புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 52 of 82 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 67 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 7:54 pm

சதாசிவம் wrote:இப்போது சரியாக இருக்கிறது ராமன்.
தொடருங்கள்


மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 6:12 pm

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று. (955)


நன்குழைத்து ஆறுபோகம் விளைவித்த விவசாயி
மழைநீர்வரத்து குறைந்து நிலமதும் வறண்டுவிட
நன்குவிளைந்த நிலத்தில் விளைவித்தல் அழிந்தும்
தன்னுழைப்பை மறக்காது விவசாயி தினஞ்சென்று
நிலத்தினை பண்படுத்தும் பண்பினை மறவார்

காலம் காலமாக தாங்கள்கொண்ட பொருட்களை
மக்கட்கு வாரிவழங்கிய நிறைந்த கையுடையார்
வந்துசெல்லும் வறுமையால் சிக்குண்ட போதும்
தம்வழங்கிடும் பண்பினை கைவிடாது நிற்பதுவே
பெருமை வாய்ந்து நிற்கும்குடிபிறந்தார் பண்பாகும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:05 pm

அடடா , என்ன தம்பி , இவ்வளவு எழுதி தள்ளி இருக்கீங்க ? சிரி

ஒரு வாரம் ஆஃபிஸ் க்கு லீவு போட்டு தான் உட்கார்ந்து படிக்கணும் போல புன்னகை

வாழ்த்துக்கள் , அன்பு மலர்
சிறப்புடன் ஓங்குக உங்கள் கவியாட்சி அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:09 pm

ஒரு வாரம் ஆஃபிஸ் க்கு லீவு போட்டு தான் உட்கார்ந்து படிக்கணும் போல புன்னகை


வணக்கம் அக்கா,

முதல் முறையாக இத்திரியில் அடி எடுத்து வைதமைக்கு நன்றிகள். நீங்க ஆஃபிஸ் கு லீவு லாம் போட வேணாம், அப்டியே டீ ஓ காஃபி ஓ குடிசிட்டே, படிங்க போதும் புன்னகை


வாழ்த்துக்கள் , அன்பு மலர்
சிறப்புடன் ஓங்குக உங்கள் கவியாட்சி அன்பு மலர்

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:17 pm

பிஜிராமன் wrote:நீங்க ஆஃபிஸ் கு லீவு லாம் போட வேணாம், அப்டியே டீ ஓ காஃபி ஓ குடிசிட்டே, படிங்க போதும் புன்னகை

ஆஃபிஸ் ல இதை படிக்க நேரம் ஏதுப்பா ? சோகம்

அதுவும் இல்லாம இதை மேம்போக்காக ஏதோ கதை படிப்பது போல படிக்க இயலாது

நீ பலமணிநேரம் சிந்தித்து எழுதியதை நாங்கள் சில நிமிடங்களில் படித்துவிட்டு

ஏதோ ஒரு கருத்தை கூறிவிட்டு செல்வது என்பது என்னை பொறுத்தவரை

படைப்பாளிக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாக இருக்காது



படைப்பாளிக்கு மரியாதை செலுத்துவது என்பது அவரது படைப்புகளை

நாம் கவனத்துடன் படிப்பதும் , படித்ததை நடைமுறை வாழ்க்கையில்

கடைபிடிப்பதுவேமெயாகும் , இதற்கு பெயர் உணருதல்



படித்தல் என்பது வேறு , உணருதல் என்பது வேறு

உணருதலே கலைஞனுக்கு தரப்படும் கவ்ரவம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:22 pm

ஆஃபிஸ் ல இதை படிக்க நேரம் ஏதுப்பா ? சோகம்

அதுவும் இல்லாம இதை மேம்போக்காக ஏதோ கதை படிப்பது போல படிக்க இயலாது

நீ பலமணிநேரம் சிந்தித்து எழுதியதை நாங்கள் சில நிமிடங்களில் படித்துவிட்டு

ஏதோ ஒரு கருத்தை கூறிவிட்டு செல்வது என்பது என்னை பொறுத்தவரை

படைப்பாளிக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாக இருக்காது



படைப்பாளிக்கு மரியாதை செலுத்துவது என்பது அவரது படைப்புகளை

நாம் கவனத்துடன் படிப்பதும் , படித்ததை நடைமுறை வாழ்க்கையில்

கடைபிடிப்பதுவேமெயாகும் , இதற்கு பெயர் உணருதல்



படித்தல் என்பது வேறு , உணருதல் என்பது வேறு

உணருதலே கலைஞனுக்கு தரப்படும் கவ்ரவம்


மிகவும் அருமயான சொன்னீர்கள் அக்கா,

நான் இப்பொழுது ராஜ் தொலைகாட்சியில், வரும் புதியதோர் கவிஞன் செய்வோம் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,.........அதில் விசாலி கண்ணதாசன் அவர்கள் கொடுக்கும் அறிவுரை மிகவும் நன்றாக இருந்தது, உங்கள் கருத்தை ஒத்து இருந்ததால், நான் இதை இங்கு குறிப்பிட்டேன்,........

நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:27 pm

பிஜிராமன் wrote:
நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி

நிச்சயமாக என் கருத்துக்கள் இங்கு இடம் பெறும் தம்பி புன்னகை

கலைஞனுக்கு தரப்படும் உயரிய விருது ,
அவனது கலை படைப்புகள் குறித்த உண்மையான , நேர்மையான விமர்சனம் புன்னகை

என்ன , எனக்கு கொஞ்சம் நாட்கள் தேவை 35 பக்கங்கள் படிக்க புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:32 pm

J.Sasikala wrote:
பிஜிராமன் wrote:
நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி

நிச்சயமாக என் கருத்துக்கள் இங்கு இடம் பெறும் தம்பி புன்னகை

கலைஞனுக்கு தரப்படும் உயரிய விருது ,
அவனது கலை படைப்புகள் குறித்த உண்மையான , நேர்மையான விமர்சனம் புன்னகை

என்ன , எனக்கு கொஞ்சம் நாட்கள் தேவை 35 பக்கங்கள் படிக்க புன்னகை


எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா உங்கள் சொந்த நேரத்தை ,
எடுத்துக் கூறுங்கள் நீங்கள் இத்திரியில் உணர்வதை....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:37 pm

பிஜிராமன் wrote:

எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா உங்கள் சொந்த நேரத்தை ,
எடுத்துக் கூறுங்கள் நீங்கள் இத்திரியில் உணர்வதை....... புன்னகை

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 21, 2011 4:44 pm

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார். (956)


தானாக முன்வந்து வாக்குறுதி அதைத்தந்து
முன்பே நைந்தவற்கு நம்பிக்கை சொல்தந்து
தீங்கிற்கு மேல்தீங்கினை அவர்க்கு இழைத்து
அதன்மூலம் லாபம் அடைந்திட எண்ணுவோர்
வஞ்சகம் நிறைந்த வஞ்சகர்கள் ஆவார்கள்

மாசற்று இம்மண்ணில் வாழ நினைப்போர்கள்
வறுமை இருளில் துவண்டுபோய் கிடந்தாலும்
காசினைப் பெரியதாக எந்நாளும் எண்ணிடாது
வஞ்சக குணத்தோடு எச்செயலும் செய்திடாது
சான்றாண்மைப் பண்பினை பற்றி நிற்பார்கள்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 52 of 82 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 67 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக