புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி
Page 1 of 1 •
வலுவான லோக்பால் மசோதாவின் 3 முக்கிய அம்சங்களை ஏற்று, பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12 நாள் போராட்டம் வெற்றி பெற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை இன்று காலை வாபஸ் பெறுகிறார்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி, 73 வயதான அன்னா ஹசாரே, கடந்த 16-ந்தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
3 முக்கிய நிபந்தனைகள்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 12-வது நாளாக இந்த உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. அவருடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு மேற்கொண்ட தொடர் சமரச முயற்சியை தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு 3 முக்கிய நிபந்தனைகளை அன்னா விதித்தார்.
அதன் விவரம் வருமாறு-
மக்கள் சாசனம்
1.அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசன அறிவிப்பு பலகை வைத்திருக்க வேண்டும். மக்களுடைய குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான கால வரையறை நிர்ணயித்து, அதற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை விதிப்பது.
2.அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்குவதற்கான சட்டப் பிரிவை லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டும்.
3.கீழ்நிலை ஊழியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களையும் லோக்பால் சட்ட மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
பாராளுமன்றத்தில் விவாதம்
உண்ணாவிரதம் காரணமாக அன்னா ஹசாரேவின் உடல்நிலை நாளுக்கு நாள் பாதிப்பு அடைந்து வந்தது. இதனால், உண்ணாவிரத போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்தது.
அன்னா ஹசாரேவின் 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, வலுவான லோக்பால் மசோதா குறித்து பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று, அன்னா குழுவினரிடம் உறுதி அளித்தது.
அதன்படி பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று விவாதம் நடைபெற்றது. மக்களவையில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், இந்த விவாதத்தை நாடு முழுவதும் மட்டுமின்றி உலகமே கவனிப்பதாக தெரிவித்தார்.
திடீர் சிக்கல்
விவாதம் நடந்து கொண்டு இருந்த நிலையில், நேற்று மாலை திடீர் என்று புதிய சிக்கல் எழுந்தது. மத்திய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அன்னா குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆகியோர், விவாதத்துக்குப்பின் தீர்மானம் நிறைவேற்றுவதில் அரசு தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
"கடந்த 4 நாட்களில், மூன்று முறை அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு உள்ளது. 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதத்துக்குப்பின் ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற கருத்தை தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது தீர்மானமும் இல்லை; ஓட்டெடுப்பும் இல்லை என்று கூறுவதை, துரோகம் அல்லாமல் வேறு என்ன?'' என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மன்மோகன்சிங்குடன் ஆலோசனை
அத்துடன் ஓட்டெடுப்பை பா.ஜனதா விரும்பவில்லை என்றும் அன்னா குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டதால், பா.ஜனதாவின் நிலை என்ன? என்பதை விளக்கும்படி ராம்லீலா மைதானத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அத்வானி மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார்கள்.
அப்போது அரசு தரப்பில் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்று பா.ஜனதா தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பா.ஜனதா தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் குரல் ஓட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
தீர்மானம் நிறைவேறியது
அதைத்தொடர்ந்து பாராளுமன்ற மக்களவையில் நடந்த விவாதம் நேற்று இரவு 8 மணி அளவில் முடிவடைந்தது. பின்னர் விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த தீர்மானம் நிறைவேறியது. பின்னர் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் ஒத்தி வைத்தார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அன்னா ஹசாரேவின் 3 முக்கிய அம்சங்களுடன் வலுவான லோக்பால் மசோதாவை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல் மேல் சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உண்ணாவிரதம் இன்று வாபஸ்
பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய கடிதம் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் மூலம் அன்னா ஹசாரேவிடம் வழங்கப்பட்டது. வலுவான லோக்பால் மசோதா தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு அன்னா ஹசாரேவும் அவருடைய ஆதரவாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அப்போது மேடையில் பேசிய அன்னா ஹசாரே, தங்களது போராட்டம் பாதி தான் வெற்றி பெற்று இருக்கிறது என்றாலும், மத்திய அரசின் முடிவை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற போவதாக கூறினார்.
அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்துக்கு 12-வது நாளான நேற்று வெற்றி கிடைத்து உள்ளது. அதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு வாபஸ் பெறுகிறார்.
தினதந்தி
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
எங்கும் லோக்பால் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே..
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
எங்கும் லோக்பால் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா
கே. பாலா wrote:ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
எங்கும் லோக்பால் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே..
இதே மகிழ்ச்சியான மனநிலைதான் இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்குள்ளும் ஏற்பட்டது.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்த வெற்றி நாம் அனைவருக்கும் கிடைத்துள்ள வெற்றி..!
- Sponsored content
Similar topics
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
» அன்னா ஹசாரே நாளை சென்னை வருகிறார்!
» வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
» அன்னா ஹசாரே நாளை சென்னை வருகிறார்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|