புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10 
3 Posts - 8%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!


   
   

Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 11:50 am

மகா பிரபு wrote:
உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
அந்த பணம் எங்கிருந்து வந்தது ???
இந்த பணம் நீங்க, நான் உட்பட எல்லா மாநிலமும் கொடுத்த பணம்.தமிழ் நாடு மட்டும் கொடுத்த பணமல்ல. எல்லா மாநிலமும் கொடுக்கும் பணத்தில் உதவி மட்டும் பெற வேண்டும்.ஆனால் நான் இந்தியா அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டேன் என்று சொல்வது நன்றி கெட்ட தனம் இல்லையா



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 11:51 am

ஆளுங்க wrote:
நேரு wrote:நீங்கள் யேசுவின் வழியில் யோசிக்கிறீர்கள் ....
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்..இதுதான் என் பாலிசி

அப்படியெனில், இனி உலகப்பொதுமறை திருக்குறள் எங்கள் மொழி என்று சொல்லாதீர்கள்!!

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 11:53 am

ஆளுங்க wrote:
இது தான் இன்றைய தேவை.. தேவை தன்னிறைவு!! தனி நாடல்ல!! தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 224747944

இது தான் சரி. ஆமோதித்தல்

தனி நாடாக வேண்டும் என்று நமக்குள்ளே வாதங்கள் எழுந்து கருத்து வேறுபாடுகள் தேவையில்லை.
முதலில் தமிழனாக இணைவோம். பிறகு தான் இந்தியனே.
அதை கருத்தில் கொண்டு செல்வோம்.
இனி நோ பிரச்சனை....
பாடகன்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 11:56 am

உதயசுதா wrote:
மகா பிரபு wrote:
உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
அந்த பணம் எங்கிருந்து வந்தது ???
இந்த பணம் நீங்க, நான் உட்பட எல்லா மாநிலமும் கொடுத்த பணம்.தமிழ் நாடு மட்டும் கொடுத்த பணமல்ல. எல்லா மாநிலமும் கொடுக்கும் பணத்தில் உதவி மட்டும் பெற வேண்டும்.ஆனால் நான் இந்தியா அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மாட்டேன் என்று சொல்வது நன்றி கெட்ட தனம் இல்லையா
உண்மைதான் அக்கா. இங்கு வந்து பாருங்கள், சாலை வரி என்று குறிப்பிட்ட சதவீதம் அளவு பெட்ரோல் விலையில் இருந்து பிடிக்கிறார்கள். பிறகு சாலையை பயன்படுத்த ஒவ்வொரு 70 கிமீ க்கும் தனியாக வரி, நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக வரி, 2000 மதிப்புள்ள கைபேசி வாங்கினால் 300 அளவுக்கு வரி. யப்பப்பா....

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 11:59 am

நேரு wrote:/நான் தமிழன் ,தமிழன் தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 740322

நீங்கள் தமிழனா??? ஆச்சரியமாக இருக்கிறது!!

தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்

அன்பே அவனது வழியாகும்

இவை பொருந்தாதோ???

இனியும் யாரும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளைப் பயன்படுத்தாதீர்!!!
யாதும் ஊரே யாவரும் கேளிர்

அன்றும் சரி, இன்றும் சரி, தமிழன் என்பது மொழிக்கான அடையாளம் மட்டுமே!! அது மொழியைப் பேசுபவர்களின் இனம்.. மண்ணின் அடையாளம் அல்ல!!

அப்படி அது ஒரு மண்ணின் அடையாளமாக இருந்ததும் இல்லை...
திராவிட நாடு என்பது கூட தென்னிந்தியா மொத்த்தையும் உள்ளடக்கியதே !!
வரலாற்றில் கூட தனித் தமிழகம் ஒரு போதும் இருந்ததில்லை......... அன்றே தமிழகம் மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தது..
(அப்படி இருந்த மொழிகள் உலகில் இரண்டு தான்- சீனம் மற்றும் கிரேக்கம்)
தமிழ் மொழியைப் பேசுபவர்களே தமிழர்கள்..
ஒரு பகுதியில் வசிப்பதால் அவர்கள் தமிழர்கள் அல்ல!!




தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 17, 2011 12:09 pm

ஆளுங்க wrote:
சிவா wrote:தமிழனாக இருப்பதற்கு தனி நாடு அவசியமில்லை, ஆனால் தமிழனாக வாழ்வதற்கு தனி நாடு மிக மிக அவசியம்.

அருமையான கருத்து....
முதலில் மலேசியாவில் தனி நாடு கேட்டு போராடுங்கள்..
(முன்னொரு காலத்தில் சோழ நாட்டில் ஒரு அங்கம் என்பதைக் கவனிக்க!)

பிறகு இங்கு கேட்போம்!

மலேசியாவில் மலேசியத் தமிழனுக்கு இருக்கும் மரியாதையில் நூற்றில் ஒரு மடங்கு கூட இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இந்திய அரசிடம் இல்லை. எனவே மலேசியாவில் தனி நாடு தேவையில்லை என்பது என் கருத்து.

இந்திய அரசிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது என்பது கேலிக்கூத்து, வாங்கும் வரிப்பணத்தை திரும்பத் தருகிறார்கள். அவ்வளவுதான். அதற்காக அவன் காலில்தான் வீழ்ந்து கிடப்பேன் என்றால் உங்களைக் காக்க கடவுளாலும் முடியாது.



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 12:10 pm

உமா wrote:

கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை.

அதில் தான் நாம் நம் மாண்பைக் காட்டுகிறோம்..
அவர்கள் செய்தால் நாம் திருப்பி செய்யணுமா??



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 12:11 pm

[quote="உதயசுதா"]
நேரு wrote:
எந்த நாட்டு தமிழன் சார் நீங்க? தமிழனாக மட்டும் இருக்க வேண்டும் என்றால் இந்தியா அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் இழக்க வேண்டி வரும்.வாக்காளர் அடையாள அட்டை,உங்கள் பாஸ்போர்ட்.மற்றும் தமிழகத்தை தவிர வேறு எங்கும் செல்வதற்கான உரிமையும்.
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 224747944



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 17, 2011 12:15 pm

ஆளுங்க wrote:
உமா wrote:

கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை.

அதில் தான் நாம் நம் மாண்பைக் காட்டுகிறோம்..
அவர்கள் செய்தால் நாம் திருப்பி செய்யணுமா??

உங்கள் மாண்புதான் இங்கு வெளிப்பட்டுவிட்டதே! என்ன கொடுமை சார் இது





தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 12:16 pm

சிவா wrote:
மலேசியாவில் மலேசியத் தமிழனுக்கு இருக்கும் மரியாதையில் நூற்றில் ஒரு மடங்கு கூட இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இந்திய அரசிடம் இல்லை. எனவே மலேசியாவில் தனி நாடு தேவையில்லை என்பது என் கருத்து.
எப்படி இந்திய அரசில் தமிழனுக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறீர்கள்?
அப்படியெனில், ஒரு தமிழன் எப்படி சில காலத்திற்கு முன்பு குடியரசுத்தலைவர் ஆனார்?
இப்போது ஒரு தமிழன் எப்படி உள்துறை மந்திரியாக இருக்கிறார்?


சிவா wrote: இந்திய அரசிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது என்பது கேலிக்கூத்து, வாங்கும் வரிப்பணத்தை திரும்பத் தருகிறார்கள். அவ்வளவுதான். அதற்காக அவன் காலில்தான் வீழ்ந்து கிடப்பேன் என்றால் உங்களைக் காக்க கடவுளாலும் முடியாது.
மலேசியாவிலும் வாங்கும் வரிப்பணத்தில் இருந்து தானே தருகிறார்கள்... பிறகு அங்கு மட்டும் தனியே எப்படி மரியாதை கிடைக்கிறது?



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 7 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 7 of 18 Previous  1 ... 6, 7, 8 ... 12 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக