புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
5 Posts - 14%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே


நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க


1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்




ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே


ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே


தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது


இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 07, 2011 10:13 am

தன்னிலைதான் நன்குணர்ந்து தன்வீட்டை காத்திடவே
தன்னுழைப்பை மாற்றாற்கு நல்கு!!

வீடு வேலை செய்பவர்கள் பற்றிய கவிதை அருமை பிசி ராமன்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 10:15 am

பிஜிராமன் wrote:1. சுகாதாரம் பேணுவோர்

வீடு வேலை செய்பவர்கள்


தன் வீட்டில் அடுப்பெரிய - பிறர்வீட்டில்
அடுப்பினை ஏற்றி உணவு வைப்பார்
தன்பிள்ளை பள்ளிசெல்ல - பிறர்க்குழந்தையை
பள்ளிக்கு கூட்டிச் செல்வர்

தன் சேலை கிழிசல் தைக்க - பிறர்சேலை
பொலிவுர நன்குதுவைத்து நிற்பர்
தன்வீட்டின் துன்ப அழுக்கொழிய - பிறர்வீட்டில்
அழுக்கின்றி கூட்டி தூய்மை செய்வர்


தன்னொருவீட்டைக் காப்பதற்கே இவர் - பலவீட்டில்
பலவேலை செய்வர் தினமே, மாவரைப்பர்
தண்ணீர் குழாய் சென்று நீர்எடுப்பர், முதலாளி
குரல் கேட்டவுடன் முந்தி நிற்பர்

பத்துப் பாத்திரங்கள் தேய்த்துபெரும் பத்துரூபாய்
கொஞ்சம் பத்திரமாய் காக்கிறது இவர்களையே
கொடுக்கும் கூலிக்கு வாங்கிடுங்கள் வேலையினை
முன்பே நைந்திருக்கும் அவரைமேலும் நைக்காதீர்கள்


வேலைக் கொடுத்திடவே எரிச்சலினை கொள்ளாது
கொடுக்கும் கூலிக்கு செய்திடுங்கள் வேலையினை
என்னசெய்ய பிறந்து விட்டோம் இந்நிலையில்
மனதின் கனம்குறைத்து செய்திடுவோம் வேலையினை

தன்னிலைதான் நன்குணர்ந்து தன்வீட்டை காத்திடவே
தன்னுழைப்பை மாற்றாற்கு நல்கு

படமும் கவிதையும் அருமை பிஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 11:46 am

பிஜிராமன் wrote:1. சுகாதாரம் பேணுவோர்

வீடு வேலை செய்பவர்கள்


தன்னிலைதான் நன்குணர்ந்து தன்வீட்டை காத்திடவே
தன்னுழைப்பை மாற்றாற்கு நல்கு
[/color]

நன்று இராமன்...வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 11:49 am

ரேவதி wrote:
இதுபோன்றவர்கள் வேலை செய்யும் இடத்தை நாம் கடக்கும் போது மூக்கை பொத்தி கொள்ளாமல் 1 நிமிடம் அவர்களுக்காக மூச்சை நிறுத்திக்கொண்டு அந்த இடத்தை கடக்கலாம்..ஒரு நிமிடம் மூச்சை கட்டுபடுத்துவது என்பது நமக்கு பெரிய விஷ்யமில்லை ஆனால் ஒரு நாள் முழுக்க அந்த கழிவுகளோடு இருக்கும் அவர்களை நினைத்து பாருங்கள்...அதனால் முடிந்தவரை இந்த மாதிரி வேலைகள் நடக்கும் இடத்தில் நாம் அவர்களை இழுவுபடுத்தும் நோக்கில் மூக்கை பொத்தி கொண்டும் முகம் சுழிது கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி

நல்ல சிந்தனை நன்றி நான் இதுவரை அப்படிதான் செய்துவருகிறேன் ,நீங்களும் அப்படிதான என்ன?



நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 599303
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 3 102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 11:52 am

கோவிந்தராஜ் wrote:
ரேவதி wrote:
இதுபோன்றவர்கள் வேலை செய்யும் இடத்தை நாம் கடக்கும் போது மூக்கை பொத்தி கொள்ளாமல் 1 நிமிடம் அவர்களுக்காக மூச்சை நிறுத்திக்கொண்டு அந்த இடத்தை கடக்கலாம்..ஒரு நிமிடம் மூச்சை கட்டுபடுத்துவது என்பது நமக்கு பெரிய விஷ்யமில்லை ஆனால் ஒரு நாள் முழுக்க அந்த கழிவுகளோடு இருக்கும் அவர்களை நினைத்து பாருங்கள்...அதனால் முடிந்தவரை இந்த மாதிரி வேலைகள் நடக்கும் இடத்தில் நாம் அவர்களை இழுவுபடுத்தும் நோக்கில் மூக்கை பொத்தி கொண்டும் முகம் சுழிது கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி

நல்ல சிந்தனை நன்றி நான் இதுவரை அப்படிதான் செய்துவருகிறேன் ,நீங்களும் அப்படிதான என்ன?
நான் அப்படி இருப்பதால்தான் மற்றவர்களுக்கு சொல்கிறேன் ரிலாக்ஸ்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 12:08 pm

விஜயகுமார் wrote:தன்னிலைதான் நன்குணர்ந்து தன்வீட்டை காத்திடவே
தன்னுழைப்பை மாற்றாற்கு நல்கு!!

வீடு வேலை செய்பவர்கள் பற்றிய கவிதை அருமை பிசி ராமன்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் விஜயகுமார்....... :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 12:09 pm

நன்று இராமன்...வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா....... :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 12:10 pm

படமும் கவிதையும் அருமை பிஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றிகள் ரேவதி..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 08, 2011 10:08 pm

1. சுகாதாரம் பேணுவோர்

முடி திருத்துவோர்



மரத்தடியில் பெட்டிவைத்து - சவரப்
பெட்டிவைத்து ஊரார்கள் வந்தமர
நுரைததும்ப முகத்தில் சோப்பிட்டு
முகச்சவரம் செய்தனரே அன்று

இன்றோ, சுழலிருக்கை நான்கையிட்டு
இருபுறமும் கண்ணாடி வைத்து
அறை ஓரத்திலே தொலைக்காட்சிப்
பெட்டியும் வைத்து செய்கிறாரே


என்செய்ய,
அறைமுழுக்க குளிரூட்டப் பட்டு
அழகழகாய் தோரணமுமிட்டு, நன்றாய்
இருந்தால் தான் உள்ளே பார்க்கிறார்கள்
பின்னர்தான் முடித்திருத்த அமர்கிறார்கள்

வருகிறது வருமானம் தலைமுறைக்கும்,
பிறகெதுக்கு படிப்புனக்கு எனவுங்கள்,
பிள்ளைகளை அனுப்பாமல் பள்ளிக்கு,
முடிதிருத்த அமர்துவது நியாயமல்ல


வருமானம் சிறிதுமின்றி -கல்விகற்க
எவ்வழியுமின்றி ஏங்கி- தனியாய்கடை
வைக்கவும் பணமின்றி, முடித்திருத்தும்
பணிக்குச் செல்லும் இளைஞர் பலர்

இருந்தும்
அழகழகாய் கேசமதை செய்திடுவர்
உள்ளே வலியிருந்தும், முழுமனதாய்
கேசம் கொய்திடுவர், நட்புடன்நன்கு
இன்முகத்துடன் பணியை ஆற்றிடுவர்


இறப்பது எங்காவது நிகழ்ந்திட்டால் - அது
இவரின்றி முழுமை பெறாது, இறந்தவர்
உடலதும் வீட்டினைத் தாண்டாது, இக்து
இந்துக்கள் பழக்கமாய் உளதேயின்றும்

இவரைமாதம் ஒருமுறை பார்போம் - சிலர்
இருமுறை சிலர் மும்முறை - இவரைக்
காண நமைச் சேர்ந்திடுமே அழகு - இன்றேல்
நாம் வாசிதான் காட்டு வாசிதான்


முடிதிருத்தி மக்கள் முகத்திற்கு நன்றாய்
வடிவந் தருவோர் இவர்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 10:43 pm

முடிதிருத்தி மக்கள் முகத்திற்கு நன்றாய்
வடிவந் தருவோர் இவர்


அருமை...இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக