புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
49 Posts - 60%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
44 Posts - 60%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 18 of 25 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 21 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 17696452_11267723_41170589


அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 03, 2011 11:55 am

ஒருவரில் ஒருவர் கரைந்தபடி
உருகும் மோனத்தின் சௌந்தர்யம் சூழ
அமர்ந்திருக்கிறோம் நாம்.

விளக்குகள் அல்ல
உன் புன்னகைதான் இத் தருணத்தின் மீது ஒளி பாய்ச்சுகிறது.

அலை மோதும் சப்தங்கள்
நிசப்தத்தை ஊடுருவி
லயம் கூடிய இசையென அதிர
ஓளியின் மினுமினுப்பை தன் உடலெங்கும் நிறைத்தபடி
என் முன் அமர்ந்திருக்கும் தோழியே!
நீ அறிவாயா
அற்புதத்தின் இந்த தருணம்
அழியா சித்திரமாய்
வாழ்வின் பக்கங்களில்
நெடுகாலம் உயிர்த்திருக்கும் என்பதை.



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 03, 2011 2:18 pm

Aathira wrote:இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 17696452_11267723_41170589


இது மேற்குலக ஜோடியாக இருக்கலாம் என்பதால் வேடிக்கையாக எழுதினேன்



வானிடை சூரியக் குஞ்சுகளைக் கொண்டு
வஞ்சியுன் காலடியில்
தேனிடையாளுனைச் சுற்றிவைத்தேன் அந்தத்
தேவரமுத மெனும்
பானமருந்திடப் பங்குகொள்வேன் இந்தப்
பாயுமருவி யெங்கும்
மேனிதனி லிளங்காற்று மருவிட
மிக்க மகிழ்வு கொண்டாய்


நானுனைத் திங்களின் நல்வதனம்கொண்ட
நங்கையே காதல்கொண்டேன்
வானுமோடி வளைந் தூரப் புவியினைக்
வந்து தழுவுதல் காண்
நானும்நீயும் அதுபோல இணைந்திட
நாளிதில் நிச்சயிப்போம்
தேனைப் பழித்திடும் இன்குரலால் அலை
போலக் கிளுகிளுத்தாள்


-கிரிகாசன்
பி.கு முதலிருந்த முடிவு சரியில்லாததால் மாற்ரிவிட்டேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 04, 2011 7:43 pm

Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....


உழைக்கும் காலத்தில்
உட்காரக் கூட நேரமில்லை....
உள்ளத்து ஆசையெல்லாம்
மலையாய் சேர்ந்திருக்க
இன்று ஒவ்வொன்றாய் நிறைவேறும்
அன்பின் அரவணைப்பிலே!!!
காலங்கள் மாறலாம்....
காட்சிகள் மாறலாம்.....
உள்ளத்து உதித்த காதல்
ஒரு நாளும் மாறாதம்மா!!!
அன்பு தமிழ் முகில்,
அப்ப இளைமை க்னவெல்லாம் நிறைவேறும் காலம் முதுமை என்கிறீர்கள். கொள்ளை ஆசையைக் கள்ளத்தனமில்லாமல் ரசிக்கும் பருவம் என்கிறீர்கள். இயல்பான நடைமுறைக் கவிதை.காலங்கள் மாறினும் மாறா காதலை அழகாகக் கூறியமைக்கு வாழ்த்துகளும் நன்றியும்.தாமதமான பின்னுட்டத்திற்கு வருந்துகிறேன். பதிவிட்டது தெரியாமல் போனது.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Nov 04, 2011 8:09 pm

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி சகோதரியே...

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2011 8:19 pm

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 Dvs041046



காலன் வந்து கதவை தட்டும் முன்
களிப்புடனே விளையாடிவோம் மழலைகளாக
களிப்பு தந்த இசைவான இனிமையை
கனிந்த இதயத்தில் காத்திடு

இதயமே கரைந்து போய்விடும் எனில் உன்
இனிய ஆன்மாவில் பாதுகாத்திது எனக்காக

இனி வரும் பிறவிகளில்
இனிய மன வாயிலை திறந்து ,
இனியும் நான் காத்திருப்பேன் உனக்காக


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sat Nov 05, 2011 4:01 am

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 06, 2011 6:46 am

[quote="Tamizhmuhil"][quote="Aathira"]
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..


ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 06, 2011 7:24 am

Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..

ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!

பதுமை பெண்ணை,

புதுமை பெண்ணாக்கிய

பெருமை உமக்கு.

அருமையான கருத்து

ரமணியன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 06, 2011 7:27 am

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


ஏன்? விதியே ஏன்?


(என்ன? ஏது? எவன்? எப்போது? இவளை கண்டனன்
சொன்னதேது? சொல்லில் நல்ல அன்பைத் தந்தவன்
மின்னலேது? மழைகளேது? இடியைத் தந்துமே
தன்னை விட்டுப் பிரிந்தபோது ஏங்கி அழுகிறாள்!)

ஏன் சிரித்தாய் ???
இவளைப் பார்த்து - அபலையாயினள்
ஏன் பிரித்தாய் ???
இமைகள்மீது - ஈரம்கொண்டனள்
ஏன் விரித்தாய் ???
வலைகள் என்னும் - சதிகள்கண்டனள்
ஏன் உரித்தாய் ???
இவளின்வாழ்வு - இருளைக்கொண்டனள்
ஏன் வரித்தாய் ??
தனிமையொன்றே - முடிவென்றாயினள்
ஏன் தரித்தாய் ???
கொடிய நாமம் - துயரில் மூழ்கினள்
ஏன் சரித்தாய் ???
இவளின் வாழ்வை - பதுமையாயினள்
ஏன் பெரிதாய் ???
வாழ்வு கேள்விக்குறியென்றாயினள்


-கிரிகாசன்



avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Nov 06, 2011 9:54 pm

T.N.Balasubramanian wrote:
Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 18 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..

ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!

பதுமை பெண்ணை,

புதுமை பெண்ணாக்கிய

பெருமை உமக்கு.

அருமையான கருத்து

ரமணியன்.
உங்களது கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 18 of 25 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 21 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக