புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 4:32 pm

First topic message reminder :

கேள்விக் குறிகளால் நிறையத் துவங்கி விட்டது
எனது உலகம்.
நீ யார்? என்ற என் முதல் கேள்வியில் துவங்கி....
நான் யார்? என்ற...இன்றைய கேள்வி வரை...
விடை தெரியாத கேள்விகளின் தொடர் இணைப்பில்..
ஒரு சிக்கலில் சிக்கிய சங்கிலியாய் நான்.
ஒரு ஆச்சரியக் குறியாய் (!) எழுந்து நிற்கவே
ஆசைப் படுகிறேன்....
என்றாலும்...
வாழ்வின் நெளிவு..சுளிவுகளுக்குள்
நுழைந்து..நுழைந்து திரும்புகையில்...
மீண்டும் நான் கேள்விக்குறி (?)..ஆகி விடுகிறேன்.
நிமிர்ந்து நிற்கும்..என் ஆச்சரியக் குறி (!) ஆசைகள்..
நிராசை ஆகிக் கொண்டிருக்க...
நான் அதன் காலடியில் விழுந்து கிடக்கும்
ஒரு முற்றுப் புள்ளி ஆகிறேன்.
எனக்கும் ஆசைதான்...
ஒரு கமாவாகி (,)...எனது ஆசைகள் தொடரும் என எழுத.
ஆனால்..என்னுடையதாய் அல்லாத
என் வாழ்வின் விடுகதைக்கு...
நீங்கள் எப்படி எதிர்பார்ப்பீர்கள்...
என்னிடமிருந்து ஒரு விடையை.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 5:03 pm

அருண் wrote:தன்னமிக்கை நிராய இருக்கும்போது கமா போட்டு விடுகதைக்கு விடை அளியுங்கள்..!
அருமை அய்யா..!
சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! அருண்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 5:05 pm

நண்பா ரமேஸ் அவங்க பேர் ஆத்மா இல்ல கொள்ளுபாட்டி என்ன புரியுதா ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 5:05 pm

aathma wrote:அசத்தலான சிந்தனை ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

உங்களிடமிருந்து கவிநடையில் ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன்
ஆத்மா !
எதுகை , மோனையை கடந்து எங்கோ போய்விட்டது கவிதை!

தென்ன மரத்தோப்பு -அங்கே
சின்ன பொண்ணு பாப்பு- அவ
என்ன விட சேப்பு- நான்
எட்டுமாதம் மூப்பு

நான் சற்று முன் எழுதினேன் ..கவிதை நடை இருக்கு ..எதுகை , மோனை எல்லாம் இருக்கும் ஆனால் கவிதை மட்டும்தான் இல்லை !

இப்படி எழுத ரமேஷ் நாகா போன்ற பெரிய கவிஞர்கள் தேவையில்லை

நம் மனதில் கவிதை படிக்கும் போது...அட ....என்று ஒரு பரவசம் வரும் ! ...இனம்புரியாத ஒரு அலை எழும்பி அடங்குமே ...அங்கே இருக்கிறது கவிதையின் வெற்றி !

ரமேஷ் நாகாவின் பெரும் பாலான கவிதைகள் உலகத் தரத்தில் ஒப்பிட தக்கவை

அவர் கவிதைக்கான பின்னூட்டங்களில் நீங்கள் பாராட்டிவிட்டு, " கவிதை நடையில் கவிதை எழுதுங்கள் என்ற கோரிக்கையை நீங்கள் வைப்பதை நான் மூன்று முறை கவனித்துள்ளேன்

வேண்டாம் அவர் எழுதட்டும் !

புதிய வடிவங்கள் , உத்திகள் நமக்கு கிடைக்கும் !

தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள் ஆத்மா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 5:10 pm

நான் மேலே கொடுத்த பின்னூட்டத்தை send செய்யும் போதுதான் , ஆத்மாவிற்கு ரமேஷ் கொடுத்த விளக்கத்தை பார்த்தேன் ! சரியாக சொல்லிவிட்டார் என்றாலும் நான் modify செய்யவில்லை ! இருக்கட்டுமே என்று விட்டுவிட்டேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 5:13 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ஆத்மா!
மரபுக் கவிதையாய் .... சீர், தளையோடு எழுதுவது எனக்குக் கைவரவில்லை.
krikasan ... சார் எழுதுவது போல. என்றாலும்...வெகு நேரடியாய் உண்மையைப் பேசும் இந்தக் கவிதைகள் போல் அல்லாமல்...கொஞ்சம் பூடகமான வார்த்தைகள் நிறைந்த கவிதையை..பதிவிட்டுருக்கிறேன்.நீங்கள்
இதற்கு முந்தைய பின்னூட்டத்தில்..என்னை இவ்வாறு எழுதும்படி
ஊக்கப் படுத்தியதால்.
கவிதைகளின் தலைப்பு:
1.குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம்.
2.தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும்.

உங்களுடைய அன்பான..என் கவிதைகளின் மேல் எனக்கே நம்பிக்கையை
ஏற்படுத்தும்..உங்களின் பின்னூட்டங்களுக்கு..எனது மனமார்ந்த நன்றி..ஆத்மா.

நன்றி ரமேஷ்

நீங்கள் மேலே கொடுத்துள்ள இரு கவிதைகளை படிக்க செல்கிறேன்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 5:25 pm

கே. பாலா wrote:
aathma wrote:அசத்தலான சிந்தனை ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

உங்களிடமிருந்து கவிநடையில் ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன்
ஆத்மா !
எதுகை , மோனையை கடந்து எங்கோ போய்விட்டது கவிதை!

தென்ன மரத்தோப்பு -அங்கே
சின்ன பொண்ணு பாப்பு- அவ
என்ன விட சேப்பு- நான்
எட்டுமாதம் மூப்பு

நான் சற்று முன் எழுதினேன் ..கவிதை நடை இருக்கு ..எதுகை , மோனை எல்லாம் இருக்கும் ஆனால் கவிதை மட்டும்தான் இல்லை !

இப்படி எழுத ரமேஷ் நாகா போன்ற பெரிய கவிஞர்கள் தேவையில்லை

நம் மனதில் கவிதை படிக்கும் போது...அட ....என்று ஒரு பரவசம் வரும் ! ...இனம்புரியாத ஒரு அலை எழும்பி அடங்குமே ...அங்கே இருக்கிறது கவிதையின் வெற்றி !

ரமேஷ் நாகாவின் பெரும் பாலான கவிதைகள் உலகத் தரத்தில் ஒப்பிட தக்கவை

அவர் கவிதைக்கான பின்னூட்டங்களில் நீங்கள் பாராட்டிவிட்டு, " கவிதை நடையில் கவிதை எழுதுங்கள் என்ற கோரிக்கையை நீங்கள் வைப்பதை நான் மூன்று முறை கவனித்துள்ளேன்

வேண்டாம் அவர் எழுதட்டும் !

புதிய வடிவங்கள் , உத்திகள் நமக்கு கிடைக்கும் !

தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள் ஆத்மா


பாலா ஸார் , ரமேஷ் ஒரு அற்புதமான கவிஞர் மகிழ்ச்சி

மிகவும் மாறுபட்ட கோணத்தில் , வித்தியாசமான சிந்தனை அவருடைய சொத்து அருமையிருக்கு

அவருடைய கவிதையின் கரு , இதுவரை யாரும் சிந்திக்காதது சூப்பருங்க


எனக்கு உரைநடை கவிதையைக் காட்டிலும் ,
கவிநடை கவிதையின் மீது ஈர்ப்பு அதிகம் .

உரைநடையில் எழுதும் போதே இவருடைய கவிதை இவ்வளவு அருமையாக உள்ளதே , கவிநடையில் இவர் எழுதினால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் .
என்ற என் எண்ணமே கவிநடையில் ஒரு கவிதை தாருங்கள் ரமேஷ் என்று கேட்கவைத்தது

புதிய உத்திகளை நான் வரவேற்கிறேன் பாலா , அதேசமயம் பழைய உத்தியில் கிடைக்கும் பெருமகிழ்ச்சி அலாதியானது என்று நான் நினைக்கிறேன்



தென்ன மரத்தோப்பு -அங்கே
சின்ன பொண்ணு பாப்பு- அவ
என்ன விட சேப்பு- நான்
எட்டுமாதம் மூப்பு



பாலா , நீங்கள் எழுதியுள்ள இந்த கவிதையில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்த கவிதையை எதுகை , மோனையுடன் படிக்கும் இன்பம் பேரின்பம் . அதேசமயம் கவிதையில் இழைந்தோடி இருக்கும் நகைசுவை மிகவும் ரசிக்கதக்கது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 5:32 pm

ஆத்மா கவிதை பற்றிய இவ்வளவு புரிதல்கள் கொண்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை ! சூப்பருங்க

எனக்கு உரைநடை கவிதையைக் காட்டிலும் ,
கவிநடை கவிதையின் மீது ஈர்ப்பு அதிகம் .
உரைநடையில் எழுதும் போதே இவருடைய கவிதை இவ்வளவு அருமையாக உள்ளதே , கவிநடையில் இவர் எழுதினால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் .

உங்கள் எண்ணத்தை தெளிவாக சொல்லிவிட்டீர்கள் ! உண்மைதான் !

எல்லோருக்கும் ஒரே உணவு பிடித்தால் ஹோட்டலில் இத்தனை வகை உணவு எதற்கு ? அதுவும் சரிதான் ! புரிதலுக்கு மிக்க நன்றி ஆத்மா ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 6:08 pm

கே. பாலா wrote:
எல்லோருக்கும் ஒரே உணவு பிடித்தால் ஹோட்டலில் இத்தனை வகை உணவு எதற்கு ? அதுவும் சரிதான் ! புரிதலுக்கு மிக்க நன்றி ஆத்மா ! நன்றி

இப்படி சொல்லீட்டு எஸ்கேப் ஆகிடாதீங்க பாலா புன்னகை

எதுகை மோனையுடன் கூடிய கவிதைகளை நீங்க நிறைய , எங்களுக்கு தரணும் புன்னகை

மழையின் மீது கோபம் - வாசலில்
அவள் போட்ட கோலம்

கருப்பு பணத்திலும்
காந்தி சிரிக்கிறார் - வெள்ளையாய்

இப்படியான ஹைக்கூ கவிதைகளையும் நீங்கள் தரவேண்டும் பாலா புன்னகை ok


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Sep 30, 2011 6:31 pm

பிரமாதம். மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 6:37 pm

aathma wrote:
எதுகை மோனையுடன் கூடிய கவிதைகளை நீங்க நிறைய , எங்களுக்கு தரணும்

நான் கூட

உளுந்து ஊறினா தோசை
உள்ளம் ஊறினா ஆசை
உதட்டுக்கு மேலே மீசை
உடனே கொடுத்திடு பீஸை

- ன்னு எதுகை மோனையெல்லாம் வச்சுக் கவிதை எழுதினேன்... படிக்கலாயா?

புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக