புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
3 Posts - 7%
heezulia
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
2 Posts - 4%
dhilipdsp
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_m10இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:03 pm

ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் தீபா என்ற மாணவி சென்றாள். தெய்வ தா¢சனத்திற்குப் பிறகு அவள் மடத்து சந்நியாசி ஒருவரைச் சந்தித்தாள். அவர் அவளது படிப்பைப் பற்றி விசா¡¢த்ததும் பற்றிக்கொண்டது அவளது நெஞ்ச நெருப்பு.

"சுவாமி, நான் நன்றாகப் படிக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை.." என்று தன் பிரச்னை முழுவதையும் கொட்டித் தீர்த்தாள் தீபா.

சென்னை, சாந்தோம் தூய அந்தோணியார் மேனிலைப் பள்ளி மாணவியான தீபா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு நன்கு படிக்க ஆசை. ஆனால் யாரும் அவளை ஊக்கப்படுத்துவதில்லை. 'நீ ஒரு சோம்பேறி. படித்து என்ன செய்யப் போகிறாய்?' என்று அவளைப் பார்த்து பலரும் நினைப்பதுண்டு. சிலர் சொல்லிவிடுவதே உண்டு.

இதையெல்லாம் தீபா கேட்பதோடு சா¢; மனதில் கொள்வதில்லை. நன்கு படிக்க வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். ஆனாலும் படிக்க ஆரம்பித்தால், அவளது மனம் எங்கேயோ பறந்து விடும். கஷ்டப்பட்டுப் படிப்பதெல்லாம் பா£ட்சை பயத்தில் பதுங்கிப் போகும்.

தீபாவின் பிரச்னைகளைக் கேட்ட சுவாமி, அவளிடம் உள்ள உண்மையான குறையைக் கண்டார். தன்னம்பிக்கை என்ற 'டானிக்' அவளுக்குத் தேவைப்பட்டது; ஆதலால் விவேகானந்தரைப் பற்றி அவளிடம் கூறினார்.

அதனால் தீபாவிடம் தன்னம்பிக்கை என்ற நெருப்பு லேசாகப் புகைய ஆரம்பித்தது. மடத்திற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தாள். அதோடு, ஏழை மாணவர்களுக்காக மடம் நடத்தும் 'இலவச டியூஷன் சென்டா¢ல்' தீபா சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

பா£ட்சையோடு பயமும் வந்தது! 'இந்த அரையாண்டுத் தேர்வும் அரைகுறையாகிவிடுமோ நான் நல்ல மதிப்பெண்கள் பெறுவேனோ?'என்றெல்லாம் பயம் அவளைப் பிய்த்தது.
என்றாலும் அவள் விடாது விவேகானந்தா¢டம் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் ஸ்ரீசாரதாதேவியிடம் கல்வியையும் நினைவாற்றலையும் வேண்டிப் பிரார்த்தித்து வந்தாள்.

பிப்ரவா¢ 14 அன்று தீபாவிற்குப் பா£ட்சை. 'இனி மேலாவது ஒழுங்காகப் படி' என்று 'ப்ராக்ரஸ் ¡¢ப்போர்ட்டில்' திட்டாத குறையாகத் தலைமையாசி¡¢யை எழுதியிருந்தது தீபாவின் தூக்கத்தைக் கெடுத்து வந்தது.

பயமும் தன்னம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்துப் போ¡¢ட்டன. அந்தப் போராட்டத்தைப் போக்கும் மருந்தாக மடம் இருந்தது.

அந்தச் சமயத்தில்தான் அவள் அதைப் படித்தாள். "நான் எதையும் சாதிக்க வல்லவள்" என்று சொல். 'நீ உறுதியுடன் மட்டும் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிப் போய்விடும்' என்ற சுவாமி விவேகானந்தா¢ன் உறுதிமொழிதான் தீபாவை அவளது பயத்திலும் பிரகாசிக்க வைத்தது.

'என்னை நன்றாக எழுத வையுங்கள்' என்று இறைவனை வேண்டி பா£ட்சை எழுதினாள். தெய்வ நம்பிக்கையோடு தன்னம்பிக்கையும் துளிர்த்தது.

பா£ட்சையின் முடிவு வந்தது. தீபாவின் அவநம்பிக்கைக்கும் ஒரு முடிவு வந்தது. ஆம், தீபா தற்போது எழுதிய பா£ட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று 48-லிருந்து 21-ஆவது தரத்திற்குத் தாவியிருக்கிறாள்.

மாணவ மாணவிகளே, தீபாவைப் போல் நீங்களும் உங்கள் படிப்பில் உள்ள அவநம்பிக்கை,
ஆர்வமின்மை, பா£ட்சைப் பயம், மறதி போன்ற விஷயங்களை வீ¡¢யம் இழக்கச் செய்யுங்கள். அவ்வாறு செய்ய விவேகானந்தா¢டமிருந்து தன்னம்பிக்கை, மனோதிடம், திறமை போன்ற ஒரு சில செய்திகளே போதும்.

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:06 pm

தன்னம்பிக்கை மட்டுமே நம்மை உயர்த்தும் ஒரு சிறந்த ஆயுதம்.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே. சூப்பருங்க
அருமையிருக்கு

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 2:07 pm

உமா wrote:தன்னம்பிக்கை மட்டுமே நம்மை உயர்த்தும் ஒரு சிறந்த ஆயுதம்.
அது இருந்தால் அனைத்தையுமே சாதிக்கலாம்.
கல்வியில் மட்டுமல்ல அனைத்திலுமே. சூப்பருங்க
அருமையிருக்கு

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Dec 28, 2011 2:10 pm

தன்னன்ம்பிக்கை கதை அருமை.. !! சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி.. !!

இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Aஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Sஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Hஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Rஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Aஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Fஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 2:11 pm

நல்லா இருக்கு பாட்டி அருமையிருக்கு



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 28, 2011 2:12 pm

எனக்கு ரொம்ப உதவியது ,, ரொம்ப தாங்க்ஸ் ஆன்டி...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 28, 2011 2:26 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! 1357389இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! 59010615இன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Images3ijfஇன்றும் ஒரு கதை(28/12/11 பானு) ஒரு வார்த்தை போதும்..! Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:04 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:தன்னன்ம்பிக்கை கதை அருமை.. !! சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி.. !!

இந்தக் கதையின் மூலம் நான் பிட்டு கொண்டு போயேனும் பாஸ் ஆகி விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன்.. !!
அதிர்ச்சி கன்னத்தில் அறை நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:04 pm

ரேவதி wrote:நல்லா இருக்கு பாட்டி அருமையிருக்கு

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 3:05 pm

வை.பாலாஜி wrote:எனக்கு ரொம்ப உதவியது ,, ரொம்ப தாங்க்ஸ் ஆன்டி...
பாட்டி ஆன்டியானது எப்போ அதிர்ச்சி

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக