புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Abiraj_26 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ?
" இளமை என்பது வயதை பொருத்ததல்ல , காலம் நாம் மீது வாரி இறைக்கிற புழுதியை உதற தயாராய் இருப்பவர்களே இளைஞர்கள்.
..............................................இறையன்பு .இ.ஆ.ப
இளைய சமுதாயத்தை நோக்கி விவேகானந்தர் விடுத்த அறை கூவல், இன்றுவரை ஒளித்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான பரிணாமங்களில் படையெடுக்கும் சுய நலத்தை, வெல்ல கூடிய சக்தி இளைய சமுதாயத்திற்க்கு மட்டுமே உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.
சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் அன்றைய இளைய சமுதாயம் காயமடைந்தது. அதை போலவே அடித்தட்டு மக்களுக்கும் சுதந்திரத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு இளைய சமுதாயம் புரட்சி செய்தது. இதில் கசப்பான உண்மை என்ன என்றால், சுதந்திர போராட்டத்தின் வலிகளை விட அதை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் பெற்ற காயங்களும் வலிகளும் அதிகம்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். அதாவது, எல்லோரும் ஓர் விலை : எல்லோரும்
ஓர் நிறை; என்ற பாரதியின் வரிகளை பிரகடனப் படுத்துவதற்காக, அன்றைய இளைய சமுதாயம் நடத்திய எழுச்சிமிகு கலகங்களே இன்றைய கழகங்களின் வளர்ச்சிக்கு காரணம். இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்று அது சரியாய் இருக்கிறதா என்பது வேறு விஷயம்.
ஊழல் செய்யும் தலைவர்கள் ஊழலுக்கு துணை போகும் தலைவர்கள் என்று, நாம் ஊடகங்கள் சுட்டி காட்டுகிற பெரும்பாலான தலைவர்களில் சிலர், இளைஞர்களாய் இருக்கும் போது சமூகத்திற்க்கு சேவை செய்து நற்பெயர் எடுத்தவர்கள். இது வேதனையாகவும் வேடிக்கையாகவும் நடை பெறுகிற தொடர் நிகழ்வுகள்.
அடித்தட்டு மக்களுக்காக போராடி அவர்களாலேயே அச்சியை பிடித்த தலைவர்கள், பதவிக்கு பின் சுயநல வாதிகளாய் மாறிவிடுகிறார்கள். ஆக 64 வருட சுதந்திர இந்தியா நமக்கு காற்று தருகிற பாடம் மிக எளிமையானது. அதே சமயத்தில் ஆழமானது.
" ஒரு நாட்டின் நல்லாட்சி என்பது இளைய சமுதாயத்தின் தொடர்ச்சியான புரட்சியை பொறுத்தது என்பதுதான் அந்த பாடம்.
வாராது வந்த மாமணி போல் இளைய சமுதாயத்தின் புரட்சியை ஆரமிப்பதற்கான அறை கூவல் தற்போது ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் நாம் ஊழலையும், பிரிவினை வாதங்களையும் வீழ்த்த வேண்டும் என்பதே காலம் நமக்கு கொடுத்திருக்கும் கடமை.
இந்த கடமையை நிறை வேற்றுவதற்கான சாத்தியம் இளைய சமுதாயத்திற்கு இருக்கிறதா? என்பதை பரீட்சையித்து பார்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களில் தேச பக்தி இல்லாத, இளம் பெண்களையோ, ஆண்களையோ பார்க்க முடியாது. அதை சமயத்தில் வீணாகிற தண்ணீரை நிறுத்துவதும். தேவை அற்று எரிகிற விளக்கை அனைத்து மின்சாரத்தை சிக்கனப் படுத்துவதும், தேசத்தில் ஊழல் மலிந்து விட்டது என அங்கலாய்த்து கொள்வது மட்டுமே தேசபக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த குறுகிய மனப்பான்மை யுடைய தேச பக்தியால் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயத்தில்
அப்துல் காலம் அவர்கள் போன்றவர்களின் வருகைக்கு பின்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேசத்தின் மீதான பற்றும், அதன் தேவையின் மீதான பார்வையும் பரந்து பட்டிருப்பது ஆரோக்யத்தின் அறிகுறி.
களமிறங்க காத்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு வலிகட்டி தேவை என்பதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு பேச்சளவில் மட்டும் தான். அவர்கள் போராடுவதற்கு தயாராய் இல்லை. என்று இளைய சமுதாயத்தை குறை கூறவும் முடியாது.
சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும், ஊடகமும் இளைய சமுதாயத்தை வழிநடத்தி சென்றால் இந்தியா ஒளிரும்.
பொங்கு வெங் களிற்றுக்கும் அஞ்சோம்;
போர்க்களம் புகுவதற்கும் அஞ்சோம்; --.( நா. பிச்சை மூர்த்தி )
(இந்த கட்டுரையை சென்ற வருடம் புதிய தலைமுறை வார இதழ் அறிவித்த "பத்திரிகையாளர் திட்டம் 2011 " என்கிற போட்டிக்காக அனுப்பினேன். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டேன். ஒருவேளை இந்த கட்டுரையில் நல்ல சாராம்சம் இல்லை போல.
ஆனால் இதற்க்கு முன் அவர்கள் அறிவித்த , என் கவுன்ட்டர்கள் சரியா?
என்கிற விவாதத்தில் பதில் அனுப்பினேன். அதை தேர்ந்தெடுத்து அந்த வார இதழில் வெளியிட்டு 500 ரூபாய் பரிசும் அளித்தார்கள். ( கோவையில் சிறுமியையும் சிறுவனையும் கடத்தியவர்களை, என்கவுண்டர் செய்த போது )
இந்த ஊக்கத்தில்தான் மேல் உள்ள கட்டுரையை எழுதுனேன். நான் எதிர்பார்ப்பது எதுவும் கிடைக்காதது போல இதுவும் கிடைக்க வில்லை. ஆனால் மறுபடியும்
ஆனந்த பத்மநாப சாமியின் சொத்துக்களை என் செய்யலாம்? என்ற விவாதத்திற்க்கு, நான் எழுதிய பதிலை தேர்வு செய்து 300 ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ) [b]
" இளமை என்பது வயதை பொருத்ததல்ல , காலம் நாம் மீது வாரி இறைக்கிற புழுதியை உதற தயாராய் இருப்பவர்களே இளைஞர்கள்.
..............................................இறையன்பு .இ.ஆ.ப
இளைய சமுதாயத்தை நோக்கி விவேகானந்தர் விடுத்த அறை கூவல், இன்றுவரை ஒளித்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான பரிணாமங்களில் படையெடுக்கும் சுய நலத்தை, வெல்ல கூடிய சக்தி இளைய சமுதாயத்திற்க்கு மட்டுமே உண்டு என்பது வரலாறு காட்டும் உண்மை.
சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் அன்றைய இளைய சமுதாயம் காயமடைந்தது. அதை போலவே அடித்தட்டு மக்களுக்கும் சுதந்திரத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு இளைய சமுதாயம் புரட்சி செய்தது. இதில் கசப்பான உண்மை என்ன என்றால், சுதந்திர போராட்டத்தின் வலிகளை விட அதை நிலை நாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் பெற்ற காயங்களும் வலிகளும் அதிகம்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு இது நன்றாகவே தெரியும். அதாவது, எல்லோரும் ஓர் விலை : எல்லோரும்
ஓர் நிறை; என்ற பாரதியின் வரிகளை பிரகடனப் படுத்துவதற்காக, அன்றைய இளைய சமுதாயம் நடத்திய எழுச்சிமிகு கலகங்களே இன்றைய கழகங்களின் வளர்ச்சிக்கு காரணம். இதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இன்று அது சரியாய் இருக்கிறதா என்பது வேறு விஷயம்.
ஊழல் செய்யும் தலைவர்கள் ஊழலுக்கு துணை போகும் தலைவர்கள் என்று, நாம் ஊடகங்கள் சுட்டி காட்டுகிற பெரும்பாலான தலைவர்களில் சிலர், இளைஞர்களாய் இருக்கும் போது சமூகத்திற்க்கு சேவை செய்து நற்பெயர் எடுத்தவர்கள். இது வேதனையாகவும் வேடிக்கையாகவும் நடை பெறுகிற தொடர் நிகழ்வுகள்.
அடித்தட்டு மக்களுக்காக போராடி அவர்களாலேயே அச்சியை பிடித்த தலைவர்கள், பதவிக்கு பின் சுயநல வாதிகளாய் மாறிவிடுகிறார்கள். ஆக 64 வருட சுதந்திர இந்தியா நமக்கு காற்று தருகிற பாடம் மிக எளிமையானது. அதே சமயத்தில் ஆழமானது.
" ஒரு நாட்டின் நல்லாட்சி என்பது இளைய சமுதாயத்தின் தொடர்ச்சியான புரட்சியை பொறுத்தது என்பதுதான் அந்த பாடம்.
வாராது வந்த மாமணி போல் இளைய சமுதாயத்தின் புரட்சியை ஆரமிப்பதற்கான அறை கூவல் தற்போது ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் நாம் ஊழலையும், பிரிவினை வாதங்களையும் வீழ்த்த வேண்டும் என்பதே காலம் நமக்கு கொடுத்திருக்கும் கடமை.
இந்த கடமையை நிறை வேற்றுவதற்கான சாத்தியம் இளைய சமுதாயத்திற்கு இருக்கிறதா? என்பதை பரீட்சையித்து பார்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களில் தேச பக்தி இல்லாத, இளம் பெண்களையோ, ஆண்களையோ பார்க்க முடியாது. அதை சமயத்தில் வீணாகிற தண்ணீரை நிறுத்துவதும். தேவை அற்று எரிகிற விளக்கை அனைத்து மின்சாரத்தை சிக்கனப் படுத்துவதும், தேசத்தில் ஊழல் மலிந்து விட்டது என அங்கலாய்த்து கொள்வது மட்டுமே தேசபக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த குறுகிய மனப்பான்மை யுடைய தேச பக்தியால் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயத்தில்
அப்துல் காலம் அவர்கள் போன்றவர்களின் வருகைக்கு பின்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தேசத்தின் மீதான பற்றும், அதன் தேவையின் மீதான பார்வையும் பரந்து பட்டிருப்பது ஆரோக்யத்தின் அறிகுறி.
களமிறங்க காத்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்கு ஒரு வலிகட்டி தேவை என்பதுதான் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு பேச்சளவில் மட்டும் தான். அவர்கள் போராடுவதற்கு தயாராய் இல்லை. என்று இளைய சமுதாயத்தை குறை கூறவும் முடியாது.
சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும், ஊடகமும் இளைய சமுதாயத்தை வழிநடத்தி சென்றால் இந்தியா ஒளிரும்.
பொங்கு வெங் களிற்றுக்கும் அஞ்சோம்;
போர்க்களம் புகுவதற்கும் அஞ்சோம்; --.( நா. பிச்சை மூர்த்தி )
(இந்த கட்டுரையை சென்ற வருடம் புதிய தலைமுறை வார இதழ் அறிவித்த "பத்திரிகையாளர் திட்டம் 2011 " என்கிற போட்டிக்காக அனுப்பினேன். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டேன். ஒருவேளை இந்த கட்டுரையில் நல்ல சாராம்சம் இல்லை போல.
ஆனால் இதற்க்கு முன் அவர்கள் அறிவித்த , என் கவுன்ட்டர்கள் சரியா?
என்கிற விவாதத்தில் பதில் அனுப்பினேன். அதை தேர்ந்தெடுத்து அந்த வார இதழில் வெளியிட்டு 500 ரூபாய் பரிசும் அளித்தார்கள். ( கோவையில் சிறுமியையும் சிறுவனையும் கடத்தியவர்களை, என்கவுண்டர் செய்த போது )
இந்த ஊக்கத்தில்தான் மேல் உள்ள கட்டுரையை எழுதுனேன். நான் எதிர்பார்ப்பது எதுவும் கிடைக்காதது போல இதுவும் கிடைக்க வில்லை. ஆனால் மறுபடியும்
ஆனந்த பத்மநாப சாமியின் சொத்துக்களை என் செய்யலாம்? என்ற விவாதத்திற்க்கு, நான் எழுதிய பதிலை தேர்வு செய்து 300 ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ) [b]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பாராட்டுக்கள் பெருமாள்... நல்ல சிந்தனை உனக்கு.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:ஆனாலும் கட்டுரை எழுதுவது என்பதும் ஒரு தனி சிறப்பே எனக்கு அந்த அளவு திறமை இல்லை.................
உங்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள்![]()
உமா wrote:பாராட்டுக்கள் பெருமாள்... நல்ல சிந்தனை உனக்கு.![]()
நன்றி! இதை படித்ததற்காகவே இன்னொருமுறை நன்றி சொல்கிறேன் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் சிந்தனைச் சிற்பியே
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் சிந்தனைச் சிற்பியே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ? Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அனைவருக்கும் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை அய்யம் பெருமாள்... பதிந்தமைக்கு நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]![]()
![]()
![]()
![]()
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அய்யம் பெருமாள் .நா wrote:kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]![]()
![]()
![]()
![]()
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
வெற்றிக்கு படிக்கட்டு தோல்விதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![புதிய சமுதாயம் புரட்சி செய்யுமா ? Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
kitcha wrote:அய்யம் பெருமாள் .நா wrote:kitcha wrote:உங்களுடைய சிந்தனையும் அதன் வெளிப்பாடும் நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த கட்டுரையாளனாக வருவதற்கு எனது வாழ்த்துகள் [b]சிந்தனைச் சிற்பியே[/b]![]()
![]()
![]()
![]()
நன்றி கிச்சா ! ஆனா சிந்தனைச் சிற்பியே இதெல்லாம் ஓவர்! எனது சிந்தனை நல்லதாய் இருந்திருந்தால் நான் , அந்த போட்டியில் வென்றிருப்பேன். என்னை விட சிறப்பான கட்டுரையை மற்றவர்கள் எழுதியதால்தான் நான் தோற்றேன். ஆகவே எனது சிந்தனை எல்லாம் சும்மாதான்! சுமார்தான் !
வெற்றிக்கு படிக்கட்டு தோல்விதான்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|