புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 8 of 16 •
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
அரை மூடி தேங்காய் துருவல்
2 - 4 பச்சைமிளகாய்
2 ஸ்பூன் எள்
அரை ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன் 'கிஸ் மிஸ்'
10 - 12 முந்திரி
ஒரு ஸ்பூன் சக்கரை
உப்பு
பொரிக்க எண்ணெய்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஊறவைத்துப பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
இப்போது இன்னொரு பேசினில், தேங்காய், கிஸ் மிஸ், உடைத்த முந்திரி, எள் , எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
அந்த பெரிய உருண்டை இல் கிண்ணி போல செய்து, இந்த சின்ன உருண்டையை வைத்து மொத்தமாக உருட்டவும்.
அல்லது வடைகள் போல தட்டவும்.
எண்ணெய் யை காய வைத்து உருட்டி அல்லது தட்டி வைத்துள்ள போண்டக்களை போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
ஜவ்வரிசி ஒரு கப் ( அலசி அரைமணி ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு கால் கிலோ (வேகவைத்து உதிர்க்கவும் )
வெங்காயம் பெரிசு ஒன்று
இஞ்சி துருவியது கொஞ்சம்
அரை மூடி தேங்காய் துருவல்
2 - 4 பச்சைமிளகாய்
2 ஸ்பூன் எள்
அரை ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
1 டேபிள் ஸ்பூன் 'கிஸ் மிஸ்'
10 - 12 முந்திரி
ஒரு ஸ்பூன் சக்கரை
உப்பு
பொரிக்க எண்ணெய்
எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஊறவைத்துப பிழிந்த ஜவ்வரிசி, உருளைகிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம் , சீரகம் எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு பிசையவும்.
பெரிய பெரிய உருண்டைகளாக்கவும்.தனியே வைக்கவும்.
இப்போது இன்னொரு பேசினில், தேங்காய், கிஸ் மிஸ், உடைத்த முந்திரி, எள் , எலுமிச்சை சாறு, பச்சைமிளகாய் மற்றும் துருவின இஞ்சி, கொஞ்சம் உப்பு எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
அந்த பெரிய உருண்டை இல் கிண்ணி போல செய்து, இந்த சின்ன உருண்டையை வைத்து மொத்தமாக உருட்டவும்.
அல்லது வடைகள் போல தட்டவும்.
எண்ணெய் யை காய வைத்து உருட்டி அல்லது தட்டி வைத்துள்ள போண்டக்களை போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:அக்கா உங்க சமையல் குறிப்புகள் படிச்சே, இப்போ 4 கிலோ ஏறிடுச்சி, இன்னும் இது மாதிரி சாப்பிட்டிருந்தா பலூன் தான்.
காத்துல பறந்தே பெங்களூர்ல விழுந்திருப்பேன்.
நிஜம் தான் மாமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அரை கப் பாம்பே ரவா
கால் கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 பச்சை மிளகாய்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
உப்பு
எண்ணெய் பொரிக்க
பெருங்காயப்பொடி
செய்முறை :
ரவை மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியே வெறும் வாணலி இல் வறுக்கவும்.
ஒன்றாக மோரில் ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,அரிசிமாவு, பெருங்காயப்பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி போண்டா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
அரை கப் பாம்பே ரவா
கால் கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 பச்சை மிளகாய்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
உப்பு
எண்ணெய் பொரிக்க
பெருங்காயப்பொடி
செய்முறை :
ரவை மற்றும் ஜவ்வரிசியை தனித்தனியே வெறும் வாணலி இல் வறுக்கவும்.
ஒன்றாக மோரில் ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,அரிசிமாவு, பெருங்காயப்பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி போண்டா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
எந்த சட்னி யுடனும் பரிமாறலாம்.
அல்லது டொமாடோ கெட்சப் கூடவும் பரிமாறலாம்.
ஜவ்வரிசி நன்கு பொரிந்து கொண்டு பார்க்கவும் ரொம்ப அழகாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
ஒரு கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 - 6 பச்சை மிளகாய்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கவும்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
ஜவ்வரிசியை மோரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,மிளகாய் பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி பகோடா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
'மெத்' என்று சுவையாக இருக்கும்.
ஒரு கப் ஜவ்வரிசி
ஒரு கப் மோர்
4 - 6 பச்சை மிளகாய்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கவும்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
ஜவ்வரிசியை மோரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அதில் உப்பு, பொடியாக நறுக்கின பச்சைமிளகாய்,மிளகாய் பொடி எல்லாம் போட்டு நன்கு பிசையவும்.
எண்ணெய் யை காய வைத்து மாவை உருட்டி பகோடா போடவும.
நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.
'மெத்' என்று சுவையாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
அரிசி மாவு ஒரு கப்
கடலை மாவு அரை கப்
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு அரை ஸ்பூன்
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால்
செய்முறை :
ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'மெது பகோடா' ரெடி.
குறிப்பு: ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with காசி அல்வா
அரிசி மாவு ஒரு கப்
கடலை மாவு அரை கப்
இஞ்சி துருவியது ஒரு ஸ்பூன்
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு அரை ஸ்பூன்
உப்பு
பெருங்கயப்பொடி
கறிவேப்பிலை
பொரிக்க எண்ணெய்
பச்சை மிளகாய் தேவையானால்
செய்முறை :
ஒரு பெரிய பேசினில் நெய் மற்றும் சோடா உப்பை போட்டு நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும் .
பிறகு அதில் மாவுகளை போட்டு நன்கு அழுத்தி கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு இஞ்சி துருவல், பெருங்காயம், பச்சைமிளகாய், மற்றும் கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
மாவு கொஞ்சம் மெத் என்று இருக்கணும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மாவை கையில் எடுத்து கிள்ளி கிள்ளி போடவும்.
நன்கு பவுன் கலராய் எடுக்கவும்.
'மெது பகோடா' ரெடி.
குறிப்பு: ஜானவாசத்தில் இந்த பகோடா தான்போடுவா with காசி அல்வா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாத பக்கோடான்னு தலைப்ப பார்த்து நான் இது
நமுத்துபோனதுன்னு நெனச்சுட்டேன்ம்மா...
நமுத்துபோனதுன்னு நெனச்சுட்டேன்ம்மா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
சேமியா ஒரு கப்
அரிசி மாவு 1 / 2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
மிளகாய் பொடி கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
சேமியாவை ஒரு பதினைந்து நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
பிறகு அதில் மற்ற சாமான்களை போட்டு நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கலந்த மாவை எடுத்து பகோடாக்கள் போடவும்.
நல்ல பவுன்கலரில் எடுக்கவும்.
நல்ல கரகரப்பான பக்கோடாக்கள் ரெடி.
சேமியா ஒரு கப்
அரிசி மாவு 1 / 2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
மிளகாய் பொடி கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
சேமியாவை ஒரு பதினைந்து நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
பிறகு அதில் மற்ற சாமான்களை போட்டு நன்கு பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கலந்த மாவை எடுத்து பகோடாக்கள் போடவும்.
நல்ல பவுன்கலரில் எடுக்கவும்.
நல்ல கரகரப்பான பக்கோடாக்கள் ரெடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சாத பக்கோடான்னு தலைப்ப பார்த்து நான் இது
நமுத்துபோனதுன்னு நெனச்சுட்டேன்ம்மா...
இல்லை இனியவன், இது நல்ல crisp ஆக இருக்கும். முயன்று பாருங்களேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்பிக்கை தான் வாழ்க்கைம்மா - நம்பிட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
முழு உளுந்து ஒரு கப்
நாலைந்து பச்சை மிளகாய்கள்
உப்பு
கொத்துமல்லி கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
இஞ்சி துருவல் கொஞ்சம்
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
பொரிக்க எண்ணெய்
செய்முறை :
உளுந்தை நன்கு களைந்து ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு கிரைண்டர் இல் நன்கு 'பொங்க பொங்க' அரைக்கவும்.
மட்டாக தண்ணீர் விடனும்.
பிறகு அதில் நன்கு பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், பெருங்காயம், துருவின இஞ்சி, உப்பு , கறிவேப்பிலை கொத்துமல்லி போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு வடைகளாக தட்டிப்போடவும்.
ஒருபுறம் நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போடவும்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் யை வடிய விடவும்.
பிறகு தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால் பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம்
தேவையானால் வெங்காயம் அல்லது முட்டை கோஸ் துருவி போட்டும் வடை தட்டலாம்.
ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகமகிவிட்டதாக தோன்றினால் கொஞ்சம் அரிசி மாவு போடலாம் அல்லது கொஞ்சம் பாம்பே ரவா போடலாம்.ஆனால் ரொம்ப போடாதிங்கோ, வடை 'கல்லு' மாதிரி ஆகிவிடும்
முழு உளுந்து ஒரு கப்
நாலைந்து பச்சை மிளகாய்கள்
உப்பு
கொத்துமல்லி கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
இஞ்சி துருவல் கொஞ்சம்
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
பொரிக்க எண்ணெய்
செய்முறை :
உளுந்தை நன்கு களைந்து ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு கிரைண்டர் இல் நன்கு 'பொங்க பொங்க' அரைக்கவும்.
மட்டாக தண்ணீர் விடனும்.
பிறகு அதில் நன்கு பொடியாக நறுக்கின பச்சை மிளகாய், பெருங்காயம், துருவின இஞ்சி, உப்பு , கறிவேப்பிலை கொத்துமல்லி போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு வடைகளாக தட்டிப்போடவும்.
ஒருபுறம் நன்கு வெந்ததும், மறுபுறம் திருப்பி போடவும்.
நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் யை வடிய விடவும்.
பிறகு தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்.
குறிப்பு: தேவையானால் பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம்
தேவையானால் வெங்காயம் அல்லது முட்டை கோஸ் துருவி போட்டும் வடை தட்டலாம்.
ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகமகிவிட்டதாக தோன்றினால் கொஞ்சம் அரிசி மாவு போடலாம் அல்லது கொஞ்சம் பாம்பே ரவா போடலாம்.ஆனால் ரொம்ப போடாதிங்கோ, வடை 'கல்லு' மாதிரி ஆகிவிடும்
- Sponsored content
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 16
|
|