புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
Page 17 of 25 •
Page 17 of 25 • 1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 25
kirikasan wrote:
சும்மா வாழ்த்திவீட்டு செல்வது இவ்விழையின் நோக்கமல்லவே என்றால்
இதோ ஒருகவிதை அந்த ஊஞ்சலாடும் ஜோடிக்காக
நீராழிமீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு உறவுகள் பின்னாலாடும்
புகழோடு வரவுகள் புதிதென்றாடும்
தேரோடு தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு என்மனம் சேர்ந்துஆட
யாராடுகின்றனர் ஊஞ்சல்மீது
யான் பாடல் சொல்லவென்றாடினாரோ?
மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்நின்று
தானாடும் உள்ளங்கள் ஈகரைபால்
தளமேறி விளையாடும் பொழுதுஇங்கு
நானோடி எதுகூற ஊஞ்சலாடி
நகைகொண்டுஅவராட நலமேஎன்று
தேனோடி சுவைகொண்டு சிரித்தார்தம்மை
தினமாடி மகிழென்று வாழ்த்தலன்றி
கிரிகாசன்
கனிய கன்னம் சிவந்திட.. காட்சி கண்களில் கோலமிடுகிறது. கனிய என்னும் சொல்லாட்சி எனக்கு புதியது.சதாசிவம் wrote:
கனிய என்றால் முற்றுதல் என்றும், முற்றியதால் வரும் இனிப்பு என்று பொருள் கொள்ளலாம். வயது முதிர்ந்ததால் கன்னம் முதிர முதிர இனிப்பாகிறது என்பது போல் பாடினேன்.
எம்ஜிஆர் நடித்த மன்னாதி மன்னன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்
"கனிய கனிய மழலை பேசும் கண்மணி-உயர் காதல் கொஞ்சும் கீதம் படும் பொன்மணி"
"காய் கனிய காத்திருந்தேன்",
//உன்
வதனம் இன்றும் வெண்ணிலா -நம்
மதனம் என்றும் முழுநிலா - விண்
சென்றும் கழிப்போம் தேனிலா.....//
வாழ்க்கைக் கணிதம் புரியாமல் வதனம் வாடி வழக்காடு மன்றங்களில் நிற்கும் இன்றைய மனிதம் தங்கள் காதல் இணையரின் நிறைவை எண்ணிப்பார்த்து தம்மைத் திருத்திக்கொள்ளலாம். அழகான படிப்பினைத் த்ரும் கவிதைக்கு நன்றி சதாசிவம்.
அத்துணை அழகான கவிதை. நன்றி [/quote]
பாராட்டியமைக்கு நன்றி [/quote]
அன்பு சதாசிவம் பொருள் புரிந்ததால்தான் காட்சி என் கண்களில் வந்தது என்றேன். கனிய என்பது கனிவு என்பதும் கனிந்த என்ப்தும் சரி.
கனிந்த கன்னம் என்றதும் என் நினவில் நிழலாடியது நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவர் மாம்பழம் வேண்டுமென்றார். .......கன்னம் வேண்டும் என்றார். கனிந்த கன்னம்....கனிய என்னும் சொல்லாட்சியைத் தாங்கள் பதித்த இடத்தை பாராட்டும் நோக்கில் கூறப்பட்டது அது சதாசிவம் அவர்களே.
த்ங்களுடய விளக்கம் இன்னும் ஒரு படி மேலே... அருமை... கவிஞர்கள் தொடருங்கள்..
வாங்க லக்ஷ்மி. நலமா? நல்ல கவிதையோடு வந்துள்ளீர்கள். காலன் அழைக்கும் வரை.. அம்மா சாப்பாட்டுக்கு அழைக்கும் வரை விளையாடி விட்டு வரலாம் என்று கூறும் இள நெஞ்சங்களின் பாவனை. இதுதானே வேண்டும் இறுதி வரை. நல்ல கவிதைக்கு நன்றி.. இந்த மாதம் கூட்டத்திற்கு வருவீர்களா லக்ஷ்மி?prlakshmi wrote:நரை வரினும்
கரை காணா ஆசையுடன்
உல்லாசம் காணும்
ஆனந்த வைபோகமே
காலன் வந்து அழைக்கும் வரை
உல்லாசமாக ஊஞ்சல் வைபவம்
ஆடிடுவோமே எந்தன் துணையே!
kirikasan wrote:
சும்மா வாழ்த்திவீட்டு செல்வது இவ்விழையின் நோக்கமல்லவே என்றால்
இதோ ஒருகவிதை அந்த ஊஞ்சலாடும் ஜோடிக்காக
நீராழிமீதிலே அலைகள் ஆடும்
நினைவோடு போனவை நின்றேயாடும்
பேரோடு உறவுகள் பின்னாலாடும்
புகழோடு வரவுகள் புதிதென்றாடும்
தேரோடு தெய்வமும் தீந்தமிழ்சொல்
தமிழோடு என்மனம் சேர்ந்துஆட
யாராடுகின்றனர் ஊஞ்சல்மீது
யான் பாடல் சொல்லவென்றாடினாரோ?
மானாடும் மயிலாடும், மதுவில்நின்று
மலர்மீது வண்டாடும், மகிழ்வில்நின்று
தானாடும் உள்ளங்கள் ஈகரைபால்
தளமேறி விளையாடும் பொழுதுஇங்கு
நானோடி எதுகூற ஊஞ்சலாடி
நகைகொண்டுஅவராட நலமேஎன்று
தேனோடி சுவைகொண்டு சிரித்தார்தம்மை
தினமாடி மகிழென்று வாழ்த்தலன்றி
கிரிகாசன்
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Aathira wrote:
இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....
உழைக்கும் காலத்தில்
உட்காரக் கூட நேரமில்லை....
உள்ளத்து ஆசையெல்லாம்
மலையாய் சேர்ந்திருக்க
இன்று ஒவ்வொன்றாய் நிறைவேறும்
அன்பின் அரவணைப்பிலே!!!
காலங்கள் மாறலாம்....
காட்சிகள் மாறலாம்.....
உள்ளத்து உதித்த காதல்
ஒரு நாளும் மாறாதம்மா!!!
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
நான் நல்ல நலம் ஆதிரா.இந்த மாதம் தேதி என்ன ?
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
ஊக்குவிக்க ஆதிரா ரெடி நானும் ரெடி
ஊக்குவிக்க ஆதிரா ரெடி நானும் ரெடி
- சண்முகம்புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011
அன்பே இந்த நிமிடம் இப்படியே தொடராதா.....
[center]
அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.
சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
மனித வாழ்க்கையில்
தமிழ்க்காதல்
ஒரு புரியாத புதிர்!
தமிழ்க்காதல்கோட்டையாய்
வெற்புலக திரைமேடையில்
விடியாத மன வெளிச்சங்களுக்காக
விடிந்து விட்ட
நம் உள்ளங்களுக்காக
இத்தனை லாந்தர்
வெளிச்சங்கள்!
கரையைத் தொடாத
வெளிச்சங்கள்
ஓயாமல்
கரையைத்
தேடி ஓடும்
வெள்ளிநுரையாக
தமிழ்த்தாத்தாவைத்
தேடுதோ?
ஆதிரா-கவிதை எப்படி
தமிழ்க்காதல்
ஒரு புரியாத புதிர்!
தமிழ்க்காதல்கோட்டையாய்
வெற்புலக திரைமேடையில்
விடியாத மன வெளிச்சங்களுக்காக
விடிந்து விட்ட
நம் உள்ளங்களுக்காக
இத்தனை லாந்தர்
வெளிச்சங்கள்!
கரையைத் தொடாத
வெளிச்சங்கள்
ஓயாமல்
கரையைத்
தேடி ஓடும்
வெள்ளிநுரையாக
தமிழ்த்தாத்தாவைத்
தேடுதோ?
ஆதிரா-கவிதை எப்படி
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
தனிமையிலே நாமிருக்கAathira wrote:
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
- Sponsored content
Page 17 of 25 • 1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 25
|
|