புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
Page 12 of 18 •
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆளுங்க wrote:பிஜிராமன் wrote:
பிரிந்து செல்வது என்பது இயலாத ஒன்று. அது எக்காலத்திலும் நிகழாது.
ஆனா, தலைப்பைப் பாருங்க!!
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
தலைப்பிற்குள், தாங்களும் மற்றவர்களும் கொடுதிருக்கின்ற கருத்துகள் தானே முக்கியம்.
பிளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீர்கள், என்று கோபிநாத் அவர்களின் புத்தகம் உண்டு, ஆனால், அதிகமாக அந்த புத்தகம் விற்று தீர்ந்தது. அது போல தான், ஒருவரை விவாதத்திற்கு கொண்டு வர, இது போன்ற தலைப்புகள் தேவையே, அந்த தலைப்பு பதிந்தவரின் ஆதங்கத்தையும், கோவத்தையும் காட்டுகிறது. இறுதியில், நாம் இங்கு என்ன பேசி உள்ளோம் அதை வைத்து தான், தனி நாடாய் மாற வேண்டுமா வேண்டாமா என்ற முடிவிற்கு வர முடியும். இல்லையா நண்பா.......
நீங்கள் கூறும் அனைத்தும், நிச்சயம் கடைபிடித்தால் நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கும், ஆனால், அதை மற்றவரும் பின்பற்றும் பட்சத்தில் சிறப்பு. இல்லாவிட்டால், நம் பருப்பு எங்கும் வேகாது.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
இந்த கொலிவூட் நடிகர்.. ஒன்றும் அமெரிக்காவின் அரசுத் தலைவர் கிடையாது. ஒரு மாநிலத்தில் ஆளுநனராக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவின் அரசியல் சுதந்திர நிலைப்பாடு வேறு. தமிழர்களின் இன்றைய உலக இருப்பு வேறு. தமிழர்கள் தங்கள் சொந்த நிலங்களில் உரிமை இழந்து தவிக்கும் போது.. தமிழர்கள் அல்லாதோர் தமிழர்களை ஆள்வது ஆபத்தானது.
அமெரிக்க மக்களின் உரிமைகளை பறிக்க வெளிக்கிட்டால்.. வெள்ளையர்கள் ஒபாமாவை தெரிவு செய்வார்களா..??! நிச்சயமாக இல்லை..! ஆனால் தமிழர்கள் செய்கிறார்களே...! தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்த கன்னடர்களும்.. மலையாளிகளும்.. தெலுங்கர்களும்.. சினிமாவில் பிரபல்யமாகி தமிழர்களை ஆண்டது.. தமிழர்களின் அறியாமையின் விளைவே அன்றி.. அறிவுபூர்வமானதல்ல. அது இன்னும் தொடரனும் என்பது மொத்த இனத்தையும் பிற இனங்கள் அடிமைப்படுத்தவே வழிசெய்யும்.
தமிழ்நாட்டை தமிழர்கள் அல்லாதோர் ஆண்டது போதும். தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளும் நிலை வர வேண்டும்.
இந்திய வரலாற்றில்.. தமிழர்கள் பிரதமர்களாக இருந்ததில்லை. கன்னடர்கள் இருந்துள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்கள் எதிலும் தமிழர்கள் முதலமைச்சராக இருந்ததில்லை..! ஆனால் தமிழகத்தில் மட்டும் மற்றவர்கள் இருந்துள்ளனர். இருக்கின்றனர். இது தமிழர்களுக்கு உரிமை ரீதியில் நல்லதல்ல. ஒரு தமிழக தமிழ் மீனவன் செத்தால் வாக்குக்காக.. சாக்குப் போக்கிற்கு கடிதம் எழுதிவிட்டு தனது அரசியலை பார்க்கும் அந்நியர்கள் தமிழகத்தை ஆண்டதால் தான் தமிழகக் கடலில் 600 மீனவனையும்.. அடுத்த கரையில் பல ஆயிரம் தமிழர்களையும் எதிரிகளால் அழிக்க முடிந்தது..!
இதே நிலையில்.. கைக்கூலியாகாத ஒரு தமிழன் தமிழகத்தை ஆண்டிருந்தால்.. இன்று நிலைமை வேறு..! இத்தனை உயிர் இழப்புக்களும் தவிர்க்கப்பட்டிருக்க அதிக வாய்பிருந்திருக்கும். ..!
எதுஎப்படி இருப்பினும்.. கைக்கூலிகள் ஆகாத அரசியல் நிர்வாகத் திறமையுள்ள.. தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு விமோசனம் பிறக்கும்..! சினிமாக்காரர்களுக்கு படத்தில் மட்டும் ஆதரவு என்ற நிலைக்கு தமிழர்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். சினிமா நடிப்பை நம்பி.. ஆட்சியைக் கையளித்தால்.. விஜயகாந்த் மாதிரித்தான் இருக்கும். தமிள்!! தமிள்!! சினிமாவில் இருந்த போது பிரபாகரனை தனது புகழிற்காக அடிக்கடி உச்சரித்தவர்.. இன்று ஈழத்தமிழர்களுக்காக பேசவே யாருடன் அரசியல் கூட்டணி அமைப்பது பற்றி ஆற அமர ஆராய்ந்துவிட்டுத் தான் வாய் திறக்கிறார். இப்படி சினிமாக்காரர்களால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டதால் தான் தமிழன்.. சொந்தக் கடலில் தொழிலுக்கும்.. சொந்த மண்ணின் பாதுகாப்பில்.. தண்ணிக்கு... அடுத்தவன் வாயைப் பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டை தமிழ் நாட்டில் பிறக்காத எவனும் ஆள முடியாது.. ஆனால் வந்து வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று ஆக்க வேண்டும்..!
மத்தியில் சோனியாவை பிரதமராக்க விரும்பமாட்டினமாம்.... ஆனால் தமிழ் நாட்டில்.. கன்னடத்தில் பிறந்து சினிமாவில் தொழில் செய்ய வந்த.. ரஜனியை.. தலைவான்னு.. தமிழ்நாட்டுக்கே தலைவன் ஆக்குவீனமாம்.
தமிழனை.. எவனாவது ஒருவன் போலியா புகழ்ந்திட்டாலே போதும்.. தமிழன் அவனைத் தூக்கி தலையில வைப்பான்.. தன் எதிர்க்காலத்தைக் குறித்துக் கூட கவலைப்படமாட்டான். இந்தத் தறிகெட்ட நிலையில் இருந்து தமிழர்கள் மீண்டால் அன்றி தமிழ் நாட்டை மட்டுமல்ல.. பண்டைய தமிழர் நிலங்களை தமிழர்கள் ஆள முடியாத நிலை நீடிக்கும்..! அது ஒட்டுமொத்த தமிழர்களின் உலக இருப்புக்கும் ஆபத்தாகவே முடியும்..!
அமெரிக்காவின் அரசியல் சுதந்திர நிலைப்பாடு வேறு. தமிழர்களின் இன்றைய உலக இருப்பு வேறு. தமிழர்கள் தங்கள் சொந்த நிலங்களில் உரிமை இழந்து தவிக்கும் போது.. தமிழர்கள் அல்லாதோர் தமிழர்களை ஆள்வது ஆபத்தானது.
அமெரிக்க மக்களின் உரிமைகளை பறிக்க வெளிக்கிட்டால்.. வெள்ளையர்கள் ஒபாமாவை தெரிவு செய்வார்களா..??! நிச்சயமாக இல்லை..! ஆனால் தமிழர்கள் செய்கிறார்களே...! தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்த கன்னடர்களும்.. மலையாளிகளும்.. தெலுங்கர்களும்.. சினிமாவில் பிரபல்யமாகி தமிழர்களை ஆண்டது.. தமிழர்களின் அறியாமையின் விளைவே அன்றி.. அறிவுபூர்வமானதல்ல. அது இன்னும் தொடரனும் என்பது மொத்த இனத்தையும் பிற இனங்கள் அடிமைப்படுத்தவே வழிசெய்யும்.
தமிழ்நாட்டை தமிழர்கள் அல்லாதோர் ஆண்டது போதும். தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளும் நிலை வர வேண்டும்.
இந்திய வரலாற்றில்.. தமிழர்கள் பிரதமர்களாக இருந்ததில்லை. கன்னடர்கள் இருந்துள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்கள் எதிலும் தமிழர்கள் முதலமைச்சராக இருந்ததில்லை..! ஆனால் தமிழகத்தில் மட்டும் மற்றவர்கள் இருந்துள்ளனர். இருக்கின்றனர். இது தமிழர்களுக்கு உரிமை ரீதியில் நல்லதல்ல. ஒரு தமிழக தமிழ் மீனவன் செத்தால் வாக்குக்காக.. சாக்குப் போக்கிற்கு கடிதம் எழுதிவிட்டு தனது அரசியலை பார்க்கும் அந்நியர்கள் தமிழகத்தை ஆண்டதால் தான் தமிழகக் கடலில் 600 மீனவனையும்.. அடுத்த கரையில் பல ஆயிரம் தமிழர்களையும் எதிரிகளால் அழிக்க முடிந்தது..!
இதே நிலையில்.. கைக்கூலியாகாத ஒரு தமிழன் தமிழகத்தை ஆண்டிருந்தால்.. இன்று நிலைமை வேறு..! இத்தனை உயிர் இழப்புக்களும் தவிர்க்கப்பட்டிருக்க அதிக வாய்பிருந்திருக்கும். ..!
எதுஎப்படி இருப்பினும்.. கைக்கூலிகள் ஆகாத அரசியல் நிர்வாகத் திறமையுள்ள.. தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு விமோசனம் பிறக்கும்..! சினிமாக்காரர்களுக்கு படத்தில் மட்டும் ஆதரவு என்ற நிலைக்கு தமிழர்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். சினிமா நடிப்பை நம்பி.. ஆட்சியைக் கையளித்தால்.. விஜயகாந்த் மாதிரித்தான் இருக்கும். தமிள்!! தமிள்!! சினிமாவில் இருந்த போது பிரபாகரனை தனது புகழிற்காக அடிக்கடி உச்சரித்தவர்.. இன்று ஈழத்தமிழர்களுக்காக பேசவே யாருடன் அரசியல் கூட்டணி அமைப்பது பற்றி ஆற அமர ஆராய்ந்துவிட்டுத் தான் வாய் திறக்கிறார். இப்படி சினிமாக்காரர்களால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டதால் தான் தமிழன்.. சொந்தக் கடலில் தொழிலுக்கும்.. சொந்த மண்ணின் பாதுகாப்பில்.. தண்ணிக்கு... அடுத்தவன் வாயைப் பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டை தமிழ் நாட்டில் பிறக்காத எவனும் ஆள முடியாது.. ஆனால் வந்து வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று ஆக்க வேண்டும்..!
மத்தியில் சோனியாவை பிரதமராக்க விரும்பமாட்டினமாம்.... ஆனால் தமிழ் நாட்டில்.. கன்னடத்தில் பிறந்து சினிமாவில் தொழில் செய்ய வந்த.. ரஜனியை.. தலைவான்னு.. தமிழ்நாட்டுக்கே தலைவன் ஆக்குவீனமாம்.
தமிழனை.. எவனாவது ஒருவன் போலியா புகழ்ந்திட்டாலே போதும்.. தமிழன் அவனைத் தூக்கி தலையில வைப்பான்.. தன் எதிர்க்காலத்தைக் குறித்துக் கூட கவலைப்படமாட்டான். இந்தத் தறிகெட்ட நிலையில் இருந்து தமிழர்கள் மீண்டால் அன்றி தமிழ் நாட்டை மட்டுமல்ல.. பண்டைய தமிழர் நிலங்களை தமிழர்கள் ஆள முடியாத நிலை நீடிக்கும்..! அது ஒட்டுமொத்த தமிழர்களின் உலக இருப்புக்கும் ஆபத்தாகவே முடியும்..!
ஐயா.. ஆனால் இங்கு அடிதடியை விட தனிநாடு தானே அதிகம் விவாதிக்கப்படுகிறது!பிஜிராமன் wrote:
தலைப்பிற்குள், தாங்களும் மற்றவர்களும் கொடுதிருக்கின்ற கருத்துகள் தானே முக்கியம்.
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிஜிராமன் wrote:திருத்தம் ஆட்சி மொழிகள் மொத்தம் 22
நன்றிகள் அண்ணா......
மிக்க மகிழ்ச்சிஆளுங்க wrote:மகா பிரபு wrote:திருத்தம் ஆட்சி மொழிகள் மொத்தம் 22
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..
திருத்தி விட்டேன்!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா.. ஆனால் இங்கு அடிதடியை விட தனிநாடு தானே அதிகம் விவாதிக்கப்படுகிறது
நாம், அதை விடுத்து மற்றதை எடுதுக் கொள்வோம்.
மேலே விஜயா குமார், அவர்கள் கொடுதிருக்கிற படி செய்யும் காலம் வந்தால், சிறப்பாக இருக்கும்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- GuestGuest
விஜயகுமார் wrote:இந்த கொலிவூட் நடிகர்.. ஒன்றும் அமெரிக்காவின் அரசுத் தலைவர் கிடையாது. ஒரு மாநிலத்தில் ஆளுநனராக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவின் அரசியல் சுதந்திர நிலைப்பாடு வேறு. தமிழர்களின் இன்றைய உலக இருப்பு வேறு. தமிழர்கள் தங்கள் சொந்த நிலங்களில் உரிமை இழந்து தவிக்கும் போது.. தமிழர்கள் அல்லாதோர் தமிழர்களை ஆள்வது ஆபத்தானது.
அமெரிக்க மக்களின் உரிமைகளை பறிக்க வெளிக்கிட்டால்.. வெள்ளையர்கள் ஒபாமாவை தெரிவு செய்வார்களா..??! நிச்சயமாக இல்லை..! ஆனால் தமிழர்கள் செய்கிறார்களே...! தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்த கன்னடர்களும்.. மலையாளிகளும்.. தெலுங்கர்களும்.. சினிமாவில் பிரபல்யமாகி தமிழர்களை ஆண்டது.. தமிழர்களின் அறியாமையின் விளைவே அன்றி.. அறிவுபூர்வமானதல்ல. அது இன்னும் தொடரனும் என்பது மொத்த இனத்தையும் பிற இனங்கள் அடிமைப்படுத்தவே வழிசெய்யும்.
தமிழ்நாட்டை தமிழர்கள் அல்லாதோர் ஆண்டது போதும். தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளும் நிலை வர வேண்டும்.
இந்திய வரலாற்றில்.. தமிழர்கள் பிரதமர்களாக இருந்ததில்லை. கன்னடர்கள் இருந்துள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்கள் எதிலும் தமிழர்கள் முதலமைச்சராக இருந்ததில்லை..! ஆனால் தமிழகத்தில் மட்டும் மற்றவர்கள் இருந்துள்ளனர். இருக்கின்றனர். இது தமிழர்களுக்கு உரிமை ரீதியில் நல்லதல்ல. ஒரு தமிழக தமிழ் மீனவன் செத்தால் வாக்குக்காக.. சாக்குப் போக்கிற்கு கடிதம் எழுதிவிட்டு தனது அரசியலை பார்க்கும் அந்நியர்கள் தமிழகத்தை ஆண்டதால் தான் தமிழகக் கடலில் 600 மீனவனையும்.. அடுத்த கரையில் பல ஆயிரம் தமிழர்களையும் எதிரிகளால் அழிக்க முடிந்தது..!
இதே நிலையில்.. கைக்கூலியாகாத ஒரு தமிழன் தமிழகத்தை ஆண்டிருந்தால்.. இன்று நிலைமை வேறு..! இத்தனை உயிர் இழப்புக்களும் தவிர்க்கப்பட்டிருக்க அதிக வாய்பிருந்திருக்கும். ..!
எதுஎப்படி இருப்பினும்.. கைக்கூலிகள் ஆகாத அரசியல் நிர்வாகத் திறமையுள்ள.. தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு விமோசனம் பிறக்கும்..! சினிமாக்காரர்களுக்கு படத்தில் மட்டும் ஆதரவு என்ற நிலைக்கு தமிழர்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். சினிமா நடிப்பை நம்பி.. ஆட்சியைக் கையளித்தால்.. விஜயகாந்த் மாதிரித்தான் இருக்கும். தமிள்!! தமிள்!! சினிமாவில் இருந்த போது பிரபாகரனை தனது புகழிற்காக அடிக்கடி உச்சரித்தவர்.. இன்று ஈழத்தமிழர்களுக்காக பேசவே யாருடன் அரசியல் கூட்டணி அமைப்பது பற்றி ஆற அமர ஆராய்ந்துவிட்டுத் தான் வாய் திறக்கிறார். இப்படி சினிமாக்காரர்களால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டதால் தான் தமிழன்.. சொந்தக் கடலில் தொழிலுக்கும்.. சொந்த மண்ணின் பாதுகாப்பில்.. தண்ணிக்கு... அடுத்தவன் வாயைப் பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டை தமிழ் நாட்டில் பிறக்காத எவனும் ஆள முடியாது.. ஆனால் வந்து வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று ஆக்க வேண்டும்..!
மத்தியில் சோனியாவை பிரதமராக்க விரும்பமாட்டினமாம்.... ஆனால் தமிழ் நாட்டில்.. கன்னடத்தில் பிறந்து சினிமாவில் தொழில் செய்ய வந்த.. ரஜனியை.. தலைவான்னு.. தமிழ்நாட்டுக்கே தலைவன் ஆக்குவீனமாம்.
தமிழனை.. எவனாவது ஒருவன் போலியா புகழ்ந்திட்டாலே போதும்.. தமிழன் அவனைத் தூக்கி தலையில வைப்பான்.. தன் எதிர்க்காலத்தைக் குறித்துக் கூட கவலைப்படமாட்டான். இந்தத் தறிகெட்ட நிலையில் இருந்து தமிழர்கள் மீண்டால் அன்றி தமிழ் நாட்டை மட்டுமல்ல.. பண்டைய தமிழர் நிலங்களை தமிழர்கள் ஆள முடியாத நிலை நீடிக்கும்..! அது ஒட்டுமொத்த தமிழர்களின் உலக இருப்புக்கும் ஆபத்தாகவே முடியும்..!
இதை விட தெளிவானதொரு விளக்கம் தேவை இல்லை என்பதே எனது கருத்து ..நன்றி விஜயகுமார்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
[quote="பிஜிராமன்"]
நாம், அதை விடுத்து மற்றதை எடுதுக் கொள்வோம்.
மேலே விஜயா குமார், அவர்கள் கொடுதிருக்கிற படி செய்யும் காலம் வந்தால், சிறப்பாக இருக்கும்.
[/குஓட்டே
திரும்பவும் முதல்ல இருந்தா?
ஐயா.. ஆனால் இங்கு அடிதடியை விட தனிநாடு தானே அதிகம் விவாதிக்கப்படுகிறது
நாம், அதை விடுத்து மற்றதை எடுதுக் கொள்வோம்.
மேலே விஜயா குமார், அவர்கள் கொடுதிருக்கிற படி செய்யும் காலம் வந்தால், சிறப்பாக இருக்கும்.
[/குஓட்டே
திரும்பவும் முதல்ல இருந்தா?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தமிழ்நாட்டை தமிழ் நாட்டில் பிறக்காத எவனும் ஆள முடியாது.. ஆனால் வந்து வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று ஆக்க வேண்டும்..!
மத்தியில் சோனியாவை பிரதமராக்க விரும்பமாட்டினமாம்.... ஆனால் தமிழ் நாட்டில்.. கன்னடத்தில் பிறந்து சினிமாவில் தொழில் செய்ய வந்த.. ரஜனியை.. தலைவான்னு.. தமிழ்நாட்டுக்கே தலைவன் ஆக்குவீனமாம்.
- Sponsored content
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 18
|
|