புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_m10தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 10:14 am

First topic message reminder :

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Tamil-Daily-News_Paper_56932795048

குன்னூர் : அந்நியன் சினிமா
பாணியில், தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை வழங்கப்படும்
என்று துண்டு பிரசுங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் குன்னூர் பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பரசுராம் தெருவில் நேற்று காலை
மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சுவர்களில் கையால் எழுதப்பட்ட
துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் ‘மரண அறிக்கை&
குற்றவாளிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது. அனுப்புனர்: கருட புராண
நிர்வாகிகள், எமலோகம். பெறுனர்: அடுத்தவரின் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்,
அடுத்தவருடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள், 60 வயதை தாண்டியும் ஆசையை
துறக்காதவர்கள், கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிப்பவர்கள், பணத்தின் மீது
பேராசை கொண்டவர்கள், அடுத்தவரின் உயிரோடு விளையாடுபவர்கள்(மருத்துவம்),
முக்கியமாக இறைவனை தேடாதவர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.மேற்கூறிய
அனைவரும் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு
தண்டனைகள் விளக்கப்பட்டிருந்தன.

‘இப்பகுதியில் வாழும் பொதுமக்கள்
செய்யும் தவறுகள், தேசதுரோக செயல்கள் எங்கள் நீதிமன்றங்களுக்கு புகார்களாக
வருகின்றன. உங்களை திருத்திக் கொள்ளுங்கள். சுவரொட்டியை கிழித்தாலோ, தகாத
வார்த்தையில் திட்டினாலோ தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு எமலோக
பொதுக்குழுÕ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி
மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

‘அந்நியன்’ படத்தில்
நடிகர் விக்ரம், தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூரமாக தண்டனைகள்
வழங்குவார். அந்த பாணியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ‘காமெடி ஆசாமி யாரோ
செய்த வேலையாக இருக்கும்Õ என்று கூறிய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினகரன்




ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 11:12 am

வடபழனி சிக்னலில் நீ இப்படி சிக்னல் கம்பத்தை பிடித்துக் கொண்டு பறப்பது போல் நினைத்து பார்த்தேன்.. அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது...
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 11:18 am

ranhasan wrote:வடபழனி சிக்னலில் நீ இப்படி சிக்னல் கம்பத்தை பிடித்துக் கொண்டு பறப்பது போல் நினைத்து பார்த்தேன்.. அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது...
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
ஹலோ...இப்படியெல்லாம் கிண்டல் பண்ண கூடாது...அதுவும் வடபழனி சிக்னல் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 11:28 am

ரேவதி wrote:
ranhasan wrote:வடபழனி சிக்னலில் நீ இப்படி சிக்னல் கம்பத்தை பிடித்துக் கொண்டு பறப்பது போல் நினைத்து பார்த்தேன்.. அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது...
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
ஹலோ...இப்படியெல்லாம் கிண்டல் பண்ண கூடாது...அதுவும் வடபழனி சிக்னல் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஓ வடபழனி சிக்னல்னா வேண்டாமா...வடஅமெரிக்கா சிக்னல்ன்னா ஓகே வா?... ஒன்னும் புரியல



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 N
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 25, 2011 11:31 am

இந்த கருட புராணத்தின்படி சாமி கும்பிடாதவர்களுக்கு என்ன தண்டனை என்று கொஞ்சம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 11:31 am

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:வடபழனி சிக்னலில் நீ இப்படி சிக்னல் கம்பத்தை பிடித்துக் கொண்டு பறப்பது போல் நினைத்து பார்த்தேன்.. அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது...
தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 168300 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 403484 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 168300
ஹலோ...இப்படியெல்லாம் கிண்டல் பண்ண கூடாது...அதுவும் வடபழனி சிக்னல் தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 56667 தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 56667

ஓ வடபழனி சிக்னல்னா வேண்டாமா...வடஅமெரிக்கா சிக்னல்ன்னா ஓகே வா?... தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 838572
நானே வந்து மாட்டிங்கிட்டேன் போல தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 230655



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 11:34 am

சுந்தரராஜ் தயாளன் wrote:இந்த கருட புராணத்தின்படி சாமி கும்பிடாதவர்களுக்கு என்ன தண்டனை என்று கொஞ்சம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .

கருட புராணத்தின்படி சாமி கும்பிடாதவர்களுக்கு தண்டனை - சாமி கும்பிட வேண்டும் என்பதுதான்... கண்ணடி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 25, 2011 11:35 am

சுந்தரராஜ் தயாளன் wrote:இந்த கருட புராணத்தின்படி சாமி கும்பிடாதவர்களுக்கு என்ன தண்டனை என்று கொஞ்சம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .

தமிழ் படத்தில் வருவது போல மாட்டை விட்டு முட்ட வைப்பார்களாம் சிரி



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 25, 2011 11:40 am

கருட புராணம் தரவிறக்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Hதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Sதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 Aதவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 25, 2011 1:36 pm

தவறு செய்பவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை! - Page 2 838572



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சுரேஷ்விக்கி
சுரேஷ்விக்கி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 29/10/2011

Postசுரேஷ்விக்கி Fri Nov 25, 2011 1:52 pm

ஹேலோ பானு உங்களின் கருத்துக்கள் மற்றும் படைப்பு அனைத்தையும் என்னுடைய இ-மெயிலுக்கு அனுப்புங்கள். சுரேஷ்அரூள்மொழி@ஜிமெய்ல்.com

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக