புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
7 Posts - 64%
heezulia
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 4:32 pm

கேள்விக் குறிகளால் நிறையத் துவங்கி விட்டது
எனது உலகம்.
நீ யார்? என்ற என் முதல் கேள்வியில் துவங்கி....
நான் யார்? என்ற...இன்றைய கேள்வி வரை...
விடை தெரியாத கேள்விகளின் தொடர் இணைப்பில்..
ஒரு சிக்கலில் சிக்கிய சங்கிலியாய் நான்.
ஒரு ஆச்சரியக் குறியாய் (!) எழுந்து நிற்கவே
ஆசைப் படுகிறேன்....
என்றாலும்...
வாழ்வின் நெளிவு..சுளிவுகளுக்குள்
நுழைந்து..நுழைந்து திரும்புகையில்...
மீண்டும் நான் கேள்விக்குறி (?)..ஆகி விடுகிறேன்.
நிமிர்ந்து நிற்கும்..என் ஆச்சரியக் குறி (!) ஆசைகள்..
நிராசை ஆகிக் கொண்டிருக்க...
நான் அதன் காலடியில் விழுந்து கிடக்கும்
ஒரு முற்றுப் புள்ளி ஆகிறேன்.
எனக்கும் ஆசைதான்...
ஒரு கமாவாகி (,)...எனது ஆசைகள் தொடரும் என எழுத.
ஆனால்..என்னுடையதாய் அல்லாத
என் வாழ்வின் விடுகதைக்கு...
நீங்கள் எப்படி எதிர்பார்ப்பீர்கள்...
என்னிடமிருந்து ஒரு விடையை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 4:38 pm

உண்மையிலே அசத்தல் வரிகள் ரமேஷ்,
முற்றுப்புள்ளி வைத்து முடிக்கலாம் என நினைத்தேன் ஆனால் இப்படிக்கூட யோசிப்பாங்களா என்று என்னில் (!) ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது உங்கள் வரிகள்.. என்னால் முடியவில்லையே இப்படி யோசிக்க என்று இறைவனிடம் கேட்டேன் ஒரு கேள்வி (?) இது அனைவராலும் முடியாது என்று நானே உணர்ந்து உங்களை வாழ்த்துகிறேன்....
:suspect: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Sep 30, 2011 4:39 pm

சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Scaled.php?server=706&filename=purple11
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 4:40 pm

அசத்தலான கவிதை நண்பா சூப்பரா எழுதிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 4:40 pm

விடைதெரியாத கேள்விகளுக்கான தேடல்தானா வாழ்கை !?
மொழியின் வழி உலகை நீங்கள் பார்க்கும் திறன் ...என்னுள் ஆச்சர்ய குறியாக விரிகிறது!...அருமையான கவிதை. வாழ்த்துகள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 4:43 pm

ரொம்பவும் நன்றி! உமா.
ரொம்பவும் நன்றி!கே.பாலா.
ரொம்பவும் நன்றி!மாணிக்.
ரொம்பவும் நன்றி!ந. கார்த்திக்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 4:46 pm

அசத்தலான சிந்தனை ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

உங்களிடமிருந்து கவிநடையில் ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 4:54 pm

என்ன கொள்ளுபாட்டி இப்படி கேட்டுட்டீங்க அவர் சிறப்புக் கவிஞர் என்று அழைக்கப்படும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே ஈகரையில் இவர் எழுதிய கவிதைகள் மிகவும் உண்டு அதை பார்த்துவிட்டு சொல்லுங்க கொள்ளுபாட்டி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 4:59 pm

தன்னமிக்கை நிராய இருக்கும்போது கமா போட்டு விடுகதைக்கு விடை அளியுங்கள்..!
அருமை அய்யா..!
சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 5:00 pm

ரொம்பவும் நன்றி ஆத்மா!
மரபுக் கவிதையாய் .... சீர், தளையோடு எழுதுவது எனக்குக் கைவரவில்லை.
krikasan ... சார் எழுதுவது போல. என்றாலும்...வெகு நேரடியாய் உண்மையைப் பேசும் இந்தக் கவிதைகள் போல் அல்லாமல்...கொஞ்சம் பூடகமான வார்த்தைகள் நிறைந்த கவிதையை..பதிவிட்டுருக்கிறேன்.நீங்கள்
இதற்கு முந்தைய பின்னூட்டத்தில்..என்னை இவ்வாறு எழுதும்படி
ஊக்கப் படுத்தியதால்.
கவிதைகளின் தலைப்பு:
1.குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம்.
2.தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும்.

உங்களுடைய அன்பான..என் கவிதைகளின் மேல் எனக்கே நம்பிக்கையை
ஏற்படுத்தும்..உங்களின் பின்னூட்டங்களுக்கு..எனது மனமார்ந்த நன்றி..ஆத்மா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக