புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
285 Posts - 45%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
20 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 17696452_11267723_41170589


prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Nov 07, 2011 7:21 am

உயர உயர படித்தாலும் பெண்ணே!
உனக்கு இரண்டாம் இடம் தானே!
அறிவைத் தானே வளர்க்கச் சொன்னான் பாரதி!
ஆடையுமா குறைத்து நிற்கச் சொன்னான்?
பண்பாடு கானல் நீராய் தெரிய
பட்டங்கள் பணமாய் மாற
பாசங்கள் அரிதாரம் பூசி நிற்க
பெண்ணே!
வீட்டுக்குள் மட்டும் ஒளி விளக்காய்
இருந்திருக்கலாம்!
பட்டறிவு வேண்டுமென பட்டறிஞர் பலரும்
பறை சாற்றியதால்
நான்கு முனை கண்ணாடி வாழ்க்கையில்
இன்று நீ கேள்விக்குறியாய்?
நிஜங்கள் மின்மினிப் பூச்சிகளாய்
சடுகுடு ஆட்டம் ஆட
பெண்ணே!
நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?
தப்பித்திருக்கலாமோ!
சிபியும் மனுவும் வாழ்ந்த காலத்தில்
நீ படித்திருந்தால் ஒரு வேளை
வினாக் குறியாய் மாறாமல்
ஆச்சரியக் குறியாய் இருந்திருப்பாயோ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 07, 2011 7:55 am

"நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?"
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 677196

ரமணியன்.

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Mon Nov 07, 2011 12:57 pm

வெண்ணிலா மயங்குகிறது
வெளிச்சத்திலே மது கண்டு
பெண்ணிணமும் ஆணினினமும்
பேசுவது இனி என்னவாகும் ?



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 07, 2011 2:01 pm

அன்பு உறவுகளே...பொருத்தருள்வீர்களா?
சற்று கூடுதல் பணி. ஒரு நாள் பொருத்துக்கொள்ளுங்கள். நாளை உங்கள் அனைவரது கவிதைகளுக்கும் கருத்துரை வழங்குகிறேன். மன்னிக்கவும் உறவுகளே.



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Empty
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 07, 2011 2:21 pm

அன்பே...

இத்தனை விளக்குகள் ஏற்றி வைத்தும்,

உன் உள்ளத்தில் இருப்பது மட்டும்

எனக்கு தெரியவில்லையே....?!



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 07, 2011 2:23 pm

ANTHAPPAARVAI wrote:அன்பே...

இத்தனை விளக்குகள் ஏற்றி வைத்தும்,

உன் உள்ளத்தில் இருப்பது மட்டும்

எனக்கு தெரியவில்லையே....?!
அந்தப்பார்வைக்கே தெரியலைன்னா சிரி

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 08, 2011 7:20 am

Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 55
இந்த அன்பு உறவுகளுக்கு/ உள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே...
ஆடி ஓடி விளையாடி
அசந்து போய் வருகையிலே
அலுப்பால் உடல் வாட‌
சோர்வது உடல் தழுவ‌
உறக்கம் கண் தழுவ‌
விளையாட்டுக்கு தோழனாம்
காவலுக்கு உற்றவனாம்
பைரவனவன்
பஞ்சணை ஆகிட‌
உலகம் மறந்து
கண் துயிலுகிறான்-
அழகுச் சிறுவனவன்......

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Nov 08, 2011 9:15 am

அன்னையவள் மெத்தை மடி கிடைக்கலையோ?
என்மடியே மெத்தையென நீ உறங்க
என் வாலே விசிறியாய் மாறிவிட
தாலாட்டு பாட தாயில்லா குறை நீங்க
தாயாகி நானே தாலாட்டிடுவேன்

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Nov 08, 2011 9:23 am

உயர உயர பறந்தாலும் பெண்ணே-கவிதை-முன்னிட்ட இரண்டு படங்களுக்கும் (விளக்கு பெண், வினாக்குறி பெண்)பொருத்தமானது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 15, 2011 9:09 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 19 Naayumbaiyan

இன்னிசை வெண்பா
பெண்கள் தலைவியாம், பேர்பதவி, பேரழகி,
கண்ணில் கருவளையாம், காட்டுதற்க்கோ நேரமில்லை
தாய்சேய் நலத்துக்காய் தூதுவராம், தன்மகனோ
நாய்மடியே தாய்மடியாய் இன்று!

-- சுந்தரராஜ் தயாளன்

Sponsored content

PostSponsored content



Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக