புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
59 Posts - 55%
heezulia
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
54 Posts - 55%
heezulia
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீ கடல் என்னும் தாயா? Poll_c10நீ கடல் என்னும் தாயா? Poll_m10நீ கடல் என்னும் தாயா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ கடல் என்னும் தாயா?


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 11:46 am

கண்ணீர் கடல் நாங்கள்



---கண்ணீர் கடல் நாங்கள்---

நீ கடல் என்னும் தாயா? இல்லை
பிணம் தின்னும் பேயா?

சங்குகளை பொருக்கி பொருக்கி
சலித்துப் போன இவர்கள்
சடலங்களை பொருக்கி கொள்ளட்டும் என
சபதம் கொண்டாயா?
உன் அலைகள்
மண்ணில் விழுந்து விழுந்து
மரத்துப் போனதா?
உன் அலைகள்
மனிதனை விழுங்கி விழுங்கி
கொழுத்துப் போனதா?

உன்னை தாய் என்று
அன்பாய் அழைத்தோம்
தாய் தன் குழந்தயை
இடுப்பில் உட்கார வைத்து
உலா வருவாள்.

நீ ஏன்
உன் குழந்தைகளின்
இடுப்போடித்தாய்?

சோற்றில் உப்பிட்டு உண்ணும் எங்களுக்கு
சொரணை இருக்கிறதா என்று
சோதிப்பதுவோ?
உப்பே உடலென உருவானவளே! உனக்கு
கருணை இருக்கிறதா என்று
கேட்க வைப்பதோ?

உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

உன் மர நடு விழாவில்
ஏன் மண்ணில்
விதைகளுக்கு பதிலாக
சதைகளை புதைத்துவிட்டு போனாய்?

சிகப்பு நிறம் வேண்டுமென
மனித ரத்தத்தை
எடுத்து கொண்டாயா?

நாசமாக்கத்தான்
என் நகரத்திற்குள்
நடந்து வந்தாயா?

வசைபாடும் எதிரிகள்
வாசல் வந்தால்க்கூட
"வா" என்றே அழைத்து
பழகிவிட்டோம்.
அதனால் தான் உன்னை
தடுக்க மறந்துவிட்டோம்.

அனுமதி கேட்க்காமல்
உன் அழகிய தேகத்தில்
கப்பலை மிதக்கவிட்டோம்
என்பதால்தான் - உன்
சேப்பலை வைத்து என்
செவிகளில் அரைந்தாயா?

காலை நனைத்த
உன் அலைகள்
எதோ மன்னிப்பு கேட்பதாய்
எண்ணி கொண்டிருந்த எனக்கு
" காலை வாரப் போகிறோம்
கவனமாய் இரு " என்று சொன்னது
காதில் விழவில்லை.

நாங்கள் இதுவரை
தொலைத்த பொருட்களை எல்லாம்
தெருக்களில் தேடிகொண்டிருந்தோம்.
நீதான்
தெருக்களையே தேட வைத்த
தேவதை.

நேசங்களை பறிகொடுத்து
என் உறவுகள்
நெஞ்சில் அடித்து அடித்து
அழுத காட்சி...
இன்னும் எங்களால்
சிரிக்க முடியவில்லை என்பதற்கு
அதுவே சாட்சி.

உனக்கு தின்பண்டமாய்
என் உடலாகிவிட்டது.


நாங்கள் சிந்திய கண்ணீர்
சிறு கடலாகிவிட்டது.

அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!


---
தமிழ்தாசன்---





























ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 27, 2011 12:37 pm

அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!

என்னை கவந்த வரிகள்
கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 27, 2011 1:56 pm

உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 27, 2011 4:49 pm

இந்த கவிதை வரிகளை படிச்சப்ப கண்கள் கலங்கியதை தடுக்க முடியவில்லை.




நீ கடல் என்னும் தாயா? Uநீ கடல் என்னும் தாயா? Dநீ கடல் என்னும் தாயா? Aநீ கடல் என்னும் தாயா? Yநீ கடல் என்னும் தாயா? Aநீ கடல் என்னும் தாயா? Sநீ கடல் என்னும் தாயா? Uநீ கடல் என்னும் தாயா? Dநீ கடல் என்னும் தாயா? Hநீ கடல் என்னும் தாயா? A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 4:54 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 27, 2011 5:08 pm

நல்ல கவிதை .. சுனாமியின் இழப்பை அழகா ,வேதனையுடன் பதிவுசெய்கின்றது ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:16 pm

ஹிஷாலீ wrote:அன்புக்குரிய கடல்த்தாயே!
அடுத்த முறை நீ
வருவதாயிருந்தால்
அழுவதற்கு கூட
ஆள் இல்லாமல்
அனைவரையும்
அழித்துவிடு...

எங்களை அனாதையாய் மட்டும்
ஆக்கிவிடாதே!

என்னை கவந்த வரிகள்
கவிதை அருமை நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944
நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:17 pm

ஜாஹீதாபானு wrote:
உன் அலை கரம் கொண்டு
அரைந்தாலே நாங்கள்
அழுதுவிடுவோம்?
உன் பேரலைகள் என்னும்
பெரிய யானைக் கால் கொண்டு
இந்த மின்மின பூச்சிகளை
மிதித்தது சரிதானா?

நீ கடல் என்னும் தாயா? 224747944 நீ கடல் என்னும் தாயா? 224747944
நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642 நீ கடல் என்னும் தாயா? 678642

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:19 pm

உதயசுதா wrote:இந்த கவிதை வரிகளை படிச்சப்ப கண்கள் கலங்கியதை தடுக்க முடியவில்லை.
நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637 நீ கடல் என்னும் தாயா? 67637

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 6:19 pm

விஜயகுமார் wrote:கவிதை அருமை நீ கடல் என்னும் தாயா? 677196 நீ கடல் என்னும் தாயா? 677196
நீ கடல் என்னும் தாயா? 755837

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக