புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
91 Posts - 63%
heezulia
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
6 Posts - 4%
viyasan
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
19 Posts - 3%
prajai
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிலை சொல்லும்  செய்தி  Poll_c10சிலை சொல்லும்  செய்தி  Poll_m10சிலை சொல்லும்  செய்தி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலை சொல்லும் செய்தி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 7:53 pm

ரு காலத்தில் சிலைகளைக் கூட
ஏதேனும் ஒரு செய்தியை சொல்லக் கூடிய வகையில்தான் அமைத்திருகிறார்கள் இப்படிதான் ஒரு
முறை ஒரு நாட்டில் குதிரைகளில் வீரர்கள் அமர்ந்தபடி பல கோணங்களில் பல சிலைகள்
அமைக்கப்படிருந்ததாம் . அதைப் பார்த்து வியந்துபோன ஒரு வழிப்போக்கன் அந்த
நாட்டவரிடம் எதற்க்காக ஒவ்வொரு குதிரையையும் ஒரு கோணத்தில் வடிவமைத்து இருகிறிர்கள்
என்றுக் கேட்க அதற்கு பதில் தந்த அந்த நாட்டவர் .



குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு வீரனின் சிலையில்,
குதிரையின் முன் இரு கால்களும் அந்தரத்தில் உயர்ந்திருந்தால் அந்த வீரன் போரில்
இறந்தவன் என அர்த்தம் என்றும் !


முன் கால்களில் ஒன்றுமட்டும் உயர்ந்திருந்தால், அந்த
வீரன் போரில் காயம்பட்டவன் என அர்த்தம் என்றும் !


குதிரையின் நான்கு கால்களும் தரையில்
பதிந்திருந்தால் அந்த வீரன் இயற்கையாக மரணித்தவன் என அர்த்தம் என்றும் பதில்
அளித்தாராம் . இதற்குப் பெயர்தான் பேசும் சிலைகளோ என்று ஆச்சரியத்துடன்
கேட்டுவிட்டு கடந்து சென்றானாம் அந்த வழிபோக்கன் .


மிழில் ஒரு பல மொழி
சொல்வார்கள் வாத்தியார் புள்ள மக்கு , போலிஷ் புள்ள திருடன் என்று அதுபோல்
உலகத்தில் அனைவரையும் மிகவும் வியப்பில் ஆழ்த்திய உலகப்புகழ் பெற்ற மிக்கி மவுஸை
வடிவமைத்த வால்டிஸ்னி எலியைக் கண்டால்
நடுங்கிவிடுவார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . இவர்தான் இப்படியென்றால் இவரையும்
மிஞ்சியவர் ஒருவர் இருந்தார் . இன்றும் அனைவர்க்கும் பெரும் சவாலாக விளங்கும்
கால்குலஸ் முறையைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டனுக்கு அவரின்
உடன்பிறந்தவர்களின் பெயரை கூட நினைவில் வைக்க முடியாத அளவுக்கு ஞாபக மறதி
கொண்டவராம் .


லகத்தில் இப்பொழுதெல்லாம்
இயற்கையாக இறப்பவர்களைவிட செயற்கையாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் அதிலும்
விபத்துகளினால் கூட்டம் கூட்டமாக உயிரிழப்பு ஏற்பட்டுகொண்டிருகிறது . இதில்
மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இதுபோன்று விபத்துக்கள் அதிகமாக எந்த நாளில்
ஏற்படுகிறது என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள்
.உலகத்தில் அதிகமான விபத்துக்கள் சனிக்கிழமைகளில்தான் ஏற்படுகிறதாம் .


நாம் என்னதான் செம்மொழி
தமிழ் மொழி என்று மாநாடும் போட்டு பேசினாலும் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும்
மொழிகளின் வரிசையில் தமிழ் மொழி பதினான்காவது இடத்தில்தான் இருக்கிறதாம் .


ம் எல்லோருக்கும் பல
பல்கலைக் கழகங்கள் பற்றி தெரியும் . ஆனால் எப்பொழுது தொடங்கப் பெற்றது என்றுக்
கேட்டால் யாருக்கும் தெரியாது .அதிலும் உலகத்தில் பழமைவாய்ந்த பல்கலைக் கழகம் எது
என்றுக் கேட்டால் அவளவுதான் . இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் உலகின் மிகவும்
பழமை வாய்ந்த பல்கலைக் கழகம் மொரோக்கோ நாட்டின் கருயின் நகரில் இருக்கிறது . இந்தப்
பல்கலைக் கழகத்தை 859-லே தொடங்கிவிட்டார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .


ம் அனைவர்க்கும் குவைத்
என்ற ஒரு நாட்டை நன்றாகத் தெரியும் . அங்கும் நமது இந்தியர்கள்தான் அதிகம்
இருக்கிறார்கள் . குவைத் என்றால் என்ன அர்த்தம் என்று
அவர்களில் யாரிடமாவதுக் கேட்டால் பலருக்கு பதில் தெரியாது . இப்பொழுது
தெரிந்துகொள்ளுங்கள் குவைத் என்றால் அரபி மொழியில் சின்னக்
கோட்டை என்று அர்த்தமாம் .



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிலை சொல்லும்  செய்தி  1357389சிலை சொல்லும்  செய்தி  59010615சிலை சொல்லும்  செய்தி  Images3ijfசிலை சொல்லும்  செய்தி  Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 22, 2011 7:59 pm

எனக்கு இதுவரை தெரிந்திராத தகவல்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி




சிலை சொல்லும்  செய்தி  Power-Star-Srinivasan
Aran
Aran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 09/09/2011
http://aranindia.blogspot.com

PostAran Tue Nov 22, 2011 10:18 pm

பயனுள்ளதாக இருந்தது சிலை சொல்லும்  செய்தி  224747944



தமிழுக்கு 14 வது இடமா ? சற்று வருத்தம் தான் அதிர்ச்சி



.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்


உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 22, 2011 10:25 pm

மகிழ்ச்சி அருமையான தகவல்... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 22, 2011 10:29 pm

[quote="Aran"


தமிழுக்கு 14 வது இடமா ? சற்று வருத்தம் தான் அதிர்ச்சி[/quote]

தமிழர்களே தமிழை மறந்து விட்டனரே அதனால் தமிழ் பின்தங்கி தானே இருக்கும்



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 22, 2011 10:50 pm

தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான் தமிழை மறந்து வருகின்றார்கள், வெளிநாட்டில்உள்ளவர்கள், குறிப்பாக ஈழத்தமிழர்கள் எவ்வளவோ மேல்.அவர்களிடமிருந்து நாம் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது தான் உண்மை.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 11:06 pm

நல்ல பொது அறிவு செய்திகள் பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிலை சொல்லும்  செய்தி  Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Nov 23, 2011 9:50 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக