உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
+16
Dr.S.Soundarapandian
Hari Prasath
shobana sahas
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Manik
ராம்ஜி
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
20 posters
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்
.jpg)

உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்

.jpg)
Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:44 pm; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
கோபி 65
இது ரொம்ப சுவையான டிஷ்
அருண், உங்களுக்காக கோபி 65
இதோ செய்முறை
தேவையானவை :
காலிஃப்ளவர் 1 பூ
corn flour - அதாவது சோள மாவு 1/2 கப்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கேசரி கலர் - 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை - பொறிக்க
செய்முறை:
காலிஃப்ளவர் ஐ குட்டி குட்டி பூக்களாக உதிர்க்கவும்.
கை பொறுக்கும் சூட்டில் உள்ள சூடு நீரில் உப்பு மட்டும் இந்த பூக்களை போடவும் .
இதில் பூச்சிகள் இருந்தால் அவை வெளியே வந்துவிடும்.
ஒரு 10 நிமிஷம் அப்படி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இந்த பூக்களை எடுத்து, போடவும்.
ஒரு முடியால் முடி வைக்கவும்.
இது ஒரு 5 நிமிடம் இருந்தால் போதுமானது.
அதில் இந்த பூக்கள் பாதி வெந்து விடும்.
ஒரு பேசினில் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு மட்டாய் தண்ணி விட்டு கரைக்கவும்.
அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து, பூக்களை இந்த மாவில் முக்கி போட்டு பொரிக்கவும்.
அல்லது, எல்லா பூக்களையும் மாவில் கொட்டி, நன்கு பிசிறி, பிறகு பொரிக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.
corn flour என்பதால் நல்ல கரகரப்பாக வரும்.
குறிப்பு: சிலர் மைதா + அரிசி மாவு போட்டு செய்வார்கள். அதுவும் நல்லா இருக்கும்.


இதோ செய்முறை

தேவையானவை :
காலிஃப்ளவர் 1 பூ
corn flour - அதாவது சோள மாவு 1/2 கப்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கேசரி கலர் - 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை - பொறிக்க
செய்முறை:
காலிஃப்ளவர் ஐ குட்டி குட்டி பூக்களாக உதிர்க்கவும்.
கை பொறுக்கும் சூட்டில் உள்ள சூடு நீரில் உப்பு மட்டும் இந்த பூக்களை போடவும் .
இதில் பூச்சிகள் இருந்தால் அவை வெளியே வந்துவிடும்.
ஒரு 10 நிமிஷம் அப்படி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இந்த பூக்களை எடுத்து, போடவும்.
ஒரு முடியால் முடி வைக்கவும்.
இது ஒரு 5 நிமிடம் இருந்தால் போதுமானது.
அதில் இந்த பூக்கள் பாதி வெந்து விடும்.
ஒரு பேசினில் மற்ற எல்லா பொருட்களையும் போட்டு மட்டாய் தண்ணி விட்டு கரைக்கவும்.
அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து, பூக்களை இந்த மாவில் முக்கி போட்டு பொரிக்கவும்.
அல்லது, எல்லா பூக்களையும் மாவில் கொட்டி, நன்கு பிசிறி, பிறகு பொரிக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.
corn flour என்பதால் நல்ல கரகரப்பாக வரும்.
குறிப்பு: சிலர் மைதா + அரிசி மாவு போட்டு செய்வார்கள். அதுவும் நல்லா இருக்கும்.
Last edited by krishnaamma on Mon Jan 02, 2017 8:14 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
அதன் போட்டோ இதோ: (ஏற்கனவே போட்டுள்ளேன் என்றாலும்
ரிப்பிட்டு )

ரிப்பிட்டு )

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:53 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
அருண், இதை பார்த்தீர்களா? 

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது நானும் இது போல செய்வேன்



ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
அரிசி வடை
தேவையானவை:
புழுங்கல் அரிசி 2 கப்
தேங்காய் 1 பெரிய மூடி
மிளகாய் வற்றல் 5 -6
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை:
அரிசியை 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்த் மட்டாய் தண்ணீர்விட்டு அரைக்கவும் .
மிளகாய் வற்றல் , பெருங்காயபொடி,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து வடை தட்டவும் .
நல்ல 'கரகரப்பாக 'வரும்.
ஆனால் கொஞ்சம் எண்ணை குடிக்கும்
புழுங்கல் அரிசி 2 கப்
தேங்காய் 1 பெரிய மூடி
மிளகாய் வற்றல் 5 -6
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை:
அரிசியை 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்த் மட்டாய் தண்ணீர்விட்டு அரைக்கவும் .
மிளகாய் வற்றல் , பெருங்காயபொடி,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து வடை தட்டவும் .
நல்ல 'கரகரப்பாக 'வரும்.
ஆனால் கொஞ்சம் எண்ணை குடிக்கும்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
ஜாஹீதாபானு wrote:பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது நானும் இது போல செய்வேன்![]()
![]()
![]()
ஆமாம் பானு, செய்யும்போதே (படிக்கும் போதே


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
நீங்கள் செய்திருக்கும் இந்த வடை செய்து பார்க்கிறேன் ரொம்ப சுலபமாக இருக்கிறது.
என் மாமியார் அம்மா வீட்டில் அரிசி மாவில் இதே போல செய்து சப்பாத்தி போல சுடுவாங்க



ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
கோபி 65..
எனக்கு இப்போவே பசி எடுக்குதே....
சூப்பர் டிஷ்...என்னுடைய பவரேட் டிஷ் இது....
அசத்தல் ...

எனக்கு இப்போவே பசி எடுக்குதே....
சூப்பர் டிஷ்...என்னுடைய பவரேட் டிஷ் இது....
அசத்தல் ...

உமா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
ஜாஹீதாபானு wrote:நீங்கள் செய்திருக்கும் இந்த வடை செய்து பார்க்கிறேன் ரொம்ப சுலபமாக இருக்கிறது.![]()
என் மாமியார் அம்மா வீட்டில் அரிசி மாவில் இதே போல செய்து சப்பாத்தி போல சுடுவாங்க
![]()
ஆமாம் பானு, அப்படி செய்வதால் எண்ணையை குறைவாக உபயோகிக்கலாம்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
உமா wrote:கோபி 65..
எனக்கு இப்போவே பசி எடுக்குதே....
சூப்பர் டிஷ்...என்னுடைய பவரேட் டிஷ் இது....
அசத்தல் ...
ஓ... அப்படியா? நல்லது, செய்து பார்த்துவிட்டு எழுதுங்கள்


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
முந்திரி பகோடா
தேவையானவை:
அரிசி மாவு 1 1/4 கப்
கடலை மாவு 1 கப்
முந்திரி பாதியாக உடைத்தது 1 கப்
வெங்காயம் 1 பெரியது
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை சோடா உப்பு
உப்பு
நெய் 2 ஸ்பூன்
பொறிக்க எண்ணை
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும்
ஒரு பேசினில், மாவுகள் வெங்காயம், மிளகாய் பொடி, உப்பு, நெய் சோடா உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
முந்திரி போடவும், கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்
அடுப்பில் எண்ணை வைத்து , மாவை கைகளில் எடுத்து எண்ணை இல் பக்கோடாக்களாக போடவும்.
நல்ல பொன்னிறமானதும் எடுக்கவும்.
வேறு ஒரு வாணலி இல் துளி எண்ணை வைத்து கறிவேப்பிலையை பொரித்து பக்கோடாக்களின் மேல் கோட்டவும்.
'முந்திரி பக்கோடா' ரெடி
அரிசி மாவு 1 1/4 கப்
கடலை மாவு 1 கப்
முந்திரி பாதியாக உடைத்தது 1 கப்
வெங்காயம் 1 பெரியது
மிளகாய் பொடி 2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை சோடா உப்பு
உப்பு
நெய் 2 ஸ்பூன்
பொறிக்க எண்ணை
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கவும்
ஒரு பேசினில், மாவுகள் வெங்காயம், மிளகாய் பொடி, உப்பு, நெய் சோடா உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
முந்திரி போடவும், கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்
அடுப்பில் எண்ணை வைத்து , மாவை கைகளில் எடுத்து எண்ணை இல் பக்கோடாக்களாக போடவும்.
நல்ல பொன்னிறமானதும் எடுக்கவும்.
வேறு ஒரு வாணலி இல் துளி எண்ணை வைத்து கறிவேப்பிலையை பொரித்து பக்கோடாக்களின் மேல் கோட்டவும்.
'முந்திரி பக்கோடா' ரெடி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
ரேவதி wrote:கோபி 65



Last edited by krishnaamma on Sat Jun 01, 2013 4:21 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
இந்த ஐட்டத்துக்கு அம்மா வைச்சுருக்க பேரு முந்திரிபகோடா அப்போ ஆறு இஸ்டூ ஐஞ்சு இஸ்டூ நாலு இஸ்டூ மூணு இஸ்டூ ரெண்டு இஸ்டூ ஒண்ணு இஸ் ஈக்வல் டூ எழுநூத்தி இருபது. திரிமுந்டாகோபா, முகோதிரிபாந்டா, கோதிரிமுபாந்டா, திரிகோந்டாபாமு, முந்கோரிதிடாபா, டாதிரிமுகோபாந்... ச்சாரி... சாரி ஸார்...

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|