடிச்சி அள்ளி குழம்பு வச்சி ருசி பார்த்துருவாங்க. அடுத்தவன் பொண்டாட்டி, மவளுங்க மேல ஆசை வச்சாலும், அடிச்சு புடிச்சு இழுத்து போட்டு பொரட்டி ருசி பார்த்துருவாங்க. அந்த வம்சத்துல வந்த எனக்குள்ளாற மட்டும் வேற மாதிரி ரத்தமா ஓடும்...'' கேட்டவன் மளார்ன்னு அவளின் இடப்பக்கத்து தோளின் மேல் கையை வைக்க, அவளோ நாயை கண்ட குட்டிப்போட்ட பூனையாய் சீறினாள்.
"ஒங்க பாட்டன், அப்பன்காரன், ஒனக்குள்ளாறயெல்லாம் அப்படியொரு ரத்தம் ஓடுதுன்னா, எங்க பாட்டி, ஆத்தா எனக்குள்ளாறயெல்லாம் என்னா மாதிரியான ரத்தம் ஓடுது தெரியுமா?''
"என்ன மாதிரியான ரத்தம். சீறுகிற மாதிரி பாவ்லா காட்டிட்டு, பிறகு பட்டுன்னு பணிஞ்சு போற புத்தி கலந்த ரத்தமா...''
"இல்லே''
"பின்னே... எந்தமாதிரி ரத்தம்'' எக்காளமாய் கேட்டான் சண்முகவேல்.
"தப்பான புத்தியோட கிட்டே நெருங்கறவன் எப்பேர்பட்ட கொம்பனாயிருந்தாலும், கையில எதாயிருந்தாலும், அதால கொத்தி கிளறியெடுக்கிற புத்தி கலந்த ரத்தந்தான் ஓடுது!!'' என்றவள் அசுர வேகத்தில் கையில் இருந்த அரிவாளை ஓங்கி, அவனோட நடுநெஞ்சில் இறக்கி, இழுத்தாள்.
காயப்படுத்திவிட்டு மளமளவென அங்கிருந்து அவள் போய் விட, அவனோ கண்ணுக்குள் மசமசப்புத்தட்ட அப்படியே தளர்வாய் வரப்புத் திட்டில் உட்கார்ந்துவிட்டான்.
-பி.எஸ்.நீலவண்ணன்
தற்செயலாக அங்கே புல் அறுத்து கொண்டிருந்த ஒருத்தி தென்பட்டுப் போனாள். 22 வயசில், வாட்டச்சாட்டமாய் முறுக்கமாய் இருந்த சண்முகவேலுவுக்குள், மின்னல் வீச்சாய் ஒரு வேட்டைக்காரப்புத்தி. சுற்றுப் பக்கத்தில் ஒருத்தரையும் காணோம். புல்லறுக்கறவளும் இளம் வயசாகவே தெரிந்தாள்.
பக்குவமான பேச்சுக்கு படிஞ்சாலும் சரி, கொத்துச் சேவலா சண்டைக்கு நின்னாலும் சரி, அடிச்சுப்புடிச்சு எப்படியாவது அவளை தூள் கிளப்பிட வேண்டியதுதான். திடமான முடிவோடு வரப்பில் இறங்கி மள, மளவென நடந்து போய், அவளுக்கு பின்னால் நின்று, சின்னதாய் ஒரு செருமல் போட்டான்.
மிதிபட்ட பாம்பாய் சட்டென திரும்பினாள் அந்த பெண். அடுத்த வினாடியில் அவளிட மிருந்து ஒரு அலட்சியப்பார்வை. புல்லறுப்பதை நிறுத்திவிட்டு, கையில் அரிவாளோடு எழுந்து நின்றாள். ``என்னா வேணும் ஒதுங்கி வழி விடணுமா'' கொஞ்சமும் பதட்ட மில்லாமல் கேட்டாள்.
"எங்களுக்கெல்லாம் ஆடு, மாடுங்க இல் லேன்னு நெனச்சு, பட்டப்பகல்ல இப்படி அரி வாளும், கையுமா கொள்ளையடிக்க வந்தியா?'' லேசான மிரட்டும் பாவனையில் கேட்டான் சண்முகவேல்.
``ம்... கொள்ளையடிக்க இதென்ன தங்கமா, இல்லே அச்சடிச்ச பணங்காசா, சும்மா வாடி வதங்கி போற அருகம் புல்லுதானே!''.
"நல்லா சொரணையாத்தான் கேட்கறே, கழுத்துல ஒன்னையும் காணோம். ஒரு நாளைக்கு நீயும் கல்யாணம் காட்சின்னு பார்த்து, புள்ளைக் குட்டின்னு பெத்து வாடி வதங்கி போறவதானே. அதனால ஒரு தடவை நானும் இழுத்து போட்டுக்கலாமில்லே...'' சொல்லிக்கொண்டே இன்னும் அவளை நெருங்க, அவளோ உஷாராகி, பேச்சில் கொஞ்சம் ரோஷத்தை கலந்து பேசி னாள். "பணங்காசு, சொத்துப்பத்து, நிலம் நீச் சுன்னு இருக்கிறவங்களுக்கே, இப்படி அல்பத் தனம் கலந்த ரத்தந்தான் ஒடம்புக்குள்ளாற ஓடுமா...''
``ஓடுமாங்கறதில்லை, ஓடும். எங்க பாட்டன், அப்பன்காரன் எல்லாருக்குமே அப்படித்தான். ஆத்து தண்ணியில ஓடுற அயிரை மீனுக்கு ஆசைப்பட்டாலும், வலையை வீசிப்புடிச்சி அள்ளி குழம்பு வச்சி ருசி பார்த்துருவாங்க. அடுத்தவன் பொண்டாட்டி, மவளுங்க மேல ஆசை வச்சாலும், அடிச்சு புடிச்சு இழுத்து போட்டு பொரட்டி ருசி பார்த்துருவாங்க. அந்த வம்சத்துல வந்த எனக்குள்ளாற மட்டும் வேற மாதிரி ரத்தமா ஓடும்...'' கேட்டவன் மளார்ன்னு அவளின் இடப்பக்கத்து தோளின் மேல் கையை வைக்க, அவளோ நாயை கண்ட குட்டிப்போட்ட பூனையாய் சீறினாள்.
"ஒங்க பாட்டன், அப்பன்காரன், ஒனக்குள்ளாறயெல்லாம் அப்படியொரு ரத்தம் ஓடுதுன்னா, எங்க பாட்டி, ஆத்தா எனக்குள்ளாறயெல்லாம் என்னா மாதிரியான ரத்தம் ஓடுது தெரியுமா?''
"என்ன மாதிரியான ரத்தம். சீறுகிற மாதிரி பாவ்லா காட்டிட்டு, பிறகு பட்டுன்னு பணிஞ்சு போற புத்தி கலந்த ரத்தமா...''
"இல்லே''
"பின்னே... எந்தமாதிரி ரத்தம்'' எக்காளமாய் கேட்டான் சண்முகவேல்.
"தப்பான புத்தியோட கிட்டே நெருங்கறவன் எப்பேர்பட்ட கொம்பனாயிருந்தாலும், கையில எதாயிருந்தாலும், அதால கொத்தி கிளறியெடுக்கிற புத்தி கலந்த ரத்தந்தான் ஓடுது!!'' என்றவள் அசுர வேகத்தில் கையில் இருந்த அரிவாளை ஓங்கி, அவனோட நடுநெஞ்சில் இறக்கி, இழுத்தாள்.
காயப்படுத்திவிட்டு மளமளவென அங்கிருந்து அவள் போய் விட, அவனோ கண்ணுக்குள் மசமசப்புத்தட்ட அப்படியே தளர்வாய் வரப்புத் திட்டில் உட்கார்ந்துவிட்டான்.
-பி.எஸ்.நீலவண்ணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இப்படிப்பட்ட மன தைரியம் எல்லா பெண்களிடமும் வேணும்.
இருந்தால் பாலியல், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் குறையும்.
எப்போதுமே பெண்கள் கையில் ஏதும் ஆயுதம் வைத்து இருக்கணும். அது நல்லது.....
எவனாச்சும் வம்பு இழுத்தா போட்டு தள்ளிடனும்.
பயமே கூடாது.
இருந்தால் பாலியல், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் குறையும்.
எப்போதுமே பெண்கள் கையில் ஏதும் ஆயுதம் வைத்து இருக்கணும். அது நல்லது.....
எவனாச்சும் வம்பு இழுத்தா போட்டு தள்ளிடனும்.
பயமே கூடாது.
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
உமா wrote:
எவனாச்சும் வம்பு இழுத்தா போட்டு தள்ளிடனும்.
பயமே கூடாது.
அட அட அட , பாரதி கண்ட புதுமைப்பெண் வாழ்க.. !!
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
புலியை முரத்தால் விரட்டிய தமிழ் பெண் இனம் அல்லவா..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நியாஸ் அஷ்ரஃப் wrote:உமா wrote:
எவனாச்சும் வம்பு இழுத்தா போட்டு தள்ளிடனும்.
பயமே கூடாது.
அட அட அட , பாரதி கண்ட புதுமைப்பெண் வாழ்க.. !!
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|