புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பெண்களின் இதையத்தில் தைக்கும்;
இத்தனை இரும்பு ஊசிகள்!
பிறந்தவுடன் சலிப்பு!
வளர்ந்த உடன் மொட்டையடிப்பு!
வளரும் போதே சிறகருப்பு!
மலர்ந்ததும் விழா எடுப்பு!
வழியில் நடக்கும் இடமெல்லாம் -
காம பார்வை முள் பதிப்பு!
முட்டி மோதி படிக்கச் செல்லவே
ஆயிரம் பல தடுப்பு!
தடைகளை மீறி - படிக்கச் சென்றாலும்
"வீட்டின் வாசலிலிருந்து பேருந்து நிலையம் வரை;
அங்கிருந்து - மீண்டும் கல்லூரி வரை; தொட்டும் உரசியும்
காதல் கடிதம் கொடுத்தும் தவறாக நினைத்தும் பேசியும்
அப்பப்பா இவ்வளவு இருக்குமோ" என பயந்து
இவைகளெல்லாம் இல்லாமல் மீறி -
மூன்று வருடம் படித்து விட வேண்டுமே என்ற கொதிப்பு!
எங்கும், ஆணா பெண்ணா என்ற பகிர்ப்பு!
சிரித்து பேசினாலே வார்த்தைகளால் -
கொள்ளும் அவமதிப்பு!
தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
காதலித்தால் வீட்டின் அன்பினை காட்டி
உடைத்துவிடும் ரனப்பு!
திருமணமென்ற பேரில் (சில பேரின்)
சிறையடைப்பு!
தாய்மை மகத்துவமென்று கண்கட்டிய
பத்து மாத கணப்பு!
குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!
கணவனின் அத்தனை ஆணைகளை எல்லாம் மீறி
வீட்டை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு!
இதுக்கெல்லாம் வேறு வீட்டின் -
குத்துவிளக்கு என்ற பட்டமளிப்பு!
அவ்வப்போது இளவயசு காதலை..
சுற்றித் திரிந்த நாட்களை.. வலிகளை நினைவுறுத்தும்
ஊடகங்களின் பரிசளிப்பு!
இவைகளை எல்லாவற்றையும் தாண்டியும் -
எப்படியோ தெரியவில்லை - எனக்கு
மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமென்ற
நினைப்பு!
------------------------------------------------------------
வித்யாசாகர்
இத்தனை இரும்பு ஊசிகள்!
பிறந்தவுடன் சலிப்பு!
வளர்ந்த உடன் மொட்டையடிப்பு!
வளரும் போதே சிறகருப்பு!
மலர்ந்ததும் விழா எடுப்பு!
வழியில் நடக்கும் இடமெல்லாம் -
காம பார்வை முள் பதிப்பு!
முட்டி மோதி படிக்கச் செல்லவே
ஆயிரம் பல தடுப்பு!
தடைகளை மீறி - படிக்கச் சென்றாலும்
"வீட்டின் வாசலிலிருந்து பேருந்து நிலையம் வரை;
அங்கிருந்து - மீண்டும் கல்லூரி வரை; தொட்டும் உரசியும்
காதல் கடிதம் கொடுத்தும் தவறாக நினைத்தும் பேசியும்
அப்பப்பா இவ்வளவு இருக்குமோ" என பயந்து
இவைகளெல்லாம் இல்லாமல் மீறி -
மூன்று வருடம் படித்து விட வேண்டுமே என்ற கொதிப்பு!
எங்கும், ஆணா பெண்ணா என்ற பகிர்ப்பு!
சிரித்து பேசினாலே வார்த்தைகளால் -
கொள்ளும் அவமதிப்பு!
தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
காதலித்தால் வீட்டின் அன்பினை காட்டி
உடைத்துவிடும் ரனப்பு!
திருமணமென்ற பேரில் (சில பேரின்)
சிறையடைப்பு!
தாய்மை மகத்துவமென்று கண்கட்டிய
பத்து மாத கணப்பு!
குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!
கணவனின் அத்தனை ஆணைகளை எல்லாம் மீறி
வீட்டை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு!
இதுக்கெல்லாம் வேறு வீட்டின் -
குத்துவிளக்கு என்ற பட்டமளிப்பு!
அவ்வப்போது இளவயசு காதலை..
சுற்றித் திரிந்த நாட்களை.. வலிகளை நினைவுறுத்தும்
ஊடகங்களின் பரிசளிப்பு!
இவைகளை எல்லாவற்றையும் தாண்டியும் -
எப்படியோ தெரியவில்லை - எனக்கு
மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமென்ற
நினைப்பு!
------------------------------------------------------------
வித்யாசாகர்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
இறைய நமது இளையவர் கையிதான் இதன் மற்றம் இருக்கிறது மாற்றுவார்கள்
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
இறைய நமது இளையவர் கையிதான் இதன் மற்றம் இருக்கிறது மாற்றுவார்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!
என்ன அருமையான கவிதை ஒரு பெண்ணின் பிறப்பிலிருந்து இறுதிவரை அனுபவிக்கும் வேதனைகளை சித்தரிப்பதாக இருக்கின்றது பாவம் பெண்கள் இந்தக்கவிதை அவர்கள்மேல் இன்னும் அன்பு அதிகரிக்கின்றது நன்றிகள் அண்ணா எல்லா வரிகளுக்கு அருமை பிரித்துக்குற முடியவில்லை
எல்லா ஆண்களுக்கு இது ஒரு படிப்பாக இருக்கட்டும்
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!
என்ன அருமையான கவிதை ஒரு பெண்ணின் பிறப்பிலிருந்து இறுதிவரை அனுபவிக்கும் வேதனைகளை சித்தரிப்பதாக இருக்கின்றது பாவம் பெண்கள் இந்தக்கவிதை அவர்கள்மேல் இன்னும் அன்பு அதிகரிக்கின்றது நன்றிகள் அண்ணா எல்லா வரிகளுக்கு அருமை பிரித்துக்குற முடியவில்லை
எல்லா ஆண்களுக்கு இது ஒரு படிப்பாக இருக்கட்டும்
பெண்கள் விண்ணை தாண்டி ஆராய்ச்சி செய்ய வந்து விட்ட இந்த காலத்திலும் இப்படி இயற்கையும் செயற்க்கையுமாய் சில வருத்தங்களை தாங்கிக் கொண்டு தான் நம்மோடு சிரிக்கிறார்களென்று காட்ட மட்டுமே தாய்மையை கூட கணமென்றேன். தாய்மார்களுக்கு வருத்தம் வருமெனில் மன்னிக்கவும்.
பிறப்பு இயற்க்கை என்றாலும் தவம் என்றாலும், பிறப்பிடத்திற்கு வலி வலி தானே; பிரசவம் இன்னொரு பிறவி தானே; பத்து மாதம் வரம் தான் ஆயினும் கணம் கணம் தானே???
இத்தனை வலிகளுக்கிடையே தமிழகத்தின் வரைபடக் கோடினை கூட தாண்டாத நிறைய பெண்களின் வலிகளுக்கும் நண்பர் கிருபை அவர்களின் சீன பதிவுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்!
பார்க்க: https://eegarai.darkbb.com/-f5/23---t6707.htm#60955
பிறப்பு இயற்க்கை என்றாலும் தவம் என்றாலும், பிறப்பிடத்திற்கு வலி வலி தானே; பிரசவம் இன்னொரு பிறவி தானே; பத்து மாதம் வரம் தான் ஆயினும் கணம் கணம் தானே???
இத்தனை வலிகளுக்கிடையே தமிழகத்தின் வரைபடக் கோடினை கூட தாண்டாத நிறைய பெண்களின் வலிகளுக்கும் நண்பர் கிருபை அவர்களின் சீன பதிவுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்!
பார்க்க: https://eegarai.darkbb.com/-f5/23---t6707.htm#60955
பிரகாஸ் wrote:இன்றைய நமது இளையவர் கையில்தான், இதன் மற்றம் இருக்கிறது. மாற்றுவார்கள்.
நிச்சையமாக தோழர்களே;
அந்த இளையவர்கள் நம்மிடமே துவங்குகிறார்கள் என்பதையும், நாமே வழி நடத்துகிறோம், நாமே தக்க படிப்பினையை ஆணுக்கும் பெண்ணுக்குமாய், பெருமை சேர்க்கும் படிப்பினையை தரவேண்டும் என்பதையும் இங்கே வாய்ப்பு கிடைத்ததால் தாழ்மையுடன் நினைவு கூறுகிறேன் இனிய நண்பர்களே!
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
ஈகரையில் இருந்து நான் ஆரம்பித்து விட்டேன் வித்தியா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய நம் வித்யாசாகர் அவர்களுக்கு..முதலில் நன்றி கலந்த பாராட்டுக்கள்...என்ன வித்யாசாகர் பெண்களை பற்றிய உண்மைகளை இப்படி கூட கவிதையில் தர முடயுமா ..அப்படி முடுமேன்றால் அது நம்ம வித்யாசாகர் தான் ..மீனுவுக்கு ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி மீனுவுக்கு ....எல்லோரும் பெண்களை பற்றி மீண்டும் சிந்திக்க தொடக்க விழா ஏற்படுத்தி தந்த நம் வித்யாசாகர் வாழ்க ..வளர்க அவர் கவிதைகள்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று
ரூபன் பெண்களை பற்றி சிந்திக்க இல்லையா ..என்ன பிரகாஸ் அண்ணா நீங்க..ரூபனின் முழு நேர தொழிலே பெண்களை பற்றி சிந்திப்பதும் ..அவங்க முநேற்றத்தில் பங்களிப்பும் தானே அவனோட முழு நேர வேலை..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
meenuga wrote:பிரகாஸ் wrote:ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று
ரூபன் பெண்களை பற்றி சிந்திக்க இல்லையா ..என்ன பிரகாஸ் அண்ணா நீங்க..ரூபனின் முழு நேர தொழிலே பெண்களை பற்றி சிந்திப்பதும் ..அவங்க முநேற்றத்தில் பங்களிப்பும் தானே அவனோட முழு நேர வேலை..
ரூபன் சொல்லவே இல்ல
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|