புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
107 Posts - 49%
heezulia
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
9 Posts - 4%
prajai
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
234 Posts - 52%
heezulia
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
18 Posts - 4%
prajai
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
5 Posts - 1%
Barushree
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_m10உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா


   
   
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Thu Aug 25, 2011 8:07 pm

வறுமை என்பது மனிதனுக்கு பல வழிகளில் வரும் எனவே அதற்க்காக வறுமை நிலையில் உள்ள மனிதனை நாம் கண்டுக்காமலும் விடக்கூடாது பட்டினியால் இன்று எத்தனை பேர் உயிர் இளக்கும் போது அந்த உயிரைக்காப்பாத்த கொஞ்சமேனும் நாங்களும் உதவி செய்யலாம் அல்லவா?

எனவே இதனைப்பாருங்கள் எனக்கு எனது தோழி அனுப்பியது

www.natpanimantram.blogspot.com



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 25, 2011 8:21 pm

அஞ்சலி, இது போல் லிங்க் தருவதற்க்கு பதில், அந்த செய்தியை இங்கு அறியத்தாருங்கள். அது தான் இந்த தளத்தின் விதிமுறை. சரியா?

மேலும், நீங்கள் சமையல் அறை இல் பதிந்துள்ளீர்கள் , எனவே நான் இதை பொது வுக்குமாற்றி விடும்படி 'நடத்துனர்களை' கேட்டுக்கொள்கிறேன் , நீங்களும், லிங்க்குக்கு பதிலாக, அந்த செய்தியை இங்கு பதியுங்கள் .

புரிந்து கொண்டமைக்கு நன்றி புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 25, 2011 8:58 pm

அக்கா சொல்வதை போல் செயல் படுங்கள் அஞ்சலி..!
நன்றி அக்கா..! சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 25, 2011 9:12 pm

நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.

இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.

என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.

நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது

நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.

முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்

இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 25, 2011 9:19 pm

இல்ல கிச்சா நீங்க சொன்னது 100 % சரிதான்புன்னகை இது என் கருத்து நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 1:06 am

உதவும் கரங்கள் இங்கு பல உண்டு .. உண்மையாய் இருப்பின் அனைவரும் உதவுவார்கள் .



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 26, 2011 1:14 am

இளமாறன் wrote:உதவும் கரங்கள் இங்கு பல உண்டு .. உண்மையாய் இருப்பின் அனைவரும் உதவுவார்கள் .
உங்களாள் யாருக்கேனும் உதவி செய்ய விருப்பமா 678642

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 2:39 am

kitcha wrote:நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.

இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.

என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.

நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது

நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.

முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்

இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
அண்ணன் சொல்வது சரி ஆனால் அதன் உறுப்பினராக இருக்கும் சட்டத்தரணிகளில் என் தோழியின் சகோதரன் குமரன் அது பற்றி கேட்கும் போது சொல்றார் அல்லாஹ் என்று பொதுவாகச்சொல்லும் பெயர் ஆகவே அது ஒரு மதம் சார்ந்தது இல்லை இந்த அமைப்பு நிறைய கலாச்சாரவிழாக்களுக்கு உதவி செய்துள்ளது என்று சொன்னார் ஆனால் நாமும் வாழ்வோம் பிறரையும் வாழவைப்போம் என்பதற்கிணங்க எல்லாரும் எல்லா வற்றையும் பார்ப்போம். நன்றி



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Fri Aug 26, 2011 3:18 am

இளமாறன் wrote:உதவும் கரங்கள் இங்கு பல உண்டு .. உண்மையாய் இருப்பின் அனைவரும் உதவுவார்கள் .
அதுதான் ஈகரை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Aug 26, 2011 4:22 am

kitcha wrote:நீங்கள் கொடுத்த அந்த லிங்கைப் பார்த்தேன்.இலங்கையில் முனாஸ் என்ற ஒரு நற்பணி மன்றம் மூலம் உதவும் ஒரு அமைப்பு.வரவேற்க படவேண்டிய, சந்தோசப்பட வேண்டிய விசயம்.

இங்கும்(தமிழ் நாட்டில்) இது போல் அமைப்பு உள்ளது.நல்ல உள்ளங்கள் கொண்ட நெஞ்சங்கள் விளம்பரம் இல்லாமல் உதவுகிறார்கள்.இதே போல் அந்த முனாஸ் அமைப்பிற்கும் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ ஜீவன்கள் கண்டிப்பாக உதவுவார்கள் விளம்பரம் இல்லாமல்.

என்னுடைய ஒரு சிறு கருத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்த ஒரு உதவியும் நலத்திட்டம் செய்யும் போதும் அங்கு மதமோ அல்லது ஜாதியோ தலை தூக்கக் கூடாது.அப்படி வந்தால் அந்த ஜாதியை மதத்தை சேராதவர்களை அது காயப்படுத்தும்.அப்படி காயப்படுகிறவர்கள், அந்த அமைப்பிற்கு மனமுவந்து ஏதாவது செய்யணும் என்று வருகிற எண்ணமும் குறைந்து விடும்.

நீங்கள் உள்ள அந்த பதிவில் அப்படி ஒரு மதத்தைப் பற்றி மட்டும் உள்ளது. Everything for Allah என்று ஒரு இடத்தில் வருகிறது

நல்ல எண்ணம் உள்ளவர்கள் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.அவர்களை மதத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் பிரிக்க வேண்டாம்.

முடிந்தால் உதவு, உபதேசம் வேண்டாம் என்று யாரவது நினைத்தால் அதற்கு நான் சாரி சொல்லிவிடுகிறேன்

இது என்னுடைய கருத்து.இதைப் படிக்கும் மற்ற நமது ஈகரை நண்பர்களை இந்த பின்னூட்டம் காயப்படுத்தினால் அல்லது சங்கடப் படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
இவர் என்னுடைய நண்பர் முனாஸ் சுலைமான் அவர்கள் .
இவர் பெயரில் தான் நற்பணி மன்றமும் ,நற்பணி நடந்து வருகிறது .
நன்கொடை கொடுத்தவருக்கு,இறைவன் நல் அருள் தருவானக யென்று உள்ளது .
படைத்தவனே யெல்லாம் யென்றும் சொல்வது எமது வழ்க்கம் இலவளே !
இங்கு உதவிய உதவிக்கு நன்றியும் ,அந்த உதவியை செய்ய தூண்டிய இறைவனுக்கு நன்றி தான் இலவளே !
உதவி செய்ய உபதேசம் சொன்னால் தவறில்லை என்பது யனது கருத்து .
இங்கு மதம் முக்கியமில்லை மனமே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக