புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
25 Posts - 39%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
1 Post - 2%
Barushree
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
7 Posts - 2%
prajai
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே


நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க


1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்




ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே


ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே


தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது


இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 17, 2011 8:37 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அறுந்தநம் காலணியை ஆர்வமாக தைத்து
சிறப்பாக வாழ்வோர் இவர்


நன்று...இராமன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வெறுப்பினால் நாமிவரை வேதனைசெய் யாதீர்
செருப்பின்றி நாம்நடப்ப தெங்கு



உங்கள் குறள் மிகச் சிறப்பு ஐயா மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 21, 2011 2:49 pm

1. சுகாதாரம் பேணுவோர்

வீதியைக் கூட்டிப்பெருக்குபவர்கள்




மக்கள் கூடிடும் ரயில்நிலையம் - ஏறிடும்
பேருந்து நிலையம் - உயரப் பறந்திடும்
வானூர்தி நிலையம் - எனவனைத்திலும்
இவரிருப்பார் பெருந்துடைப்பம் வைத்திருப்பார்

நோய்க்கிருமிகள் பெரும்பாலும் - கால்வழி
மேலேறி உடல்ரத்தம் அதிலிறங்கி - கொடும்
நோயினைத் தந்திடுமே, ஆனால் - இவர்
சுத்தம் செய்திடவே நோய்கிருமி செத்திடுமே

கையில் துடைபத்துடன் கால்கடுக்க நின்றிடுவார்
பிறர்கை போடும் குப்பையினை - தினம்
பெருக்கிச் சென்றிடுவார்

சிலரிதை தொழிலாய் அல்லாமல் - நற்
சேவையாய் செய்திடுவார் - சிலரோ
கொடுத்த வேலையைச் செய்யாமல் - அரசை
ஏமாற்றி வீணாய் நின்றிடுவார்


சிதறிக் கிடக்கும் குப்பையினை - இவர்
அசிங்கமேதும் பாராது பெருக்குகிறார் - தெருவை
நாசம் செய்திடும் நம்மூராரோ - இவரை
அக்குப்பையைப் போலே காண்கின்றார்

சென்றிடும் போதிருந்தக் குப்பை - திரும்பி
வருகிற போதங் இருக்காது - காரணம்
யாதென்று பார்த்தாலே - சுத்தஞ்
செய்யுமிவர் அவ்வழி சென்றிருப்பார்

தெருவிலே நோய்த்தர சேர்ந்தகுப் பையை
கருவில் அழிப்போர் இவர்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 2:54 pm

சிலரிதை தொழிலாய் அல்லாமல் - நற்
சேவையாய் செய்திடுவார் - சிலரோ
கொடுத்த வேலையைச் செய்யாமல் - அரசை
ஏமாற்றி வீணாய் நின்றிடுவார்

ரொம்ப சிரமம் எடுத்து யோசித்து எழுதி இருக்கை ராமன்.
பொருத்தமான வரிகளே அனைத்துமே.

இந்த வரிகளை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
நம்மை ஏமாத்தும் அரசையும் ஏமாற்ற சிலர் உள்ளனர் தானே.... நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 2825183110

தெருவிலே நோய்த்தர சேர்ந்தகுப் பையை
கருவில் அழிப்போர் இவர்

குரலும் அருமை.

சமூதாய சிந்தனை கொண்டு நீதரும்
குறள் என்றுமே போற்றதக்கது.

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 8 154550







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 21, 2011 3:00 pm

இந்த வரிகளை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
நம்மை ஏமாத்தும் அரசையும் ஏமாற்ற சிலர் உள்ளனர் தானே....


ஹா ஹா ஹா, உண்மை தான் அக்கா, வேலை செய்வது போல இருக்கும், ஆனால், இருக்காது........

சமூதாய சிந்தனை கொண்டு நீதரும்
குறள் என்றுமே போற்றதக்கது.


அக்கா உங்கள் வாழ்த்துக் குறள் நன்று........மிக்க நன்றிகள் அக்கா.... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 21, 2011 3:09 pm

இதை படிக்கும் பொது ஒவ்வொரு சொல்லிலும் உங்கள் உழைப்பை காண முடிகிறது. சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 21, 2011 3:11 pm

மகா பிரபு wrote:இதை படிக்கும் பொது ஒவ்வொரு சொல்லிலும் உங்கள் உழைப்பை காண முடிகிறது. சூப்பருங்க


மிக்க நன்றிகள் அண்ணா........ புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 3:44 pm

பிஜிராமன் wrote:1. சுகாதாரம் பேணுவோர்

வீதியைக் கூட்டிப்பெருக்குபவர்கள்




தெருவிலே நோய்த்தர சேர்ந்தகுப் பையை
கருவில் அழிப்போர் இவர்

[/color]
அருமை...அருமை...இராமன்
கருவை அழித்தவரின் குப்பையையும் சேர்த்தெடுத்து
தெருவை வழிப்பார் இவர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 21, 2011 3:45 pm

கருவை அழித்தவரின் குப்பையையும் சேர்த்தெடுத்து
தெருவை வழிப்பார் இவர்


ஐயா, மிக மிக அருமை.........மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 3:51 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
கருவை அழித்தவரின் குப்பையையும் சேர்த்தெடுத்து
தெருவை வழிப்பார் இவர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் ஐயா.அடடா இங்கே எத்தனை புலவர்கள். மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 22, 2011 7:45 am

உமா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கருவை அழித்தவரின் குப்பையையும் சேர்த்தெடுத்து
தெருவை வழிப்பார் இவர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பர் ஐயா.அடடா இங்கே எத்தனை புலவர்கள். மகிழ்ச்சி
மிக்க நன்றி...உமா மற்றும் இராமன் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக