புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_c10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_m10கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 12:05 am

First topic message reminder :

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே



கள்ளக்காதல் என்றதும் சிலர் சதையையே பிரதானமாக வைத்துப் பார்க்கிறார். ஏக்கங்களையும் தனிமையையும் ஈர்ப்பையும் ஆறுதலையும் முன்னிலைப்படுத்திய உறவைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறார்கள்

காமம் நோக்கமில்லை என்றாலும் உயர்வான நட்பும் காதலும்தான் நோக்கம் என்றாலும். கள்ளக்காதல் காமம் கொள்வதை மெல்ல மெல்ல அங்கீகரித்துவிடும். பின் எல்லாம் சரி என்றே ஆகிவிடும். இது இயல்பு.

மனம் கட்டிய துணையுடன் ஒட்டாமல் இன்னொரு இடத்தில் ஒட்ட்ட்ட்டிக்கிடக்கும். காமத்தால் அல்ல, காதலால். இதனால் பாதிப்பில்லை என்கிறார்கள் சிலர். தவறு பெரிய பாதிப்பு இதில்தான் உண்டு. தன் கட்டிய துணையோடு ஒரு நிமிடமும் பேசத் தோன்றாதவராய் இவர்கள் ஆவர். கட்டிய துனையோடு கொள்ளும் உடலுறவையும் வெறுப்பர். சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும்தான் கணவன் மனைவியாய் இருப்பர். தான் நேசிக்கும் துணையுடன் கணவன் மனைவியாகவே இருப்பர். காமம் இல்லாமலேயே இருப்பர். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த மனோநிலை உள்ளவர்கள் காமத்திலும் விழுவர்.

எப்படியானாலும் கள்ளக்காதல் தவறு. அதை எப்படி தடுப்பது. சிலர் சொல்வது விவாகரத்து செய்துவிட்டு விரும்பியவரோடு வாழு என்பது. விவாகரத்து என்பது எல்லா குடும்பங்களிலும் நடக்காது. சமாதானம் செய்வார்கள். மீண்டும் இய்ந்திர வாழ்க்கை. மீண்டும் தேடல் ஏக்கம் மீண்டும் கள்ளக்காதல்தான்.

சிலர் கள்ளக்காதல் என்று தன் காமத்தேவைக்கு கையில் கிடைத்தவர்கலையெல்லாம் அனுபவிப்பது என்று தவறாக நினைத்திருக்கிறார்கள். அதன் பெயர் காசு பெறாமல் நடத்தும் விபச்சாரம். கள்ளக்காதல் என்பது ஒரே ஒருவரிடம் மட்டுமே வரும். அப்படி இல்லாமல் ஊர் மேய்ந்தால், அது விபச்சாரமே!

ஒரே ஒருவரிடம் மட்டும் யாவுமாகி வந்த கள்ளக்காதல் விவாகரத்து செய்துவிட்டு மணப்பதை விரும்புகிறது என்றாலும், அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கலாம், குடும்ப கௌரவம் இருக்கலாம். அவளையும் கட்டிக்கோ என்னையும் வெச்சிக்கோ என்று சில துணைகள் சொல்லலாம். சூழல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் மாறும். பலதாரமணமும் தலை தூக்கும்.

இள வயதில் பல பெண்களோடும் பல ஆண்களோடும் காமம் காதல் நட்பு என்று லூட்டி அடித்துவிட்டால், அது ரத்தத்தில் ஊறிவிடும். பிறகு கல்யாணம் ஆகி சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் அது தலைட்காட்டாமல் இருக்கலாம். ஆனால் ருசி கண்ட பூணை மீண்டும் பால் தேடும்.

கள்ளக்காதல் எல்லோரும் செய்வதில்லை. தன் தாம்பத்தியத்தில் 50 சதம் திருப்தி கொண்டாலே போதும் கள்ளக்காதல் தலை தூக்காது. ஆனால் நிர்கதியற்ற நிலை, தனிமை மண்டிக்கிடக்கும் அவலம், ஏக்கங்களால் ஆன இதயம் என்பன கள்ளக்காதலுக்கான இலகுவான தூண்டில்கள்

கள்ளக்காதல் என்பதும் சின்னவீடு என்பதும் ஒரே பொருள்தான். சின்னவீடு என்பதும் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். பலபேருடன் கொட்டமடிக்கும் இடத்தில் காதலுக்கு வழியே இல்லை. அங்கே காமம் மட்டுமே இருக்கும். அதை கள்ளக்காதல் என்று சொல்லக்கூடாது. விபச்சாரம் என்றே கூறவேண்டும்.

உண்மையான கள்ளக்காதல் பரிதாபத்துக்குரியது. தவிக்கின்ற இதயம் தேடும் வாழ்க்கைதான் அது. கள்ளத்தனம் நோக்கமல்ல. தன் வாழ்வைத் தேடுவதன் நீட்சிதான் அது. எனக்கு நீயே ஆரம்பத்திலேயே துணையாய் வந்திருக்கக்கூடாதா என்று சொல்லாத கள்ளக்காதல் இருக்கவே முடியாது. இருவரோடு வாழவேண்டும் என்பது அவர்களின் நோக்கமே அல்ல. அதைப் புரிந்துகொள்ளாவிட்டால், கண்டபடி சிலபேரைப்போல வேறு வழியற்று கள்ளக்காதலில் சிக்கியவர்களை வசைபாடவே தோன்றும் எவருக்கும்.

எப்படியானாலும் கள்ளக்காதல் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. அதை ஒழிப்பது என்பது நம் வாழ்க்கைத் தரத்தையும் திருமண முறைகளையும் மாற்றாமல் நிகழவே நிகழாது.




avatar
sasikala
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Postsasikala Fri Sep 25, 2009 11:43 am

வணக்கம்,பிரபுதேவா நயந்தாரா காதல் போல

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 11:44 am

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Affraid கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 230655

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 07, 2011 10:12 am

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 56667 கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 56667



கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 10:30 am

இள வயதில் பல பெண்களோடும் பல ஆண்களோடும் காமம் காதல் நட்பு என்று லூட்டி அடித்துவிட்டால், அது ரத்தத்தில் ஊறிவிடும். பிறகு கல்யாணம் ஆகி சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் அது தலைட்காட்டாமல் இருக்கலாம். ஆனால் ருசி கண்ட பூணை மீண்டும் பால் தேடும்.

கள்ளக்காதல் எல்லோரும் செய்வதில்லை. தன் தாம்பத்தியத்தில் 50 சதம் திருப்தி கொண்டாலே போதும் கள்ளக்காதல் தலை தூக்காது. ஆனால் நிர்கதியற்ற நிலை, தனிமை மண்டிக்கிடக்கும் அவலம், ஏக்கங்களால் ஆன இதயம் என்பன கள்ளக்காதலுக்கான இலகுவான தூண்டில்கள்


மகிழ்ச்சி மகிழ்ச்சி அவசியமான பதிவு ..

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக